PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Saturday, January 29, 2011

அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி...


அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், சித்ரா
வரிகள்: வைரமுத்து

அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகிற்கு கவிதாஞ்சலி

(அஞ்சலி)

காதல் வந்து தீண்டும் வரை இருவரும் தனித்தனி
காதலின் பொன் சங்கிலி இணைத்தது கண்மணி
கடலிலே மழைவீழ்ந்தபின் எந்தத்துளி மழைத்துலி
காதலில் அதுபோல நான் கலந்திட்டேன் காதலி
திருமகள் திருப்பாதம் பிடித்துவிட்டேன்
தினமொரு புதுப்பாடல் படித்துவிட்டேன்
அஞ்சலி அஞ்சலி என்னுயிர்க் காதலி

(பூவே)

சீதையின் காதல் அன்று விழி வழி நுழைந்தது
கோதையின் காதலின்று செவி வழி புகுந்தது
என்னவோ என் நெஞ்சிலே இசை வந்து துளைத்தது
இசை வந்த பாதை வழி தமிழ் மெல்ல நுழைந்தது
இசை வந்த திசை பார்த்து மனம் குழைந்தேன்
தமிழ் வந்த திசை பார்த்து உயிர் கசிந்தேன்
அஞ்சலி அஞ்சலி இவள் தலைக்காதலி

பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரல் வாழ கீதாஞ்சலி
கவியே உன் தமிழ் வாழ கவிதாஞ்சலி

(அஞ்சலி)

அழகியே உனைப்போலவே அதிசயம் இல்லையே
அஞ்சலி பேரைச்சொன்னேன் அவிழ்ந்தது முல்லையே
கார்த்திகை மாதம் போனால் கடும்மழை இல்லையே
கண்மணி நீயில்லையேல் கவிதைகள் இல்லையே
நீயென்ன நிலவோடு பிறந்தவளா?
பூவுக்குள் கருவாகி மலர்ந்தவளா?
அஞ்சலி அஞ்சலி என்னுயிர்க்காதலி...

(பூவே)

சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க...


Movie:Aval varuvaalaa
Song:Saelaiyila veedu kattava
Singers:K.S.Chithra,Unnikrishnan
Music Director:S.A.Rajkumar


சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க
ஜன்னல் வெச்ச ஜாக்கெட் போடவா தென்றல் அடிக்க
மூக்குத்தியின் மின்னல் ஒரு தீபம் ஏற்றிவைத்துப் போக
சொக்குகின்ற வெட்கம் வந்து வண்ணக் கோலமொன்று போட
என்னை நான் உன்னிடம் அள்ளிக் கொடுக்க

(சேலையில)

தாவணி நழுவினால் இதயமும் நழுவுதே
அசந்ததும் உன் விழி அழகினைத் திருடுதே
ஓவியத்தைத் திரை மறைவில் ஒளித்துவைப்பதேனம்மா
காற்று மழைச் சாரலிலே நனையவிட்டால் நியாயமா
ரசிக்க வந்த ரசிகனின் விழியினை மூடாதே
விழியை மூடும்போதிலும் விரல்களாலே திருடாதே

(சேலையில)

மன்மதன் சன்னிதி முதன்முறை பார்க்கிறேன்
அதனால் தானடி பனியிலும் வேர்க்கிறேன்
முத்தங்களின் ஓசைகளே பூஜைமணி ஆனதே
செவ்விதழின் ஈரங்களே தீர்த்தமென்று தோணுதே
காலனேமென்பது காதலில் இல்லையா
காமதேவன் கோயிலில் கடிகாரங்கள் தேவையா

(சேலையில)

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு...


Movie Name:Marumalarchi
Song name:Nandri solla unakku
Singers:K.S.Chithra,Unni krishnan
Music Director:S.A.Rajkumar
Lyricist:Vaali.
Year of release:1998

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு
நான்தான் மயங்குறேன்
காலமுள்ள வரைக்கும் காலடியில் கிடக்க
நான்தான் விரும்பறேன்

நெடுங்காலம் நான் புரிஞ்ச தவத்தால நீ கிடைச்சே
பசும்பொன்ன பித்தளையா தவறாக நான் நெனச்சேன்
நேரில் வந்த ஆண்டவனே….

