PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Sunday, October 30, 2011

காதல் என் காதல் அது கண்ணீருல...



காதல் என் காதல் அது கண்ணீருல..
போச்சு அது போச்சு அட தண்ணீருல..
ஏ மச்சி.. உட்ரா… ஏய்.. என்ன பாட உடுடா..
நா பாடியே தீருவேன்..
சேரி பாடி தொல..

காதல் என் காதல் அது கண்ணீருல..
போச்சு அது போச்சு அட தண்ணீருல..
காயம் புது காயம் என் உள்ளுக்குள்ள
பாலான நெஞ்சு இப்ப வேநீருல..

அடிடா அவல.. ஒதடா அவல..
விட்ரா அவல.. தேவையே இல்ல..
எதுவும் புரில.. உலகம் தெரில..
சரியா வரல.. ஒன்னுமே இல்ல..

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில..
படுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல..

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில..
படுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல..

ஆயிரம் சொன்னியே காதுல வாங்கல..
சூபுல எங்குரேன் நெஞ்சுதான் தாங்கல
சின்ன சின்னதா டிரீம் எல்லாம் கண்டேன்..
ஆசிட் ஊத்தித்தா கண்ணுக்குள்ள..
நண்பன் அழுவுற கஷ்டமா இருக்கு
கொஞ்சம் கூட அவ ஒத்தே இல்ல..
தேன் ஊருண நெஞ்சுக்குள்ள கல் ஊறுதே என்ன சொல்ல
ஒ படகிருக்கு வலை இருக்கு கடலுக்குள்ள மீனா இல்ல
வேணாம் டா வேணாம் இந்த காதல் முகம்
பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்..
பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்..
பட்டாசு சாமி எனகிதுவே போதும்..

அடிடா அவல.. ஒதடா அவல..
விட்ரா அவல.. தேவையே இல்ல..

மான் விழி தேன் மொழி, என் கிளி நான் பலி
காதலி காதலி என் பிகர் கண்ணகி..
பிரிரென்ஸ்'சு கூடத்தான் இருக்கனும் மாமா..
பிகர்'று வந்துடா ரொம்ப தொல்ல..
உன்ன சுட்டவ உருப்பட மாட்ட..
உன்ன தவிர என்னகொன்னும் இல்ல..
ஒ.. கனவிருக்கு கலரே இல்ல,
படம் பாக்கறேன்.. கதையே இல்ல
உடம்பிருக்கு உயிரே இல்ல.. உறவிருக்கு, பெயரே இல்ல..
வேணாம் டா வேணாம் இந்த காதல் முகம்
பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்..
பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்..
பட்டாசு சாமி போதும் மச்சான்..

அடிடா அவல.. ஒதடா அவல..
விட்ரா அவல.. தேவையே இல்ல..
எதுவும் புரில.. உலகம் தெரில..
சரியா வரல.. ஒன்னுமே இல்ல..

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில..
படுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல..

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில..
படுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல..

குட் நைட்.. குட் நைட்.. அஹ.. ஓகே..
குட் நைட்.. தங்க யு சோ மச் மச்சி..


Friday, October 7, 2011

கண்ணாடி நீ கண்ஜாடை நான்...


Singers: S.P.B.Charan, Bhavatharini
Composer: Yuvan Shankar Raja
Lyrics: Niranjan Bharathi


கண்ணாடி நீ கண்ஜாடை நான்..
என் வீடு நீ உன் ஜன்னல் நான்..
என் தேடல் நீ உன் தேவை நான்..
என் பாடல் நீ உன் வார்த்தை நான்..
என் பாதி நீ உன் பாதி நான்..
என் ஜீவன் நீ உன் தேகம் நான்
என் கண்கள் நீ உன் வண்ணம் நான்
என் உள்ளம் நீ உன் எண்ணம் நான்..

கண்ணோடு வா நீ ஹே ஹே
மோக தளம் போடு நீ ஹே ஹே
ராஜா இன்று வானோடு மேகங்கள்
தீண்டாமல் தொட்டு செல்ல..

என் மேனி நீ உன் ஆடை நான்
என் பேச்சு நீ உன் மேடை நான்
என் பாதை நீ உன் பாதம் நான்
என் தென்றல் நீ உன் வாசம் நான்..

என்னை நீ இன்று உணர்ந்து கொண்டே
உன்னை என்னோடு தொடர்ந்து நான் கண்டேன்
எதோ ஏதேதோ நடந்து நான் நின்றேன்
வானம் மேலே தான் பறந்து நான் சென்றேன்
உன் கண்கள் ஓயாமல் என் நெஞ்சை தீயில் தள்ள

கண்ணாடி நீ கண்ஜாடை நான்..
என் வீடு நீ உன் ஜன்னல் நான்..
என் தேடல் நீ உன் தேவை நான்..
என் பாடல் நீ உன் வார்த்தை நான்..

