PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Friday, November 23, 2012

முதல் முறை பார்த்த ஞாபகம்...

படம் : நீதானே என் பொன் வசத்தம் (2012)
இசை : இளையராஜா
பாடியவர்கள்: Sunidhi Chauhan
பாடல்வரி : நா. முத்துகுமார்



Muthal Murai... by pakeecreation

முதல் முறை பார்த்த ஞாபகம்
உயிரினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஓர் பாரம்
மழை வரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஒரு ஈரம்

சில நேரம் மாயம் செய்தாய்
சில நேரம் காயம் செய்தாய்
மடி மீது தூங்க வைத்தாய்
மறு நாளில் ஆஎங்க வைத்தாய்
வெயில மழைய வழிய சுகமா என நீ
நீதானே என் பொன்வசந்தம்
நீதானே என் பொன்வசந்தம்
பொன்வசந்தம் பொன்வசந்தம்
முதல் முறை பார்த்த ஞாபகம் 
உயிரினில் தந்து போகிறாய் 
இதயத்தில் ஏனோ ஓர் பாரம் 
மழை வரும் மாலை நேரத்தில் 
மனதினில் வந்து போகிறாய் 
விழியினில் ஏனோ ஒரு ஈரம் 

நீந்தி வரும் நிலவினிலே
ஓர் ஆயிரம் ஞாபகங்கள்
நீங்கநெடும் கனாவிநிலே
நூறாயிரம் Thee அலைகள்
நெஞ்ஜெமேனும் வினாக்களுக்குள்
என் பதில் என்ன பல வரிகள்
சேரும் இடம் விலாசதிலே உன் பார்வையின் முகவரிகள்
ஊடலில் போனது காலங்கள்
இனி தேடிட நேரங்கள் இல்லையே
தேடலில் நீ வரும் ஓசைகள்
அங்கு போனது உன் தடம் இல்லையே
காதல் என்றல் வெறும் காயங்களா ?
அது காதலுக்கு அடையாளங்களா ??

வெயில மழைய வழிய சுகமா என நீ
நீதானே என் பொன்வசந்தம்
நீதானே என் பொன்வசந்தம்
பொன்வசந்தம் பொன்வசந்தம்
முதல் முறை பார்த்த ஞாபகம் 
உயிரினில் தந்து போகிறாய் 
இதயத்தில் ஏனோ ஓர் பாரம் 
மழை வரும் மாலை நேரத்தில் 
மனதினில் வந்து போகிறாய் 
விழியினில் ஏனோ ஒரு ஈரம் 

சில நேரம் மாயம் செய்தாய்
சில நேரம் காயம் செய்தாய்
மடி மீது தூங்க வைத்தாய்
மறு நாளில் ஆஎங்க வைத்தாய்
வெயில மழைய வழிய சுகமா என நீ
நீதானே என் பொன்வசந்தம்
நீதானே என் பொன்வசந்தம்
பொன்வசந்தம் பொன்வசந்தம்...

வானம் மெல்ல கீழ் இறங்கி...

படம் : நீதானே என் பொன் வசத்தம் (2012)
இசை : இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா , Bela Shende
பாடல்வரி : நா. முத்துகுமார்




வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து ஆடுதே
தூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே
வாசம் சொன்ன பாசை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே
பூக்கள் பூக்கும் முன்னமே வாசம் வந்ததெப்படி
காதலான உள்ளம் ரெண்டு உயிரிலே
இணையும் தருனம் தருனம்

வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து ஆடுதே
தூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே
வாசம் சொன்ன பாசை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே

அன்று பார்த்தது அந்த பார்வை வேறடி
இந்த பார்வை வேறடி

நெஞ்சில் கேட்குதே உள்ளம் துள்ளி ஓடிடும்
வண்டு போல தாவிடும்

கேட்காமல் கேட்பதென்ன உன் வார்த்தை
உன் பார்வை தானே ஓ...
என் பாதை நாளும் தேடும் உன் பாதம்

என் ஆசை என்ன என்ன நீ பேசி
நான் கேட்க வேண்டும்
இங்கேயேன் இன்ப துன்பம் நீ தானே

உந்தன் மூச்சு காற்றை தான்
எந்தன் சுவாசம் கேட்குதே
அந்த காற்றில் நெஞ்சினுள்ளில்
பூட்டி வைத்த காவல் காப்பேனே

வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து ஆடுதே
தூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே

வாசம் சொன்ன பாசை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே

பாதி வயதிலே தொலைந்த கதைகள் தோனுது
மீண்டும் பேசி இணையுது

பாதை மாறியே பாதம் நான்கும் போனது
மீண்டும் இங்கு சேர்ந்தது

அன்பே என் காலை மாலை உன்னாலே
உன்னாலே தோன்றும்
என் வாழ்வில் அர்த்தமாக வந்தாயே

நில்லாமா ஓடி ஓடி நான் தேடும் என் தேடல் நீ தான்
சொல்லாத ஊடல் கூடல் தந்தாயே

கண்கள் உள்ள காரணம்

உன்னை பார்க்கத்தானடி

வாழும் காலம் யாவும் உன்னை
பார்க்க இந்த கண்கள் போதாதே

வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து ஆடுதே
தூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே

வாசம் சொன்ன பாசை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே

பூக்கள் பூக்கும் முன்னமே வாசம் வந்ததெப்படி
காதலான உள்ளம் ரெண்டு உயிரிலே
இணையும் தருனம் தருனம்

வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து ஆடுத
தூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே

வாசம் சொன்ன பாசை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே...




பிடிக்கல்ல மாமு படிக்கிர கோலேஜ்...

படம் : நீதானே என் பொன் வசத்தம் (2012)
இசை : இளையராஜா
பாடியவர்கள்: சுராஜ் ஜகன் , கார்த்திக்
பாடல்வரி : நா. முத்துகுமார்




பிடிக்கல்ல மாமு படிக்கிர கோலேஜ்
தெரு தெருவாக தொரத்துது நொலேஜ்


அடுத்தது booksu வளருது டீனோஜ்
சீக்கிரம் நமக்கு வந்திடும் ஓல்டேஜ்
சிங்கக் குட்டிய புடிசு ஒரு கூண்டில் அடைப்பது பாவம்
வந்த வரைக்கும் நீ booksa
அட எடைக்கு போடு லாபம்
நா டென்ஷ ன் ஆகிட்டேன் பக்கேட்டு பக்கேட்டு
டூருக்கு எடுங்கடா டிக்கெட்டு டிக்கெட்டு
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

பிடிக்கல்ல மாமு படிக்கிர கோலேஜ்
தெரு தெருவாக தொரத்துது நொலேஜ்
அடுத்தது booksu வளருது டீனோஜ் ஹேய்ய

என் வார்த்தை நீ கேட்டு
வெட்டு வெட்டு கல் வெட்டு
யே யே யே யே
யே யே யே யே
எங்கயும் சில் ஒட்டு
இல்லையினா கெட் அவுட்டு
யே யே யே யே
யே யே யே யே
girls நம்ம க்ஸ்சில் இல்ல
என்ற போதும் தப்பு இல்ல
சிங்கலானா பாய்ஸ்க்கு தான்
workoutஆகும் மாப்பிள்ள
நா எறிஞ்சு பாடலாம் விக்கெட்டு விக்கெட்டு
எறங்கி கலக்குடா பக்கெட்டு பக்கெட்டு
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

பிடிக்கல்ல மாமு படிக்கிர கோலேஜ்
தெரு தெருவாக தொரத்துது நொலேஜ்
அடுத்தது booksu வளருது டீனோஜ் ஹேய்ய

உடம்பு சிறகு முளைக்கட்டும்
நரம்பில் குரும்பு இருக்கட்டும்
அடிச்சு புடிச்சு அடிச்சு அடிச்சு
அடிக்கும் ஆட்டம் ஆதிவாசி போல இருக்கட்டும்

அட வீதி பாத்தாதே
இந்த ஊரு பாத்தாதே
நம்ம எறங்கி கலக்கத்தான்
இந்த உலகம் போதாதே

கோலேஜ் பத்தாதே
டீனேஜ் பத்தாதே
நாம பறந்து திரிய
அந்த வானம் பத்தாதே

மச்சி கடலு மீனுக்கு
குடத்தில் தண்ணி பத்தாதே
சின்ன பசங்க மனசுக்கு
வெறும் கனவு பத்தாதே
இந்த lifea நீயும்
அனுபவிக்க வயசுபத்தாதே

கோலேஜ் பத்தாதே
டீனேஜ் பத்தாதே
நாம பறந்து திரிய
அந்த வானம் பத்தாதே

தடக்கு தடக்கு ரயில போல
வருஷம் ஓரம்டா நீ
படுத்து படுத்து எழுந்து பாரு
நிமிசம் ஓடும்டா

தடக்கு தடக்கு
தடக்கு தடக்கு
தடக்கு தடக்கு

எடக்கு மோடக்கு இல்லயினா இளமை எதுகுடா
நீ குருக்க நெடுக்க மடக்கலனா ஓடம்பு எதுகுடா
படிக்கிர பாடம் போதாதுடா
நெருப்புல எரங்கி படிடா
கனவில எதயும் ஓட்டாதடா
ஜெயிக்கம் எடத்த புடிடா
நம்ம தெசயில பாத்து
சுத்தி அடிக்குது காத்து
ஹேய் உளுக்கி உளுக்கி முறுக்கி முறுக்கி
மேளம் அடிங்க

கோலேஜ் பத்தாதே
டீனேஜ் பத்தாதே
நா பறந்து திரிய
அந்த வானம் பத்தாதே...



பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா...

படம் : நீதானே என் பொன் வசத்தம் (2012)
இசை : இளையராஜா
பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா
பாடல்வரி : நா. முத்துகுமார்





பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா
பெண்ணின் காதல் கண்ணின் மைதனா

பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா
பெண்ணின் காதல் கண்ணின் மைதனா
பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா
பெண்ணின் காதல் கண்ணின் மைதனா
பெண்களின் காதலின் அர்த்தம் இனி
முள்ளின் மேல் துங்கிடும் பனி துளி
காலை வெயில் வந்தாலே
ஓடி போகும் தன்னாலே
காதல் வரும் முன்னாலே.. ஒ.. ஒ..
கண்ணீர் வரும் பின்னாலே.. ஒ.. ஒ..

என்ன சொல்லி என்ன பெண்ணே
நெஞ்சம் ஒரு காத்தாடி
தத்தி தத்தி உன்னிடத்தில்
தாவுதடி கூத்தாடி

பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா
பெண்ணின் காதல் கண்ணின் மைதனா

இதற்குத்தான ஆசை வைத்தாய்
இதயம் கேட்குதே.....
இவளுக்குகாக துடிக்க வேண்டாம்
என்று வெறுக்குதே.....
மதி கெட்ட என்னிடம்
மனம் நொந்து சொன்னது
மரணத்தை போல் இந்த
பெண் இவள் என்றது
தீயை போன்ற பெண் இவள்
என்று தெரிந்து கொண்டதே என் மனம்
அன்பு செய்த ஆயுதங்கள்
பெண்ணிடத்தில் உண்டு ஏராளம்

பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா
பெண்ணின் காதல் கண்ணின் மைதனா

பெண்களின் காதலின் அர்த்தம் இனி
முள்ளின் மேல் துங்கிடும் பனி துளி
காலை வெயில் வந்தாலே
ஓடி போகும் தன்னாலே
காதல் வரும் முன்னாலே.. ஒ.. ஒ..
கண்ணீர் வரும் பின்னாலே.. ஒ.. ஒ..

என்ன சொல்லி என்ன பெண்ணே
நெஞ்சம் ஒரு காத்தாடி
தத்தி தத்தி உன்னிடத்தில்
தாவுதடி கூத்தாடி...


சற்று முன்பு பார்த்த மேகம்...

படம் : நீதானே என் பொன் வசத்தம் (2012)
இசை : இளையராஜா
பாடியவர்கள்: ரம்யா NSK
பாடல்வரி : நா. முத்துகுமார்




சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக

சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக
நெஞ்சம் துடிப்பதும் மின்னல் அடிப்பதையும் சொல்
ஒ ஹோ .. உன்னை பிரித்திட என்னை எரித்து நீ செல்
எல்லாம் நீ பொய் என்று சொல்வாய ? ஒ.. ஹோ..

சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக

ஏங்கி ஏங்கி நான் கேட்பது உன்னைதானடா
தூங்கி போனதாய் நடிப்பது இன்னும் ஏனடா
வாங்கி போன என் இதயத்தின் நிலைமை என்னடா ?
தேங்கி போன ஒரு நதீன இன்று நானடா ..!!
தாங்கி பிடிக்க உன் தோள்கள் இல்லையே
தனந்தனி காட்டில் இன்பம் காண வாடா ..

சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக

சேர்த்து போன நம் சாலைகள் மீண்டும் தோணுமா ?
சோர்ந்து போன என் கண்களின் சோகம் மாறுமா ?
ஓய்ந்து போன நம் வார்த்தைகள் மேலும் தொடருமா ?
காய்ந்து போன என் கன்னத்தில் வண்ணம் மலருமா ?
தேய்ந்த வெண்ணிலா திரும்ப வளருமா ?
தொட்டோ தொட்டு பேசும் உந்தன் கைகள் எங்கே..

சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக
நெஞ்சம் துடிப்பதும் மின்னல் அடிப்பதையும் சொல்
ஒ ஹோ .. உன்னை பிரித்திட என்னை எரித்து நீ செல்
எல்லாம் நீ பொய் என்று சொல்வாய ? ஒ.. ஹோ..

சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக...

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்...

படம் : நீதானே என் பொன் வசத்தம் (2012)
இசை : இளையராஜா
பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா , ரம்யா NSK
பாடல்வரி : நா. முத்துகுமார்




சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா ஹே ஹே
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா ஹே ஹே ஹே
விழியோடு, விழி பேச..
விரலோடு, விரல் பேச , அடடா வேறு என்ன பேச..
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா ஹே ஹே..
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா ஹே ஹே ஹே..
ஹே ஹே ஹே..