ஊரறிய உனக்கு மாலையிட்ட பிறகு ஏன்மா சஞ்சலம்
உன்னுடைய மனசும் என்னுடைய மனசும் ஒன்றாய் சங்கமம்


செவ்விளனி நான் குடிக்க சீவியதை நீ கொடுக்க
சிந்தியது ரத்தமல்ல எந்தன் உயிர்தான்
கள்ளிருக்கும் தாமரைய கையணைக்கும் வான்பிறைய
உள்ளிருக்கும் நாடியெங்கும் உந்தன் உயிர்தான்

இனிவரும் எந்தப் பிறவியிலும் உனைச் சேர காத்திருப்பேன்
விழிமூடும் இமை போல விலகாமல் வாழ்ந்திருப்பேன்
உன்னப் போல தெய்வமில்ல உள்ளம் போல கோவில் இல்ல
தினந்தோறும் அர்ச்சனைதான் எனக்கு வேற வேலை இல்ல

நன்றி சொல்ல உனக்கு
வார்த்தை இல்லை எனக்கு
நான்தான் மயங்குறேன்
என்னுடய மனச தந்துவிட்ட பிறகு
ஏம்மா கலங்குரா ?

வங்கக் கடல் ஆழமென்ன வல்லவர்கள் கண்டதுண்டு
அன்புக்கடல் ஆழம் யாரும் கண்டதில்லையே!?
என்னுடைய நாயகனே ஊர் வணங்கும் நல்லவனே
உன்னுடைய அன்புக்கு அந்த வானம் எல்லையே!
எனக்கென வந்த தேவதையே சரிபாதி நீயல்லவா
நடக்கையில் உந்தன் கூடவரும் நிழல் போலே நானல்லவா
கண்ணன் கொண்ட ராதையென ராமன் கொண்ட சீதையென
மடி சேர்ந்த பூரணமே மனதில் வீசும் மாருதமே

நன்றி சொல்ல உனக்கு
வார்த்தை இல்லை எனக்கு
நான்தான் மயங்குறேன்
என்னுடய மனச தந்துவிட்ட பிறகு
ஏம்மாகலங்குரா ?
நெடுங்காலம் நான் புரிஞ்ச
தவத்தால நீ கிடைச்சே
திருக்கோவில் வீடுயென்று
வெளக்கேத்த நீயும்வந்த
நேரில் வந்த ஆண்டவனே...

நீயும் நானும் வானும் மண்ணும்...


Movie Name:Maina
Song Name:Neeyum naanum
Singers:Benny dayal,Shreya goshal
Music Director:D.Imman


நீயும் நானும் வானும் மண்ணும்
நெனச்சது நடக்கும்புள்ள
வீசும் காத்தும் கூவும் குயிலும்
நெனச்சது கெடக்கும் புள்ள

நடந்தா அந்த வானத்துக்கும் நன்றி சொல்லுவேன்
கெடைச்சா கொஞ்சம் நட்சத்திரம் அள்ளித்தருவேன்

ஓராயிரம் உறவுகள் இருக்குது கவலையில்ல
ஏழாயிரம் கதவுகள் நமக்கெனத் தொறக்கும் புள்ள
பறவைகள் பறந்திட சொல்லித்தர தேவை இல்ல
(நீயும் நானும்..)

நாம நெனச்சது நடந்துச்சுன்னா நல்லபடி
சந்த சாமிக்கு என்ன சொல்லுவ
நாம கேட்டதும் கெடைச்சிட்ட வாழ்க்கையத்தான்
பல ஜென்மமும் வாழ்த்திடுவேன்

ஹே ஆச கொஞ்சம் வேணும்
அது ஆயுள் நாளக்கூட்டும்
அட ஒன்னும் இல்ல வாழ்க்கை கஷ்டம் இல்ல
அத நெனச்சாலேப்போதும் புள்ள
(நீயும் நானும்..)

தெருக்கோடியில் கெடந்தா வாழ்க்கையுந்தான்
இல்ல கோடியில் பொறழுதடா
இந்த பூமியக்கூட கையில் சுத்தம்
அந்த இரகசியம் தெரிஞ்சதடா
ஹே ஹே ஹேய் காதல் தானே மாற்றம்
நம்மை உயரத்தூக்கி மட்டும்
அட பொன்னாக்கிடு வாழ்க்கை சுத்தும் பூவா
ஒன்னா கொண்டாடிப்போகும் புள்ள
(நீயும் நானும்..)