துரம் இலமே உடைந்து போக
பாரம் எல்லாமே வளர்ந்து நோயாக
வீரம் கொண்டாடும் கலைஞனாக
ஈரம் மண்மேலே விழுந்து தீயாக
தீராத போர் ஒன்று நீர் தந்து என்னை வெல்ல

என் மேனி நீ உன் ஆடை நான்
என் பேச்சு நீ உன் மேடை நான்
என் பாதை நீ உன் பாதம் நான்
என் தென்றல் நீ உன் வாசம் நான்...

இது எங்க பல்லே லாக்க...

Singers: Karthik, Vijay Yesudas, Anusha Durai Dayanidhi
Composer: Yuvan Shankar Raja
Lyrics: Gangai Amaran

இது எங்க பல்லே லாக்க.. நீ கேளு கொக்கா மக்கா..
நியூ டைப்பு நாக்கு மூக்கா.. ஆடிக்கோ கிக்கா..
அபி சப்ஹோ அச்சா அச்சா.. ஆண்டவன் கண் வெச்சான் வெச்சான..
அடிடா தூள் மச்சான் மச்சான்.. வாங்கிக்கோ எக்ஸ்ட்ரா..
சூதில்லா சூது அது சுத்தமாக ஏதப்பா..
உலகெல்லாம் பூந்து அத உருட்டி போடப்பா..
தப்பு கூட தப்பாகாது, சத்தம் போட்டு சொல்லப்பா..
அண்ணன் சொன்ன பாட்ட கேளு, கைய கோர்த்து அள்ளப்பா..

ஹேய் தானா கிடைக்குமா சந்தோஷம்தான்..
நீயா எடுத்துக்கோ உனக்காகத்தான்..
வீணா புலம்புனா விடியாதப்பா..
விளக்க ஏத்துனா இருட்டாதப்பா..
முடியாதது படியாதது ஏதும் கிடையாதடா..
இதுதான் கணக்கு..
விடியாதது ஒன்னும் புரியாதது..
அட அதுதானடா இருட்டோ இருட்டு..
திட்டம் போட்டு தட்டிப் பாரு கிட்ட சேரும் தன்னால..
வட்டம் போட்டு கட்டிப்போடு வரும் லாபம் முன்னால..

வீணா தூங்குது பலகோடிதான்,
அத முழிக்க வைப்பவன் கில்லாடிதான்..
உழைச்சு வாழவே வேண்டாமடா..
பிறர் உழைப்பில் வாழ்வதே வரம்தானடா..
ஆசைபடு அளவே இல்ல, ஆம்பளைக்கு அதுதான் அழகு..
கோபப்படு குறையே இல்ல, பொம்பளைக்கு அதுதான் பொறப்பு..
திட்டம் போட்டு தட்டிப் பாரு கிட்ட சேரும் தன்னால..
வட்டம் போட்டு கட்டிப்போடு வரும் லாபம் முன்னால..

இது எங்க பல்லே லாக்க.. நீ கேளு கொக்கா மக்கா..
நியூ டைப்பு நாக்கு மூக்கா.. ஆடிக்கோ கிக்கா..
அபி சப்ஹோ அச்சா அச்சா.. ஆண்டவன் கண் வெச்சான் வெச்சான..
அடிடா தூள் மச்சான் மச்சான்.. வாங்கிக்கோ எக்ஸ்ட்ரா..
சூதில்லா சூது அது சுத்தமாக ஏதப்பா
உலகெல்லாம் பூந்து அத உருட்டி போடப்பா..
தப்பு கூட தப்பாகாது, சத்தம் போட்டு சொல்லப்பா..
நாங்க சொன்ன பாட்ட கேளு,
கைய கோர்த்து அள்ளப்பா...

விளையாடு மங்காத்தா...




Singers: Yuvan Shankar Raja, Ranjith, Sucharita, Anita, Premgi Amaren
Composer: Yuvan Shankar Raja
Lyrics: Gangai Amaran, Sucharita


ஆடவா, அரங்கேற்றி பாடவா, அடியார்கள் கூடவா,
விடை போட்டு தேடவா ..
பூமியில், புதிதான தோழனே,
புகழ் கூறும் சீடனே, நீ வா வா தீரனே ..

விளையாடு மங்காத்தா, விடமாட்டா எங்காத்தா
வெளிவேஷம் போட்டா, இந்த வெற்றி கிட்ட வராதா..
விளையாடு மங்காத்தா, விடமாட்டா எங்காத்தா
வெளிவேஷம் போட்டா, இந்த வெற்றி கிட்ட வராதா..