என் தாயை போல ஒரு பெண்ணை தேடி
உன்னை கண்டு கொண்டேன்..
ஒ.. என் தந்தை தோழன், ஒன்றான ஆணை
நான் கண்டு கொண்டேன்..
அழகான உன் கூந்தல் மாகோலம்..
அதை கேட்கும் எந்தன் வாசல்..
காலம் வந்து வந்து கோலமிடும்..
உன் கண்ணை பார்த்தாலே.. முன் ஜென்மம் போவேனே..
அங்கே நீயும் நானும் நாம்..

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா ஹே ஹே
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா ஹே ஹே ஹே

கை வீசி காற்றில், நீ பேசும் அழகில், மெய்யாகும் பொய்யும்..
என் மார்பில் வீசும், உன் கூந்தல் வாசம், ஏதோ செய்யும்..
என் வீட்டில் வரும் உன் பாதம்.. எந்நாளும் இது போதும்..
இன்னும் இன்னும் என்ன தொலை தூரத்தில்..
ஆள் யாரும் பார்க்காமல் தடயங்கள் இல்லாமல்,
அன்பால் உன்னை நானும் கொள்வேன்..

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா ஹே ஹே
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா ஹே ஹே ஹே
விழியோடு, விழி பேச..
விரலோடு, விரல் பேச , அடடா வேறு என்ன பேச..
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா ஹே ஹே..
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா ஹே ஹே ஹே..
ஹே ஹே ஹே...

என்னோட வா வா...

படம் : நீதானே என் பொன் வசத்தம் (2012)
இசை : இளையராஜா
பாடியவர்கள்: கார்த்திக்
பாடல்வரி : நா. முத்துகுமார்




என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்

நீ என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்

செல்ல சண்டை போடுகிறாய்
தள்ளி நின்று தேடுகிறாய்
ஆ ஆ ஆ அன்பே என்னை தண்டிக்கவும்
புன்னகையில் தண்டிக்கவும் உன்னக்கு உரிமை இல்லையா?

என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்

என்னோடு… வா வா என்று
சொல்ல மாட்டேன்.. போக மாட்டேன்

கன்னம் தொடும் கூந்தல் ஒதுக்கி
நீ சாய்வதும் என்னை கொஞ்சம் பார்க்கதானடி
கண்ணை மூடி தூங்குவதை போல்
நீ நடிப்பது எந்தன் குரல் கேட்கதானடி
இன்னும் என்ன சந்தேகம் என்னை இனி எந்நாளும்
தீயாக பார்காதடி....
சின்ன பிள்ளை போல நீ அடம்பிடிப்பதென்ன சொல்ல
என்னை விட யாரும் இல்லை அன்பு செய்து உன்னை வெல்ல
சண்டை போட்ட நாட்களைத்தான் எண்ணி சொல்ல
கேட்டு கொண்டால் கழுகும் பயந்து நடுங்கும்

என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
என்னோடு… வா வா என்று
சொல்ல மாட்டேன்.. போக மாட்டேன்

காதலுக்கு இலக்கணமே தன்னால் வரும்
சின்ன சின்ன தலைகணமே
காதல் அதை பொறுக்கண்ணுமே இல்லையெனில்
கட்டி வைத்து உதைகணுமே
உன்னுடைய கையாலே தண்டனையை தந்தாலே
என் நெஞ்சம் கொண்டாடுமே
கன்னத்தில் அடிக்குமடி முத்தத்தாலே வேண்டும்மடி
மத்ததெல்லாம் உன்னுடைய இதழ்களின் இஷ்டப்படி
எந்த தேசம் போனபோதும் என்னுடைய சொந்த தேசம்
உனது இதயம் தானே

என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்

செல்ல சண்டை போடுகிறாய்
தள்ளி நின்று தேடுகிறாய்
ஆ ஆ ஆ அன்பே என்னை தண்டிக்கவும்
புன்னகையில் தண்டிக்கவும் உன்னக்கு உரிமை இல்லையா?

என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்...

காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்...

படம் : நீதானே என் பொன் வசத்தம் (2012)
இசை : இளையராஜா
பாடியவர்கள்: கார்த்திக்
பாடல்வரி : நா. முத்துகுமார்





காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்,
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்,
ஓடி வந்து உன்னை சந்திக்க.
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்,
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்,
கண்ணை மூடி உன்னை சிந்திக்க.

சுற்றும் பூமி நிற்க சொன்னேன்…
உன்னை தேடி பார்க்க சொன்னேன்…
உன்னை பார்த்து கேட்க சொன்னேன்
என்னை பற்றி கேட்க சொன்னேன்,
என் காதல் நலமா என்று..