என் காதல் சரியோ தவறோ...


Movie Name:Kutty
Song Name:Feel my love
Singer:Kay kay
Music Director:Devi Sri Prasad

Feel my love

என் காதல் சரியோ தவறோ
என் காதல் முள்ளோ மலரோ
என் காதல் முதலோ முடிவோ
சகியே Feel my love
என் காதல் வெயிலோ நிழலோ
என் காதல் இனிப்போ கசப்போ
என் காதல் நிறையோ குறையோ
சகியே Feel my love
என் காதல் சிலையோ கல்லோ
என் காதல் சிறகோ சருகோ
என் காதல் வலியோ சுகமோ
வெறுத்தோம் பிடித்தோம் அடித்தோம் அணைத்தோம்
Feel my love Feel my love
Feel my love Feel my love
(என் காதல்..)

நான் தந்த பூவை எல்லாம் வீசும்போது Feel my love
என் காதல் கடிதம் கிழிக்கும்போது Feel my love
என் வீடு தெரியும் ஜன்னல் மூடும்போது Feel my love
என் செய்கை எல்லாம் வெறுக்கும்போது Feel my love
சில வார்த்தை திட்டி பேசு அதுகூட கோபமே
என் காதல் வெற்றிப்பெற்ற சந்தோஷம் கொள்ளுமே
மேகத்தில் போகும்போது தரை தட்டும் கல்லைப்போல
Feel my love Feel my love
Feel my love Feel my love
(என் காதல்..)

கைவிசிறி போலே உன் கை தீண்டும்வரவேண்டாம்
மின்விசிறியாக வாழ்வேன் அழகே Feel my love
பணிரெண்டு மணி முள்ளை போல சேறும் ஆசை இல்லை
தண்டவாளம் போலே தொடர்வேன் அன்பே Feel my love
யார் கண்ணை பார்க்க வேண்டும் விண்மீந்தான் சொல்லுமா
யாரேனும் தீண்ட வந்தால் ரோஜாப்பூ கொல்லுமா
நான் உன்னை காதல் செய்ய தேவை இல்லை உந்தன் அனுமதியே
Feel my love Feel my love
Feel my love Feel my love
(என் காதல்...)

யாரோ என் நெஞ்சை தீண்டியது ஒரு விரலாலே...


Movie Name:Kutty
Song Name:Yaaro en nenjai
Singers:Sagar
Music Director:Devi Sri Prasad


யாரோ என் நெஞ்சை தீண்டியது ஒரு விரலாலே
தூங்கும் என் உயிரை தூண்டியது
யாரோ என் கனவில் பேசியது இரு விழியாலே
வாசம் வரும் பூக்கள் வீசியது
தூரத்தில் நீ வந்தால் என் நெஞ்சில் பூகம்பம்
மேகங்கள் இல்லாமல் மழை சாரல் ஆரம்பம்
முதலும் ஒரு முடிவும் என் வாழ்வில் நீதானே
நிலவாக உன்னை வானில் பார்த்தேன்
அலையாக உன்னை கடலில் பார்த்தேன்
சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்தேனே
மானாக உன்னை மலையில் பார்த்தேன்
தேனாக உன்னை மலரில் பார்த்தேன்
மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே


ஓ பேச சொல்கிறேன் உன்னை
நீ ஏசி செல்கிறாய் என்னை
வீணை தன்னையே மீட்டுக் கொண்டதா
எண்ணிக கொள்கிறேன் அன்பே
காலம் என்பது மாறும்
வலி தந்த காயங்கள் ஆறும்
மேற்கு சூரியன் மீண்டும் காலையில்
கிழக்கில் தோன்றி தான் தீரும்
நதியோடு போகின்ற படகு என்றால் ஆடாதா
ஆனாலும் அழகாக கரை சென்று சேராதா
உயிரே என் உயிரே ஒரு வாய்ப்பை தருவாயா

நிலவாக உன்னை வானில் பார்த்தேன்
அலையாக உன்னை கடலில் பார்த்தேன்
சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்தேனே
மானாக உன்னை மலையில் பார்த்தேன்
தேனாக உன்னை மலரில் பார்த்தேன்
மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே



ஓ பாதி கண்களால் தூங்கி
என் மீதி கண்களால் ஏங்கி
எங்கு வேண்டுமோ அங்கு உன்னையே
கொண்டு சேர்க்கிறேன் தாங்கி
நேசம் என்பது போதை
ஒரு தூக்கம் போக்கிடும் வாதை
என்ற போதிலும் அந்த துன்பத்தை
ஏற்று கொள்பவன் மேதை
உன்னோடு நான் வாழும் இந்நேரம் போதாதா?
எந்நாளும் மறவாத நாளாகி போகாதா?
இன்றே இறந்தாலும் அது இன்பம் ஆகாதா ?

நிலவாக உன்னை வானில் பார்த்தேன்
அலையாக உன்னை கடலில் பார்த்தேன்
சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்தேனே
மானாக உன்னை மலையில் பார்த்தேன்
தேனாக உன்னை மலரில் பார்த்தேன்
மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே

துளி துளி துளி மழையாய் வந்தாளே....


Movie Name:Paiyaa
Song Name:Thuli thuli thuli
Singer:Haricharan
Music Director:Yuvan Shankar Raja
Lyricist:Na.Muthukumar


துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
பார்த்தால் பார்க்க தோன்றும்
பேரை கேட்க தோன்றும்
பூப்போல் சிரிக்கும் பொது
காற்றாய் பறந்திட தோன்றும்

செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா .
அழகாய் மனதை பறித்து விட்டாளே

துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே

தேவதை அவளொரு தேவதை
அழகிய பூமுகம் காணவே
ஆயுள் தான் போதுமோ
காற்றிலே அவளது வாசனை
அவளிடம் யோசனை கேட்டு தான்
பூக்களும் பூக்குமோ
நெற்றி மேலே ஒற்றை முடி ஆடும்போது
நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும்
பார்வை ஆளை தூக்கும்
கன்னம் பார்த்தால் முத்தங்களால்
தீண்ட தோன்றும்
பாதம் ரெண்டும் பார்க்கும் போது
கொலுசாய் மாற தோன்றும்
அழகாய் மனதை பரிதுவிட்டாலே

செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா

சாலையில் அழகிய மாலையில்
அவளுடன் போகவே ஏங்குவேன்
தோள்களில் சாயுவேன் பூமியில் விழுகிற வேளையில்
நிழலையும் ஓடிப்போய் ஏந்துவேன் நெஞ்சிலே தாங்குவேன்
காணும் போதே கண்ணால் என்னை கட்டி போட்டாள்
காயம் இன்றி வெட்டி போட்டாள்
உயிரை ஏதோ செய்தாள்
மெளனமாக உள்ளுக்குள்ளே பேசும்போதும்
அங்கே வந்து ஒட்டு கேட்டால்
கனவில் கூச்சல் போட்டாள்
அழகாய் மனதை பறித்து விட்டாளே

செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா

துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே

ஏதோ ஒன்று என்னை தாக்க...


Movie Name:Paiya
Song Name:Edho ondru ennai thaakka
Singer:Yuvan Shankar Raja
Music Director:Yuvan Shankar Raja

ஏதோ ஒன்று என்னை தாக்க
யாரோ போல உன்னை பார்க்க
சுற்றி எங்கும் நாடகம் நடக்க
பெண்ணே நானும் எப்படி நடிக்க
காலம் முழுதும் வாழும் கனவை
கண்ணில் வைத்து தூங்கினேன்
காலை விடிந்து போகும் நிலவை
கையில் பிடிக்க ஏங்கினேன்
பெண்ணே உந்தன் நியாபகத்தை
நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
உன்னை பிரிந்து போகையிலே
நெஞ்சை இங்கு தொலைத்தேனே


என்னை உன்னிடம் விட்டு செல்கிறேன்
எதுவும் இல்லையே என்னிடத்தில்
எங்கே போவது யாரை கேட்பது
எல்லா பாதையும் உன்னிடத்தில்
ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய்
என் இரவையும் பகலையும் மாற்றிபோனாய்
ஏன் இந்த பிரிவை தந்தாய்
என் இதயத்தில் தனிமையை ஊற்றிபோனாய்
உள்ளே உன் குரல் கேட்குதடி
என்னை என்னுயிர் தாக்குதடி
எங்கே இருக்கிறேன் எங்கே நடக்கிறேன்
மறந்தேன் நான்