மனதினை மாற்றடா.. ஓகே..
மகிழ்ச்சியை ஏற்றடா.. ஓகே..
குறைகளை நிரப்படா.. ஏ ஹே..
தடைகளை தூக்கி போட்டு போடா..

உடலுக்குள் நெருப்படா.. ஒ ஹோ..
உணர்வுகள் கொதிப்படா.. ஹா ஹா..
புதுவிதி எழுதடா .. ஏ ஏ..
புரட்சியை செய்து காட்டவாடா..

ஆடவா, அரங்கேற்றி பாடவா, அடியார்கள் கூடவா,
விடை போட்டு தேடவா..
பூமியில், புதிதான தோழனே,
புகழ் கூறும் சீடனே, நீ வா வா தீரனே..

Drinking Tøø Much.. Šmøking Tøø Much..
We? I Gøt My Head Twisted..

தீண்டவா.. என்னை தொட்டு தூண்டவா ..
துயர் தன்னை தாண்டவா.. துணை ஆனாய் ஆண்டவா..
மோதவா.. மொழுமோக தூதுவா..
முகம் ஜோதி அல்லவா, மொழி இன்றி சொல்லவா ..

புத்தி என்பதே சக்தி என்பதை கற்றுகொள்ளடா என் நண்பா
பக்தி என்பதை தொழிலில் வைத்து வா , நித்தம் வெற்றிதான் என் அன்பா
இது புதுக்குறள் திருக்குறள் தானே ..
இதை புரிந்தபின் தடை ஏது முன்னே ..
நீ பொறுப்பினை ஏற்று புது பணி ஆற்று ..
போக வேண்டும் மேலே , முன்னேறு ..

காற்றிலே ஒரு பேப்பர் தொங்குதே
கொடுப்பது தூண்டிலே, ஏஹதோ காவலே ..
சோற்றிலே , காஹே மஜ்ஹு ஹோரிஅஹ்,
Naachle, Udthi Pathang Ve, Kudh Pe Tu Døønd Le..
Yeh Haath Thaambh Le.. Šøch Le Kya Hai Mazbøøriyaan..
Šun Meri Daastha.. Hat Lø Gusthaakiyaaaan..

விளையாடு மங்காத்தா, விடமாட்டா எங்காத்தா..
வெளிவேஷம் போட்டா, இந்த வெற்றி கிட்ட வராதா..
விளையாடு மங்காத்தா, விடமாட்டா எங்காத்தா..
வெளிவேஷம் போட்டா, இந்த வெற்றி கிட்ட வராதா..

மனிதனை விழிக்க வை .. ஓகே ..
நினைவினை துவைத்து வை .. ஓகே ..
கனவினை ஜெயிக்க வை .. ஓகே ..
கவனத்தை தொழிலில் வைத்து வாடா ..

உறவினை பெருக்கி வை .. ஓகே ..
உயர்வினால் பணிந்து வை .. ஓகே ..
உண்மையை நிலைக்க வை .. ஓகே ..
உலகத்தை திரும்பி பார்க்க வைடா ..

விளையாடு மங்காத்தா, விடமாட்டா எங்காத்தா..
வெளிவேஷம் போட்டா, இந்த வெற்றி கிட்ட வராதா..
விளையாடு மங்காத்தா, விடமாட்டா எங்காத்தா..
வெளிவேஷம் போட்டா, இந்த வெற்றி கிட்ட வராதா...

மச்சி Open The Bottle...




Singers: Mano, Premji Amaran, Haricharan, Tippu, Naveen
Composer: Yuvan Shankar Raja
Lyrics: Vaali

மச்சி Open The Bottle..

இது அம்பானி பரம்பர, அஞ்சாறு தலமுறை,
ஆனந்தம் வளர்பிரதான்..
நம்ம கொட்டுன்னு ஒரு முறை சொன்னாக பலமுற
கொட்டாதோ பண மழைதான்..
நாம முன்னேறும் படிக்கட்டு.. என்றாச்சு நம் வாழ்வில் கிரிக்கெட்டு
இப்போ ஒம்பது க்ரஹமும் ஒன்னாக இருக்கு
O ஹோனு நம் ஜாதகம்..
ஆடாம ஜெயிசோமடா.. நம் மேனி வாடாம ஜெயிசோமடா..
ஓடாம ரன் எடுத்தோம், சும்மாவே ஒக்காந்து வின் எடுத்தோம்..

இது அம்பானி பரம்பர, அஞ்சாறு தலமுறை,
ஆனந்தம் வளர்பிரதான்..
நம்ம கொட்டுன்னு ஒரு முறை சொன்னாக பலமுற
கொட்டாதோ பண மழைதான்..