நேரில் பார்த்து பேசும் காதல் ஊரில் உண்டு ஏராளம்.
நெஞ்சில் பார்த்து பேசும் காதல் நின்று வாழும் எந்நாளும்.
தள்ளி தள்ளி போனாலும் உன்னை எண்ணி வாழும் ஒரு ஏழை இதயம் நெஞ்சத்தை பாரடி..
தங்க மெத்தை போட்டாலும் உன் நினைவில் என்றும் தூக்கம் இல்லை ஏன் என்று சொல்லடி…
சாத்தி வைத்த வீட்டில் தீபம் ஏற்றி வைக்க நீ வா.
மீதி வைத்த கனவை எல்லாம் பேசி தீர்க்கலாம்.. ஹே ஹே ஹே…

காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்,
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்,
ஓடி வந்து உன்னை சந்திக்க.
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்,
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்,

கண்ணை மூடி உன்னை சிந்திக்க.
சுற்றும் பூமி நிற்க சொன்னேன்…
உன்னை தேடி பார்க்க சொன்னேன்…
உன்னை பார்த்து கேட்க சொன்னேன்
என்னை பற்றி கேட்க சொன்னேன்,
என் காதல் நலமா என்று..

நேற்று எந்தன் கன்வில் வந்தாய் நூறு முத்தம் தந்தாயே…
காலை எழுந்து பார்க்கும் போது கண்ணில் நின்று கொண்டாயே..
பார்த்து பார்த்து எந்நாளும் பாதுகாத்த என் நெஞ்சில் எந்ந மாயம் செய்தாயோ சொல்லடி
உன்னை பார்த்த நாள் தொட்டு எண்ணம் ஓடும் தறிகெட்டு..
இன்னும் என்ன செய்வாயோ சொல்லடி
என்னை இன்று மீட்கத்தான் உன்னை தேடி வந்தேனே..
மீட்டதோது மீண்டும் நான் உன்னில் தொலைகிறேன்…

காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்,
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்,
ஓடி வந்து உன்னை சந்திக்க.
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்,
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்,
கண்ணை மூடி உன்னை சிந்திக்க.

சுற்றும் பூமி நிற்க சொன்னேன்…
உன்னை தேடி பார்க்க சொன்னேன்…
உன்னை பார்த்து கேட்க சொன்னேன்
என்னை பற்றி கேட்க சொன்னேன்,
என் காதல் நலமா என்று...

I Am a Kuthu Dancer...

படம் : போடா போடி (2012)
இசை : தரன்
பாடியவர்கள்: ஷங்கர் மகாதேவன் , சிலம்பரசன்
பாடல்வரி : சிலம்பரசன்




ஒன்னு, ரெண்டு, மூனு, நாழு
சொன்னால் தானா ஆடும் என் காலு
ஐஞ்சு, ஆறு, ஏழு, எட்டு
இந்த ஆட்டம் எப்போதும் போடும் ஹிட்டு

போடிய டைட் ஆக்கிக்கோ
சோல்டர்ர லூஸ் ஆக்கிகோ
நாக்கு மட்டும் நல்ல மடிச்சுக்கோ
இப்போ கை ரெண்டும் சேர்த்துக்கோ
காத்தாடி விட்டுக்கோ
அவ்லோ தாண்டா குத்து டான்சு போ

யே டப்பாங்குத்து ஆடவா
ஆடவா டப்பங்த்து
யே என் ஆசை மைதிலியே
எவன்டி உன்ன பேத்தான் பேத்தான்
பேத்தான் பேத்தான் பேத்தான்
எவன்டி உன்ன பேத்தான் பேத்தான்
போட்டு தாக்கு டன்டனக்கா
வாடி போன்டாட்டி கலாசலா
யே லூசு பெண்ணே லூசு பெண்ணே
லூசு பெண்ணே
யம்மாடி ஆத்தாடி ஆடலாமா
யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா

ஐ ஆம் அ குத்து டான்சர்
ஹெ ஐ ஆம் அ குத்து டான்சர்
ஐ ஆம் அ குத்து டான்சர்
ஹெ ஐ ஆம் அ குத்து டான்சர்...
ஐ ஆம் அ குத்து டான்சர்
ஐ ஆம் அ குத்து குத்து குத்து டான்சர்

குத்து குத்து குத்து டான்சர்...

அப்பன் மவனே...