பெண்ணே உந்தன் ஞாபகத்தை
நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
உன்னை பிரிந்து போகையிலே
நெஞ்சை இங்கு தொலைத்தேனே

ஏதோ ஒன்று என்னை தாக்க
யாரோ போல உன்னை பார்க்க
சுற்றி எங்கும் நாடகம் நடக்க
பெண்ணே நானும் எப்படி நடிக்க
காலம் முழுதும் வாழும் கனவை
கண்ணில் வைத்து தூங்கினேன்
காலை விடிந்து போகும் நிலவை
கையில் பிடிக்க ஏங்கினேன்
பெண்ணே உந்தன் நியாபகத்தை
நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
உன்னை பிரிந்து போகையிலே
நெஞ்சை இங்கு தொலைத்தேனே

என் இதயம் இதுவரை துடித்ததில்லை...

Movie Name:Singam
Song Name:En idhayam
Singers:Suchithra,Tippu
Music Director:Devi Sri Prasad
Lyricist:Na.Muthukumar
Casts:Surya,Anushka

என் இதயம் இதுவரை துடித்ததில்லை
இப்போ துடிக்கிறதே
என் மனசு இதுவரை பறந்ததில்லை
இப்போ பறக்கிறதே
இது எதனால் எதனால் தெரியவில்லை
அதனால் பிடிக்கிறதே
இது சுகமா வலியா புரியவில்லை
கொஞ்சம் சுகமும் கொஞ்சம் வலியும்
சேர்ந்து துரத்துகிறதே

என் இதயம் இதுவரை துடித்ததில்லை
இப்போ துடிக்கிறதே
என் மனசு இதுவரை பறந்ததில்லை
இப்போ பறக்கிறதே




கூட்டத்திலே நின்றாலும்
உன்னையே தேடுது கண்கள்
ஒற்றையாய் போனாலும்
உன்னுடன் நடக்குது கால்கள்
அச்சமே இல்லாத பேச்சிலே
மயங்குது நெஞ்சம்
மிச்சமே இல்லாமல் உன்னிடம்
வந்தேன் தஞ்சம்
தாவணி மோதியே சாயுதே தேரடி
ரெண்டடி நாலடி நூறடி
இழுத்தாய்

என் இதயம்
இதயம் இதயம்
இதயம் இதயம்
இதயம் இதயம்
என் இதயம் இதுவரை துடித்ததில்லை
இப்போ துடிக்கிறதே
என் மனசு இதுவரை பறந்ததில்லை
இப்போ பறக்கிறதே



உன்னிடம் எப்போதும் உரிமையாய்
பழகிட வேண்டும்
பழகிட வேண்டும்
வைரமே ஆனாலும்
தினம் தினம் தொலைத்திட தூண்டும்
இதுவரை என்நெஞ்சில்
இல்லவே இல்லை பயங்கள்
இரண்டு நாள் பார்த்தேனே
மிரட்டுதே உந்தன் குணங்கள்
இத்தனை நாட்களாய்
படுத்ததும் உறங்கினேன்
இரண்டு நாள் கனவிலே
உன்னைக் கண்டு விழித்தேன்

என் இதயம்

என் இதயம்
என் இதயம் இதுவரை துடித்ததில்லை
இப்போ துடிக்கிறதே
என் மனசு இதுவரை பறந்ததில்லை
இப்போ பறக்கிறதே
பறக்கிறதே பறக்கிறதே
பறக்கிறதே பறக்கிறதே
பறக்கிறதே பறக்கிறதே
பறக்கிறதே பறக்கிறதே

ஒரு வார்த்தை மொழியாலே...