ஹே ஒண்ணா ரெண்டா ஆச உன்ன கண்டா,
ஜில்லுனு நிக்கற ஜிகருதண்டா..
தப்பு தண்டா செய்ய ஒப்புகொண்டா..
பூ மேல குந்துவேன் சோள வண்டா..

ஏழு மல இருக்கும் கடவுளுக்கும்..
காசு தேவனா கடன் கொடுப்போம்..
அந்த குபேரன் ஆவான் குசேலன்,
நம்ம பரோபெர்ட்டி முன்னால சிங்கள் டீ
என்றாகும் சொர்க்கத்தில் சொத்துக்கள்தான் ..
ஹே, உள்ளால வேற்காடு உன்னால உண்டாச்சு நோக்காடு
போடேண்டி சாப்பாடு, தோதாக போடாத கூப்பாடு..

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
என்னகொரு கவலை இல்ல ..
ஹே நான்தாண்டா எ மனசுக்குள் ராஜா,
வாங்குங்கடா ஹே தங்கத்தில் கூஜா..
நா கேட்டால் கேட்டதை கொடுப்பேன்,
கேக்குற வரங்கள கேட்டுக்கோடா..

தோழா மீன் வாழ நீர் வேணும்
நான் வாழ பீர் வேணும்
நீ கொஞ்சம் ஊத்து ஊத்து
தோழா இப்போதும் எப்போதும் முப்போதும்
வீசிடும் நம் பக்கம் காத்து காத்து காத்து..
காத்து காலத்தில் தூத்திகுவேன் ..
கால நேரத்தில் மதிக்குவேன் ..
போத ஆனாலும் மீறி போனாலும் பாத ஒர் நாளும்
என் கால்கள் மாறாது..
என் பாடு வேற தான், எந்நாளும் என் ரூட்டு வேறதான் ..
என்னோட வேலைதான் என்னான்னு ஊர் பேசும் நாளைதான்..

இது அம்பானி பரம்பர, அஞ்சாறு தலமுறை,
ஆனந்தம் வளர்பிரதான்..
நம்ம கொட்டுன்னு ஒரு முறை சொன்னாக பலமுற
கொட்டாதோ பண மழைதான்..
நாம முன்னேறும் படிக்கட்டு.. என்றாச்சு நம் வாழ்வில் கிரிக்கெட்டு
இப்போ ஒம்பது க்ரஹமும் ஒன்னாக இருக்கு
O ஹோனு நம் ஜாதகம்..
ஆடாம ஜெயிசோமடா.. நம் மேனி வாடாம ஜெயிசோமடா..
ஓடாம ரன் எடுத்தோம், சும்மாவே ஒக்காந்து வின் எடுத்தோம்...

வாடா பின்லேடா...




Singers: Krish, Suchitra
Composer: Yuvan Shankar Raja
Lyrics: Vaali

வாடா பின்லேடா ஒளியாதே அச்சோடா..
என்னை ட்வின் டவர் என்று இடிடா..
ஜப்பானின் ஹைகூவா.. ரஷ்யாவின் ஓட்காவா,
நீ என்னுள் என்ன கண்டுபிடிடா..
நூலாடை நிக்காத இடுப்பு.. ஒ…
நீ வந்து சோறாக்கும் அடுப்பு.. ஒ..
என்னை தொடாமலே.. செம்ம சூடேத்துது..
நானா நானா வந்து மோதுறேன்..

வாடா பின்லேடா ஒளியாதே அச்சோடா..
என்னை ட்வின் டவர் என்று இடிடா..
ஜப்பானின் ஹைகூவா.. ரஷ்யாவின் ஓட்காவா..
நீ என்னுள் என்ன கண்டுபிடிடா..

மத்துக் கடைவது தயிரைத்தான்..
மையல் கடைவது உயிரைத்தான்..
இன்று அது ஏதோ அது ஏதோ.. என்னை வாட்டுதே..
பன்றிக்காயச்சல் மாதிரி பருவக் காய்ச்சல் தானடி,
உதட்டு ஒத்தடம் உடம்பு மொத்தமும் கேக்கும்..
படுக்கை சுத்துது ராத்திரி, புரண்டு கத்துது பூங்கிளி..
நிலவு சுட்டது, நரம்பில் பட்டது, தீப்பொறி..
ஒதுங்கி நின்னது காளை தான்..
உரசி வந்தது கரவை தானி..
மனசும் கெட்டது மயங்கி விட்டது எம்மா எம்மா
என்ன சும்மா சும்மா நின்னா தாக்குவே..