படம் : போடா போடி (2012)
இசை : தரன்
பாடியவர்கள்: சிலம்பரசன்
பாடல்வரி : வாலி




பாபா நான் இருக்கேன் பா
மதர்ராவனும் இருப்பேன் பா
எப்பவுமே நான் தான் பா
உன் first-u friend-u பா
உன் பேஸ்டு friend-u பா

எட்வைஸ் பண்ணி கழுத்த அருக்கும்
அப்பன்காரன் நான் அல்ல டா
அஜ்ஜஸ் பண்ணி கம்பனி கொடுக்கும்
நண்பன் நானடா

உங்கப்பன் மவனே வாடா...
என் ரத்தத்துக்கே அர்த்தம்
தந்தவன் நீ தான் டா வாடா
உங்கப்பன் மவனே வாடா
உன் முத்தம் போதும்
பிறந்த பலன நான் அடைவேன் டா

வாடா சீக்கிரம் வளர்ந்து வாடா
நாம ஒன்னா சேர்ந்து
க்லப்கு போய் தான் கலக்கலாம் டா
வாடா இனி நம்ம நேரம் தான் டா
உலகத்த ஆல போரதே நம்ம தான் டா
(பாபா நான்)

எத தான் நீ படிச்சாலும்
எக்சேம்ம தான் முடிச்சாலும்
என்ன தான் ரிசால்டுனு
எனக்கு கவல எதுக்கு

என் மவன் என்னை போல இருப்பான்
என் பயபுள்ள எப்பவும் first ரேங்க் தான் எடுப்பான்
ஒரு பொண்ண நீயும் லவ் பண்ண
அவளோட அப்பன் தடபண்ண
அவள கடத்தி வருவான்
உனக்கு மணம் முடிப்பேன்

உன்னை உப்பு மூட்டை தூக்கி போவேன்
உனக்கு முப்பது வயசு ஆனா கூட
உன்ன பச்சை குதிரை தான்டா சொல்வேன்
உனக்கு மீசை நரைச்சு போனா கூட
எனக்கு ஆசை நரைச்சு போகாதுப்பா
(உங்கப்பன்)

பாபா நான் இருக்கேன் பா
மதர்ராவனும் இருப்பேன் பா
எப்பவுமே நான் தான் பா
உன் first-u friend-u பா
உன் பேஸ்டு friend-u பா

மகனே என் மகனே
இந்த மரத்தில் தோன்றி வந்த விழுதே
விழுதே என் விழுதே
இனி எனக்கு உதவும் நிழலே

குறைகள் எதையும் போருப்பான்
நீ தப்பு செய்தா
தகப்பன் முறையில் தடுப்பேன்
என் மகனாச்சே தப்பு தான் நடக்குமா
மகனே நீ புடம் போட்டா
பசும் பொன் அல்லவா

ஓ... ஓ... அய்யோ
அய்யய்யோ ஓ... ஓ...
ஓ... ஓ... ஓ... ஓ...
ஓ... ஓ... ஓ... ஓ...

நீ அப்பன் பேர காக்கவேணும் ஓ... ஓ...
அத காதால நான் கேட்க வேண்ணும் ஓ... ஓ...
நீ வல்லவன் தான் பெத்த புள்ள ஓ...
அட உன்னை போல எவனும் இல்ல ஓ...
(பாபா நான்)

எட்வைஸ் பண்ணி கழுத்த அருக்கும்
அப்பன்காரன் நான் அல்ல டா
அஜ்ஜஸ் பண்ணி கம்பனி கொடுக்கும்
நண்பன் நானடா
(உங்கப்பன்)

வாடா சீக்கிரம் வளர்ந்து வாடா
நாம ஒன்னா சேர்ந்து
க்லப்கு போய் தான் கலக்கலாம் டா
வாடா இனி நம்ம நேரம் தான் டா
உலகத்த ஆல போரதே நம்ம தான் டா...

மாட்டிக்கிட்டேனே நான்...

படம் : போடா போடி (2012)
இசை : தரன்
பாடியவர்கள்: நரேஷ் ஐயர் , சுசித்ரா , பென்னி டயல்
பாடல்வரி : விக்னேஷ் சிவன்




ரோமியோவா நீ இருந்தா, ஜூலியட்டா நான் இருப்பேன்
மஜுனு போல் நீ இருந்தா, லைலாவா நான் இருப்பேன்

நீ ஆப்கானிஸ்தான்னா அமேரிக்கா நான் தான்
வில்லன் ஆனா சுபர் ஸ்டார் ஆனா

அழகான நான் தான் எங்ரி bird ஆனா
உன்னை தான் தெரத்தி
உன் முகத்தை பிடிச்சு டிசுல மடிச்சு
தூக்கி போடுவேன் தூக்கி போடுவேன்

அய்யய்யோ அய்யய்யோ
மாட்டிக்கிட்டேனே நான்
உன் கிட்ட உன் கிட்ட ஒட்டிகிட்டேனே
(அய்யய்யோ...)