Movie Name:Singam
Song Name:She stole my heart
Singers:Shan,Megha
Music Director:Devi Sri Prasad
Lyrics:Viveka

ஹே
ஒரு வார்த்தை மொழியாலே
என்னை உருக வைத்தாள்
என்னை உருக வைத்தாள்
ஒரு பார்வை வழியாலே
என்னை நெருங்கி விட்டாள்
என்னை நெருங்கி விட்டாள்
ஒரு மின்னல் இடிபோல
என்னை துடிக்கவிட்டாள்
என்னை துடிக்கவிட்டாள்
ஒரு காதல் வரத்தாலே
என்னை ஏதேதோ செய்துவிட்டாள்

She stole my heart
She stole my heart
She stole my heart
She stole my little little heart

வெள்ளை வெள்ளையாய் இரவுகள்
கொள்ளை கொள்ளையாய் கனவுகள்
கொஞ்ச கொஞ்சமாய் கரைகிறேன்
அன்பே உன் காதலாலே
சின்ன சின்னதாய் ஆசைகள்
புத்தம் புதிதாய் கவிதைகள்
லட்சம் லட்சமாய் தோன்றுதே
அன்பே உன் செய்கையாலே

ஒரு சாரல் மழையாலே
என்னை நனைய வைத்தான்
என்னை நனைய வைத்தான்
புயலாய் உருமாறி
என்னை வேரோடு சாய்த்துவிட்டான்

He stole my heart
He stole my heart
He stole my heart
He stole my little little heart

ஓ நெஞ்சின் அறைகள் திறக்கிறேன்
உன்னை அதிலே நிறைக்கிறேன்
என்னை முழுதாய் மறக்கிறேன்
அன்பே உன் காதலாலே
உன்னை எண்ணியே வசிக்கிறேன்
என்னை அதனால் ரசிக்கிறேன்
தன்னன் தனியே மிதக்கிறேன்
அன்பே உன் செய்கையாலே

ஓ தலை கால் தான் புரியாமல்
என்னை தவிக்கவைத்தாள்
என்னை தவிக்கவைத்தாள்
தலை கனமாய் நடந்தே தான்
என்னை ஏதேதோ செய்துவிட்டாள்

She stole my heart
She stole my heart
She stole my heart
She stole my little little heart

காதல் வந்தாலே காலு ரெண்டும் தன்னாலே....


Movie Name:Singam
Song Name:Kaadhal vandhaale
Singers:Baba shegal,Priyadharshini
Music Director:Devi Sri Prasad
Lyrics:Viveka


Everybody listen to samba bumba rumba thumba
Everybody membo jambo bembo callin a party
Everybody move it move it move it move it move it now
Everybody runnin a coming its time to party
Everybody listen to samba bumba rumba thumbathumba
Everybody groovin shakin movin becoming naughty
Everybody goring goring goring goring goringo
Everybody time to move on in life and just say party

ஹே காதல் வந்தாலே காலு ரெண்டும் தன்னாலே
காத்தா சுத்துதே உந்தன் பின்னாலே
ஆசை வந்தாலே I Love You சொன்னாளே
கண்ணு ரெண்டும் சுத்துதே உந்தன் முன்னாலே
ஹே திட்டம் போட்டு பார்த்து திமிராய் பேசி
என்ன நீ வளைச்சியே ஓ yeah ஓ
வெட்டருவ மீசை முறுக்கி முறிச்சி
என் நெஞ்சை கலைச்ச ஓ yeah ஓ
ஹே வாடி ஹே வாடி நீ வாடாமல்லி பூ தாண்டி
இடுப்பு கொண்ட ஊசி சிரிப்பு window Ac now

ஹே முதுகு தேக்கு மரம்
முழுசா பார்த்த ஜுரம் தான்



மீசை திருத்த சின்ன கத்திரிகோல வெச்சேன்
முத்தம் நெனப்பில் நானும் மூக்கை வெட்டிகிட்டேன்
பட்டு புடவை கட்டி பட்டுன்னு காலில் விழ
பத்து தடவ தினம் ஒத்திக பாத்துகிட்டேன்
சத்துள்ள சாப்பாடெல்ல தின்னு நின்னு என் உடம்ப
சட்டுன்னு சோள தோட்ட போல மாதுறியே
பட்டுன்னு வெட்டி பசி முட்டி நிக்கும் என் குணத்த
கட்டி தான் போட்டு ரொம்ப சாதம் ஆக்குறியே
ஹே பாரு நீ பாரு நீ பார்த்த மனம் jore jore
உனக்கு முனனால் தான் நிலாவே dulla இருக்கு
அட எனக்கு கிட்ட தட்ட இதயம் fulla இருக்கு

பூ முதல் பெண் வரை....