கிரிகெட் என்பது பிக்ஸ்ங்தான்
காதல் என்பது மிக்ஸ்யங் தான்
இங்கு பெட் மேல பெட் கட்டி தினம் ஆடலாம்..
பந்தக் கண்டதும் கேட்சுதான்..
புடிச்சு ஜெயிப்ப மேச்சுதான்..
விடியும் மட்டிலும் வெளுத்து கட்டுவ பேட்டில்..
என்னக்கு வாச்சது பிச்சுதான்..
உன்னக்கு வைக்கணும் இச்சுதான்..
இளமை பிகரு ட்வென்டி ஓவரு போதுமா?
அடிச்சு ஆடுற தோனிதான்..
அதுக்கு ஏங்குற மேனிதான்..
விரகம் என்பதும் நரகம் என்பதும் ஒன்னு ஒன்னு
சின்ன பொண்ணு பொண்ணு உன்னை கூடுதே..

ஒண்ணா ஒன்னொன்னா நான் சொன்ன சும்மா சொன்னா..
அத செய்வது உன் டுடியடி..
ஏய் எம்மா எம்மம்மா சும்மா நீ சும்மா
உன் இஷ்டம் போல லூட்டியடி..
நூலாடை நிக்காத இடுப்பு.. ஒ…
நீ வந்து சோறாக்கும் அடுப்பு.. ஒ..
என்னை தொடாமலே.. செம்ம சூடேத்துற..
நானா நானா வந்து மோதுறேன்...

என் நண்பனே...



Singers: Madhushree, Yuvan Shankar Raja
Composer: Yuvan Shankar Raja
Lyrics: Vaali


என் நண்பனே என்னை எய்த்தாய்.. ஒ..
என் பாவமாய் வந்து வாய்த்தாய்..
உன் போலவே நல்ல நடிகன்.. ஒ..
ஊரெங்கிலும் இல்லை ஒருவன்..
நல்லவர்கள் யாரோ.. தீயவர்கள் யாரோ..
கண்டுகொண்டு கன்னி யாரும் காதல் செய்வதில்லையே..
கங்கை நதியல்ல கானல் நதியென்று
பிற்பாடு ஞானம் வந்து லாபம் என்னவோ..?

காதல் என்பது கனவு மாளிகை..
புரிந்துகொள்லடி.. என் தோழியே..!!
உண்மைக் காதலை நான் தேடிப்பார்கிறேன்..
காணவில்லையே என் தோழியே..!!

வலைகையைப் பிடித்து வலைகயில் விழுந்தேன்..
வலக்கரம் பிடித்து வளம் வர நினைத்தேன்..
உறவெனும் கவிதை உயிரினில் வரைந்தேன்..
எழுதிய கவிதை ஏன் முதல்வரி முதல் முழுவதும் பிழை
விழிகளின் வழி விழுந்தது மழை எல்லாம் உன்னால்தான்..
இதுவா உந்தன் நியாயங்கள்..? என்னக்கேன் இந்த காயங்கள்..?
கிழித்தாய் ஒரு காதல் ஓவியம்.. ஒ..
முருகன் முகம் ஆறுதான்..
மனிதன் முகம் நூறுதான்..
ஒவ்வொன்றும் வேறு வேறு நிறமோ..

ஏன் நண்பனே.. என்னை எய்த்தாய்??

காதல் வெல்லுமா காதல் தோற்குமா?
யாரும் அறிந்ததில்லையே என் தோழியே..
காதல் ஓவியம் கிழிந்துபோனதால்
கவலை ஏனடி இதுவும் கடந்திடும்..

அடிக்கடி என்னை நீ அனைத்ததை அறிவேன்..
அன்பென்னும் விளக்கை அனைத்ததை அறியேன்..
புயல் வந்து சாய்த்த மரமொரு விறகு.. உனக்கென்ன தெரியும்..
என் இதயத்தில் வந்து விழுந்தது இடி
இள மனம் எங்கும் எழுந்தது வலி..
யம்மா யம்மா..
உலகில் உள்ள பெண்களே.. உரைப்பேன் ஒரு பொன்மொழி..
காதல் ஒரு கனவு மாளிகை.. ஒ…
எதுவும் அங்கு மாயம்தான்.. எல்லாம் வர்ணஜாலம்தான்..
நம்பாமல், வாழ்வதென்றும் நலமே..!!

காதல் என்பது கனவு மாளிகை..
புரிந்துகொள்லடி என் தோழியே..!!
உண்மைக் காதலை நான் தேடிப்பார்கிறேன்..
காணவில்லையே என் தோழியே..!!

கத சொல்ல போறேன்...

Singers: Vikram, Shringa
Composer: G.V. Prakash Kumar
Lyrics: Na. Muthukumar


கத சொல்ல போறேன்.. கத சொல்ல போறேன்..
என்ன கதைப்பா..!!

ராஜ ராணி கத சொல்லப்போறேன்
காக்கா குருவி கத சொல்ல போறேன்

ராஜா கதைய!! காக்கா கதையா!!