அய்யய்யோ அய்யய்யோ
மாட்டிக்கிட்டேனே நான்
உன் கிட்ட உன் கிட்ட ஒட்டிகிட்டேனே

குழு: செல்லமாக நீ என்னை சீண்டும் போது
தொல்லையாக எனக்கு அது feel ஆகுது
தீதும் நன்றும் பிறர தர வாராது

யாருக்கும் புரியாத chapter இது

தி சிஸ் னொட் த life ஐ வோன்ட்
தி சிஸ் னொட் மை ட்ரிம்
ஐ னெவர் தோட் ஐ வுட் feel திஸ் வே
லவ் இஸ் நொட் வட் இட் சீம்ஸ்

லைலாவா நீ இருந்தா, மஜுனுவா நான் இருப்பேன்
சாஜஹானா நான் இருப்பேன், மும்தாஜா நீ இருந்தா

நீ ஓவர்ரா போனா, நான் இனிங்சா போவேன்
நீ வில்லனா போனா, சுபர் ஸ்டார் ஆவேன்

என்னோடு நாளிள், உன்னோட ராஜா
எப்போதும் நான் தான
டான்ஸ் ஆடும் பேயே, என் சேவன்ட் நீயே
சிக்கிட்டியே ஒட்டிகிட்டியே

அய்யய்யோ அய்யய்யோ
மாட்டிக்கிட்டேனே நான்
உன் கிட்ட உன் கிட்ட ஒட்டிகிட்டேனே
(அய்யய்யோ...)

மாட்டிகிட்டியே மாட்டிகிட்டியே
மாட்டிகிட்டியே மாட்டிகிட்டியே...

ஹரே ராமா ஹரே க்ரிஷ்ணா...

படம் : போடா போடி (2012)
இசை : தரன்
பாடியவர்கள்: தரன் குமார்
பாடல்வரி : விக்னேஷ் சிவன்





யார் நீ friend ah னோ
fling னோ இல்லை
எனக்கு நீ யார் கனவா னோ
உறவா னோ இல்லை
காதல் என்று சொன்னாலே
காதில் வந்து சொன்னாலே
காதல் என்று சொன்னாலே யே யே...

காதல் என்று சொல்வேனே
காதில் வந்து சொல்வேனே
காதல் என்று சொன்னாலே யே யே...

ஹரே ராமா ஹரே க்ரிஷ்ணா சேவ் மை லவ்...
ஹரே ராமா ஹரே க்ரிஷ்ணா
கெஞ்சி கெஞ்சி கேட்கின்றேன் சேவ் மை லவ்
(ஹரே ராமா)

நான் உன்னை போடி என்றாலோ
மீண்டும் நீ ஓடி வருவாயே
கியுட்டா ஒரு முத்தம் தந்தாலோ போதும்
காதல் நீ என்று உன்னை நான்
Wife ah க கன்வேர்ட் செய்ய தான்
நான் ஏதோ மைன்டில் செல்கின்றேன் ஓ யே...

சின்ன சின்ன சண்டைகள் போடாதே
காதல் வந்து ஜொரில் சீன் போடாதே
கல்லானாலும் புல்லானாலும்
என்னுடைய போய் friend நீ தானே

யார் நீ friend ah னோ
fling னோ இல்லை
எனக்கு நீ யார் உறவா னோ
கனவா னோ இல்லை

நீயும் நானும் சேர்ந்தாலே
நாட்கள் கோடி பத்தாதே
போதும் என்று தோன்றாதே யே யே...

காதல் என்று சொன்னாலே
காதில் வந்து சொன்னாலே
மீண்டும் என்னுல் வந்தாலே யே யே...

ஹொ ஹொ ஹரே ராமா
ஹொ ஹொ ஹரே க்ரிஷ்ணா

ஹொ ஹொ சேவ் மை லவ்...

லவ் பண்ணலாமா வேணாமா வேணாமா பண்ணலாமா...

படம் : போடா போடி (2012)
இசை : தரன்
பாடியவர்கள்: சிலம்பரசன் ராஜேந்தர்
பாடல்வரி : சிலம்பரசன் , விக்னேஷ் சிவன்



நான் கரேக்டானவன் ரொம்ப நல்லவன்
Confusion இல்லாதவன் மன்மதன் வல்லவன்
பதினொட்டு வயசு வரைக்கும்
நல்லா படிச்சு படிப்ப லவ் பண்ணிடன்
இருபத்திஒரு வயசு வரைக்கும் ஒழுங்க
வேளைக்கு போய் வேளைய வல் பண்ணிடன்
இப்போ ஒரு பொண்ண வல் பண்ணலாம்னு தோனுதங்க மனசு
ஏங்குதுங்க ஏங்குதுங்க ஏங்குதுங்க
இவலோ நாள் ஜோலியா இருந்தேன் நா
ஒரு பொண்ணால் காலி ஆகிட்டேன் நா...

அய்யோ அய்யோ
சோ confusion தலையேல்லாம் சுத்துதுங்க சுத்துதுங்க
அட்வைஸ் சொல்லுங்க அட்வைஸ் கொஞ்சம் அட்மைஸ் சொல்லுங்க
சோ லவ் பண்ணலாமா வேணாமா...
சொல்லுங்க லவ் பண்ணலாமா வேணாமா
லவ் வேணாமா பண்ணலாமா...