Movie Name:Theeraatha vilaiyaattu pillai
Song Name:Poo mudhal pen varai
Singer:Yuvan Shankar Raja
Music Director:Yuvan Shankar Raja

பூ முதல் பெண் வரை
கார் முதல் gun வரை
Knife முதல் wife வரை
எனக்கு தான் வேண்டும் பெஸ்ட்
ஒரே ஒரு நிலா
அட bore அடிக்குது வானம்
லட்சியம் நீயும் கொண்டா
அதில் ஒன்றேடுப்பேன் நானும்

அழகான பெண்ணொன்று
அறிவான பெண்ணொன்று
அன்பான பெண்ணொன்று
பூம் பூம் பூம் பூம்

ஒவ்வொன்றாய் பார் இன்று
என்னவள் யார் என்று
சொல்கின்ற நாள் இன்று
பூம் பூம் பூம் பூம் பூம்
எனக்கு தான் வேண்டும் best


Cafe latte காப்பியோ
Cocktail போற பார்ட்டி யோ
இந்த சின்ன அழகியோ
England குமரியோ
எனக்கு வேண்டும் best

Eiffel tower ஆனாலும்
London bridge ஆனாலும்
எனக்கென்றும் best ஆக
ரொம்ப special ஆக
அட வேணும் வேணும் வேணுமே

பூவுக்குள் ரோஜா best
ரம்மிக்கு ராஜா best
பெண்ணுக்குள் யார் தான் best
பூம் பூம் பூம் பூம்


தேவதை தேசம் இது
தேவையை தேடி எடு
I wish you all the best
பூம் பூம் பூம் பூம் பூம்

பூம் பூம் பூம்


America apple-ஓ
Arabia olive-ஓ
எனக்கு வேண்டும் best

Tokyo london நகரமோ
தூக்கி போட்ட தகரமோ
எனக்கு வேண்டும் best
Tight jeans ஆனாலும்
ந ந night dreams ஆனாலும்
எனக்கென்றும் best ஆக
ரொம்ப special ஆக
அட வேணும் வேணும் வேணும் வேணுமே

மன்மதன் அண்ணன் நான்
அசராத மன்னன் நான்
காதலின் கம்பன் நான்
பூம் பூம் பூம் பூம்
Rainbow வில் colours உண்டு
Choose பண்ண choice உண்டு
உன் வாழ்கை உன்னோடு
பூம் பூம் பூம்


எனக்கு தான் வேண்டும் best
ஒரே ஒரு நிலா
அட bore அடிக்குது வானம்
லட்சியம் நீயும் கொண்டா
அதில் ஒன்றேடுப்பேன் நானும்

என் ஜன்னல் வந்த காற்றே....


Movie Name:Theeraatha vilaiyaattup pillai
Song Name:En jannal vantha
Singer:Divya,Roshini,Priya
Music Director:Yuvan Shankar Raja

Oh rap I gotta this one
Fat one this one
How am I supposed to pick some
Happy wth the best of three girls
Flirting,Kicking me the best
Okay I am
Metropolitan girls and even the breeze
Have so much girls
Girl at home taking it easy

காற்றே சரி சரி கம சரி கம
பூவே கம கம கம கம
நதியே கள கள கள கள
மழையே சல சல சல சல
இசையே தக்க தக்க திமி தக்க திமி
கவியே சந்தங்கள் கொஞ்சி
முகிலே சிறு சிறு சிறு சிறு
அணிலே துரு துரு துரு துரு

என் ஜன்னல் வந்த காற்றே
ஒரே தேநீர் போட்டு தரவா
உன் வீட்டில் வந்து தங்க
பெண் தோழியை நானும் தரவா
என் வாசல் கோலம பார்த்து
ஒரு கவிதை சொல்லும் வானம்
என் கைகள் கோர்த்து கொள்ள
அட காற்றுக்கென்ன நாணம்
நான் கால்கள் கொண்ட தென்றல்
நடமாடும் சாலை மின்னல்
நான் கூந்தல் கொண்ட மேகம்
நலமாக பாடும் ராகம்
ஹே கவிதை கொஞ்சும் குயிலே
நீ பாடப் பாட சுகமா
உன் கை ஒப்பம் தான் கேட்டேன்
நான் மட்டும் தனியாய் வரவா