என்ன கத..!! என்ன கத..!!
கதையா!! அதெல்லாம் எதுக்கு..
சொல்லாத சொல்லாத..
யாரவது திருடி படமா எடுதுதாங்கனா?

காக்கா கத சொல்லு.. காக்கா கத சொல்லு..
ராஜ கத சொல்லு.. ராஜாதி ராஜ.. இளையராஜா கத சொல்லு..!!

ஒரே ஒரு ஊருக்குள்ள ஒரே ஒரு ராஜாவாம்
ஒரே ஒரு ராஜாவா? ஊர்ல வேற யாரும் இல்லையா?
ஹ்ம்ம்.. இருக்காங்க..

ராஜாவோட மந்திரி நாலு பேரும் கூஜவாம்
கூஜாவ??

ஒரே ஒரு ஊருக்குள்ள ஒரே ஒரு ராஜாவாம்
ராஜாவோட மந்திரி நாலு பேரும் கூஜவாம்
நாட்டிலே போர் வந்தது.. போரிலே சண்ட நடக்குது..
நாட்டிலே போர் வந்தது.. போரிலே சண்ட நடக்குது..
சண்டையில் குண்டு வெடிக்குது..
டோம்.. டோம்.. டோம்..

சண்டையா.. எதுக்கு?

சண்ட தான் எதுக்கு நடந்துச்சு
சண்ட தான் எதுக்கு நடந்துச்சு
காக்கா வடிய திருடிருசுல.. அதான் அதான்..

சண்ட தான் எதுக்கு நடந்துச்சு
காக்காதான் வடிய திருடிச்சு..
நரியும்தான் பாட சொல்லிச்சு..
ச ரே க ம பா..

காக்கா பாடிச்சா??

ஒ.. பாடாதா? சரி..
கா… கா.. கா..

ஐயோ வாடா போச்சே… காக்கா பாவம்ல..

ராஜா விடுவாரா??
ராஜா பாட்டு பாட.. நரி வடிய போடா..
நம்ம ராஜாகிட்ட காக்கா தேங்க்ஸ் சொல்லிச்சு..
ஒரெல்லாம் சேர்ந்து கொண்டாட்டம்தான்
நரியோட திட்டம் திந்தாடம்தான்
நாடெல்லாம் வாழ்த்துது ராஜ வாழ்க்ஹா..

ராஜ வாழ்க்ஹா.. ராஜ வாழ்க்ஹா..

இது ராஜ கதையா? காக்கா கதைய?
காக்கா ராஜா கத..

காக்கா ராஜா வாழ்க்ஹா.. காக்கா ராஜா வாழ்க்ஹா..

நெனச்சு நெனச்சுதான் கத சொல்ல..
சிரிச்சு சிரிச்சு நீ அத கேட்க..
இன்னும் கத இருக்கு என்கிட்டே..
கேட்டு கேட்டு நீ பாராட்ட..

ஒரே ஒரு ஊருக்குள்ள ஒரே ஒரு ராஜாவாம்
ராஜாவோட மந்திரி நாலு பேரும்..

ஐயூ.. திருன்பவும் அதே ராஜா கதையா?
இது அந்த ராஜா இல்ல.. வேற ராஜா..
இந்த ராஜாக்கு என்ன கத..

சுபெர்மன் சுபெர்மன் அத சொல்லாத.. அத சொல்லாத..
அனகோண்ட கத சொல்லு.. அனகோண்ட கத சொல்லு..
யார் சார்.. யார் சார்.. ஆ.. டிநோசூர்..

நாட்டுல ரொம்ப நாளா டிநோசூர் தொல்லன்னு
மக்கள் ராஜாகிட்ட போனாங்க..
டிநோசூர்'ர வேட்டையாட சுபெர்மன் போல மாறி
ராசாவ போக சொல்லி கேட்டாங்க..

வழில்லாம் அனகோண்ட பயம் காட்டுது..
அத தாண்டி போனாரு.. புயல் தாக்குது..
வழில்லாம் அனகோண்ட பயம் காட்டுது..
அத தாண்டி போனாரு.. புயல் தாக்குது..
புயல் தாண்டிப்போனாறு.. புலி உறுமுது..
ராஜாவின் சத்தத்தில் புலி பதுங்குது..
டிநோசூர்'ல சாகனும்.. புலி ஆஎன் செத்துச்சு..

நாடெல்லாம் வாழ்த்துது ராஜா வாழ்க..
காக்கா ராஜ வாழ்க.. காக்கா ராஜ வாழ்க..
அப்பா.. போதும்பா.. விட்டுடுப..

முழிச்சி முழிச்சி நான் கத சொல்ல..
மடக்கி மடக்கி நீ அத கேட்க
இன்னும் கத இருக்கு என்கிட்டே..
கேட்டு கேட்டு நீ பாராட்ட..