லவ் பண்ணலாமா வேணாமா வேணாமா பண்ணலாமா
லவ் பண்ணலாமா வேணாமா
லவ் வேணாமா பண்ணலாமா... லவ்
லவ் பண்ணலாமா வேணாமா வேணாமா பண்ணலாமா...
லவ் பண்ணலாமா வேணாமா
லவ் வேணாமா பண்ணலாமா... லவ்

லவ் ஸ்டாட் ஆகிடுச்சுனு வைங்க
நல்லா இருந்த முடிய வெட்டுவோம்
அவ போட்டோ நெஞ்சில் ஒட்டுவோம்

வோடா போன் டோக் மாதிரி நம்ம follow பண்ணுவோம்
ஆனா அவ நம்மல ஒரு ஸ்டீரிட் டோக் மாரி பாப்பா
Feel-எ பண்ணாம நம்ம பின்னாடியே போவோம்
நம்ம மானம் சார் ஓட்டோல நம்மல க்ரோஸ் பண்ணி போகும்
Friends id ய குடுப்பானுங்க நல்ல போறத கெடுப்பாங்க...
நல்ல உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகலம் ஆக்குவாங்க
தைய்ரியமா நம்பிக்கயா ஐ லவ் யு னு சொல்ல தோனும்
சொல்லலாமா வேண்டாமா


லவ் பண்ணலாமா வேணாமா
லவ் வேணாமா பண்ணலாமா
லவ் பண்ணலாமா வேணாமா வேணாமா பண்ணலாமா
லவ் பண்ணலாமா வேணாமா
லவ் வேணாமா பண்ணலாமா... லவ்
லவ் பண்ணலாமா வேணாமா வேணாமா பண்ணலாமா...
லவ் பண்ணலாமா வேணாமா
லவ் வேணாமா பண்ணலாமா... லவ்

என்ன பண்ணலாமா வேறி குட் மா...

சின்ன சின்ன பொய்களால் தொல்லையே இல்லை...

படம் : போடா போடி (2012)
இசை : தரன்
பாடியவர்கள்: பென்னி டயல் , அண்ட்ரியா ஜெறேமியா
பாடல்வரி : நா.முத்துகுமார் 



சின்ன சின்ன பொய்களால் தொல்லையே இல்லை
தினம் தினம் கனவிலே நீ வர வில்லை
இருவரின் ரசனைகள் இணைந்ததே இல்லை
ஒரு குடை பிடித்து நாம் நடந்ததே இல்லை

பெண்ணே பெண்ணே நீ என்னை கொள்ளாதே
அய்யோ அய்யோ நான் சேது
பிழைகின்றேன்

போடா போடி காதலை காதலிக்குறேன்
போடா போடி காதலை காதலிக்குறேன்
போடா போடி காதலை காதலிக்குறேன்
போடா போடி காதலி

July'இல் பெய்திடும் முதல் மழை போலே
பொய்களை பொழிகிறாய் என்னிடம் நீயே

உண்கண்னிலே ஒரு உண்மையை நான்
பார்த்ததே இல்லை
உன் காதலில் உள்ள உண்மையை நான்
உணர்ந்ததால் தொல்லை

உன்னை காணத்தான் நான் கண்கள்
கொண்டேனோ

காதல் கொண்டதால் தான்
பல மாற்றம் கண்டேனோ
இந்த வாழ்வை நானும் நேசிகிண்ட்ரேனே

போடா போடி காதலை காதலிக்குறேன்
போடா போடி காதலை காதலிக்குறேன்
போடா போடி காதலை காதலிக்குறேன்
போடா போடி காதலி

Our love is everlasting
i can't wait to see
what the next day will mean to me

பெண்ணே பெண்ணே இது பிடிக்குதே
என்னை மறந்து மனம் போனதே
ஏனோ நான் உன்னை தேடினேன்
காதல் என்று அதில் ஓடினேன்

ooooh..காதல் ஒரு நாள் என் வாசல் வந்ததே
உள்ளே அழைத்தேன் வந்து என்னை கொல்லுதே
கொஞ்சம் வலித்தாலும் இனிகின்றதே ...

இருவரும் கவிதையை வரிகளை போலே
நினைவிலே நிற்கிறாய் அழகிய தீயே

இருவரின் ரசனைகள் இணைந்ததே இல்லை
ஒரு குடை பிடித்து நாம்
நடந்ததே இல்லை

பெண்ணே பெண்ணே நீ
என்னை கொள்ளாதே
அய்யோ அய்யோ நான் சேது
பிழைகின்றேன்

போடா போடி காதலை காதலிக்குறேன்
போடா போடி காதலை காதலிக்குறேன்
போடா போடி காதலை காதலிக்குறேன்
போடா போடி காதலி...