காற்றே சரி சரி கம சரி கம
பூவே கம கம கம கம
நதியே கள கள கள கள
மழையே சல சல சல சல
இசையே தக்க தக்க திமி தக்க திமி
கவியே சந்தங்கள் கொஞ்சி
முகிலே சிறு சிறு சிறு சிறு
அணிலே துரு துரு துரு துரு

Oh rap only
Hey chocolate baby நானே
Ithu dollar kottum மீனே
ஒற்றை தூக்கி ஒன்று
முழு உலகம் சுற்றுவேனே
Saturday நான் no no
அட Sunday னாலும் no no
நான் சமத்து பொண்ணு தானோ
அட சத்தியமா no no
Non-veg பொண்ணுதான
Hey என்ன யாரும் கேட்ட
நான் ஆமாம் சொல்ல மாட்டேன்
அவன் வெட்கப்பட்டு போவான்
என் வயச யாரும் கேட்ட
நான் வாய தொறக்க மாட்டேன்
என் மனச யாரும் கேட்ட
நான் மாட்டேன் எனவே மாட்டேன்,So what?
என்ன ஊரே பாக்குது ,So what?
என் cell number தேடுது ,So what?
செம்ம figure ன்னு சொல்லுது ,So what?
சும்மா பணம் விட ஏங்குது ,So what?
Dollars ஆ குவியுது ,So what?
அட euroஅடிக்குது ,So what?
Black black moneyபறக்குது ,So what?
எங்க bank money இருக்குது

I want her to be mine
To get a finger and to be a chance

ஹே தங்க தங்க தங்க
இது தாவணி போட்டா மங்க
இவ கிட்ட வந்து கிங்க
ஒரு ஆட்டம் போடு சிங்க
இது அள்ளி ராணிப் பொண்ணு
என் மேல வேக்காத கண்ணு
பொண்ணு கேட்டு வராத மாப்பு
அட காத்து கெடக்கு ஆப்பு
ஹே யக்க யக்க யக்க
அட நீயும் நானும் சொக்க
புது போலிஷ் போட்டா தேக்கா
ஊர் பாட்டு கட்டு ரோக்க
இது எங்க எங்க ஆட்டம்
அழகான மல்லி தோட்டம்
இது எங்க எங்க கோட்டம்
ஒரு கில்லி தண்டு ஓட்டம் ,So what?
ஹே குத்தாடி குத்தாடி ,So what?
சும்மா கூடி குத்தடி ,So what?
ஹே கும்மாடி கும்மாடி ,So what?
கண்ணா பாத்து வை அடி ,So what?
ஹே ஆணுக்கும் பொண்ணுக்கும்,So what?
ஹே ஆணுக்கும் ஆணுக்கும் ,So what?
ஹே பொண்ணுக்கும் பொண்ணுக்கும் ,So what?
ஹே தான நானா நான் நா

கடலினில் மீனாக இருந்தவள் நான்....

Movie Name:Vinnai thandi varuvaya
Song Name:Mannipaya
Singers:Shreya Goshal
Music Director:A.R.Rahman
Lyricist:Thamarai


கடலினில் மீனாக இருந்தவள் நான்
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்
துடித்திருந்தேன் தரையினிலே
திரும்பிவிட்டேன் கடலிடமே

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா

(ஒரு நாள்.....)

கண்ணே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகி போனேன்
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே
மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
ஓஹோ உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்

ஓடும் நீரில் ஓர் அலைதான் நான்
உள்ளே உள்ள ஈரம் நீதான்
வரம் கிடைத்தும் தவர விட்டேன்
மன்னிப்பாயா அன்பே

காற்றிலே ஆடும் காகிதம் நான்
நீதான் என்னை கடிதம் ஆக்கினாய்
அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்
என் கலங்கரை விளக்கமே

(ஒரு நாள்.....)

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்
ஆர்வளர்க்கும் கண்ணீர் பூசல்
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் எல்லாம் உரியர் பிறர்க்கு
புலம்பல் என சென்றேன்
புலினேன் நெஞ்சம் கலத்தல் உருவது கண்டேன்

ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ
பூவாயா காணல் நீர் போலே தோன்றி
அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்

(ஒரு நாள்.....)
(கண்ணே.....)