ஒரே ஒரு ஊருக்குள்ள ஒரு ராஜாவாம்
ராஜாவோட கத கேட்டு தூங்குது நிலாவாம்..

லாலலே லாலலே..

திரும்ப திரும்ப நா கத சொல்ல..
தூங்கி தூங்கி நீ அத கேட்ட்க
இன்னும் கத இருக்கு என் கிட்ட..
கேட்டு கேட்டு நீ பாராட்ட...

விழிகளில் ஒரு வானவில்...

Singers: Saindhavi
Composer: G.V. Prakash Kumar
Lyrics: Na. Muthukumar

விழிகளில் ஒரு வானவில்.. இமைகளை தொட்டு பேசுதே..
இது என்ன புது வானிலை.. மழை வெயில் தரும்..
உன்னிடம் பார்கிறேன்.. நான் பார்கிறேன்..
என் தாய்முகம் அன்பே..
உன்னிடம் தோற்கிறேன்.. நான் தோற்கிறேன்..
என்னகுமோ இங்கே..
முதன் முதலாய் மழங்குகிரேன்..
கண்ணாடி போல தோன்றினாய்
என் முன் என்னை காட்டினாய்
கனா எங்கும் வினா..

விழிகளில் ஒரு வானவில்.. இமைகளை தொட்டு பேசுதே..
இது என்ன புது வானிலை.. மழை வெயில் தரும்..

நீ வந்தாய் என் வாழ்விலே
பூ பூத்தாய் என் வேரிலே..
நாளையே நீ போகலாம்..
என் ஞாபகம் நீ ஆகலாம்..
தேர் சென்ற பின்னாலே வீதி என்னாகுமோ..
யார் இவன்.. யார் இவன்..
ஓர் மாயவன் மேயானவன் அன்பில்..
யார் இவன்.. யார் இவன்..
நான் நேசிக்கும் கண்ணீர் இவன் நெஞ்சில்
இனம் புரியா உறவிதுவூ..
என் தேதி பூத்த பூவிது
என் நெஞ்சில் வாசம் தூவுது..
மனம் எங்கும் மனம்..

விழிகளில் ஒரு வானவில்.. இமைகளை தொட்டு பேசுதே..
இது என்ன புது வானிலை.. மழை வெயில் தரும்..

நான் உனக்காக பேசினேன்..
யார் என்னக்காக பேசுவார்..
மௌனமாய் நான் பேசினேன்..
கைகளில் மை பூசினேன்..
நீ வந்த கனவேங்கே காற்றில் கை வீசினேன்..
அன்பெனும் தூண்டிலை நீ வீசினால்
மீன் ஆகிறேன் அன்பே..
உன் முன் தானடா இப்போது நான்
பென்னாகிரேன் இங்கே..
தயகன்களால் திணறுகிறேன்..
நிலென்று சொன்னபோதிலும்
நிலாமல் நெஞ்சம் ஓடுதே
இதோ உந்தன் வழி...

ப ப பாப பாப ப ப வருதே எனக்கு பாப்பா...

படம்:தெய்வத் திருமகள்
பாடியவர்: விக்ரம்
இசை: ஜி வி பிரகாஷ்
இயக்குநர்:

ப ப பாப பாப ப ப
வருதே எனக்கு பாப்பா
அபபாப பா அப்பா பா

புதுசாக போக்கே கேப்பா
இனிமே என் ஆட்டமும் கொண்டாட்டமும்
தூளு தூளுதான்பா

ப ப பாப பாப ப ப
வர்டுதே எனக்கு பாப்பா
அபபாப பா அப்பா பா

புதுசாக போக்கே கேப்பா
இனிமே என் ஆட்டமும் கொண்டாட்டமும்
தூளு தூளுதான்பா

எதுக்கு சார் இவ்ளோ பணம்
எண்ண வாங்க போற

கண்ணுக்கு கண்ணுக்கு மை வாங்க
காலுக்கு கொலுசு நான் வாங்க
அப்பரும் ஏதோ சொன்னாங்க
ஐயையோ மறந்தேங்க

கை சட்டை வாங்க போறேன்
கவுனும்தான் வாங்க போறேன்
கடைத் தெருவ தேடி போறேன்
குதிர மேல

எல்லாம் பாப்பாவுக்குத்தானா
பானுக்கு ஒன்னும் இல்லையா

இருக்கு
ஆப்பிள் நான் வாங்க போறேன்
ஹார்லிக்சும் வாங்க போறேன்
அவள நான் தாங்க போறேன்
குழந்தை போல

கழுத்துக்கு கழுத்துக்கு மணி வாங்க
இடுப்புக்கு அருணாகொடி வாங்க
அப்பறம் ஏதோ சொன்னாங்க
அஹ ஹா இது தாங்க

ஒ ஹோ இதுவும் பானுக்கா
இல்ல பாப்பாவுக்கு

ப ப பாப பாப ப ப
வருதே எனக்கு பாப்பா
அபபாப பா அப்பா பா

புதுசாக போக்கே கேப்பா
இனிமே என் ஆட்டமும் கொண்டாட்டமும்
குருவின் இன்பம் இங்கே
தூளு தூளுதான்பா

கட நடுனா உன் தின்னா கண்டு
நம்ம உட்டனோடி நானும் அள்ளி மயங்கிடுதே
கட நடுனா உன் தின்னா கண்டு
நம்ம உட்டனோடி நானும் அள்ளி மயங்கிடுதே

இகரே அவின இகரே
நொடார் அதன நொடரே
இகரே அவின இகரே
நொடார் அதன நொடரே

இவ நடுனா உன் கண்டா கண்டு
நாம மல்லு முண்ட மாதனோடி மயகிடுதே
இவ நடுனா உன் கண்டா கண்டு
நாம மல்லு முண்ட மாதனோடி மயகிடுதே

ஏன் கிருஷ்ணா
பாப்பா அப்பா மாதிரி இருக்கணுமா
அம்மா மாதிரி இருக்கணுமா

அப்பா போல வேணாமே
அம்மா போல வேணாமே
ரெண்டும் கலந்து இருக்கணுமே
அழகா சிரிக்கனுமே

இதான் அந்த அழகான சிரிப்பா

குழந்தை பிறக்க போது
எங்களுக்கெல்லாம் எண்ண வாங்கி தருவேன்

சாக்லெட்டு வாங்கி தருவேன்
ஊட்டிக்கே ஊட்டி விடுவேன்
வேறென்ன வாங்கி தருவேன்
அப்பறம் நான் சொல்லுறேன்

சரி குழந்தையோட எண்ண பண்ணுவே

விளையாட கூட்டி வருவேன்
பல மெட்டு டூவும் விடுவேன்
அப்பறம் நான் என்ன செய்வேன்
என்ன செய்வ
பானுவ கேட்டு சொல்லுறேன்

ஆமா இனிமே பானுவோட விளையாட மாட்டியா

பத்து மாசம் பொறுக்கனுமாம்
பாப்பா நல்லா வளரனுமாம்
அதுவரை சும்மா இருக்கனுமாம்
டாக்டர் சொன்னாங்க

துது துது தூ து
திதி தி து...

புடிக்கல புடிக்கல...

Singers: Mukesh, Suchitra
Composer: Devi Sri Prasad
Lyrics: Viveka

ஏ, பெத்தவங்க பார்த்து வச்ச பொண்ண எனக்கு புடிக்கல..
பொண்ண கொஞம் புடிச்சாலும் தாலி கட்ட புடிக்கல
தாலி கட்ட நினைச்சாலும் ஜாலி பண்ண புடிக்கல
ஜாலி பண்ணி முடிச்சாலும் சேர்ந்து வாழ புடிக்கல
உன்ன மட்டும் புடிக்குது, உன் கண்ண மட்டும் புடிக்குது..
உன்ன மட்டும் புடிக்குது, உன் கண்ண மட்டும் புடிக்குது..

ஏ ஆம்பளைங்க வைச்சிருக்கும் மீசை எனக்கு புடிக்கல
மீச கொஞசம் புடிச்சாலும் பேச எனக்கு புடிக்கல
பேச கொஞம் புடிச்சாலும் பழக எனக்கு புடிக்கல
பழக எனக்கு புடிச்சாலும் பலானதும் புடிக்கல
உன்ன மட்டும் புடிக்குது, உன் கண்ண மட்டும் புடிக்குது..
உன்ன மட்டும் புடிக்குது, உன் கண்ண மட்டும் புடிக்குது..

ஏ தூத்துகுடியில துடிப்பான ஆளொருத்தன்
துரத்திவந்தானே எனக்கு புடிக்கல
ஏ காரைக்குடியில களையான பொண்ணொருத்தி
கண்ணடிச்சாளே எனக்கு புடிக்கல
ஏ சேல கட்ட புடிக்கல
சீப்பெடுத்து தலவாரி பின்ன பிடிக்கல
ஏ வேட்டி கட்ட பிடிக்கல
விதவிதமா ஜீன்ஸ் வாங்கி போட பிடிக்கல
பலகாரம் புடிக்கல, பல வாரம் தூங்கல
எனக்கே என்னையெ கூட சில நேரம் புடிக்கல

உன்ன மட்டும் புடிக்குது, உன் கண்ண மட்டும் புடிக்குது..
உன்ன மட்டும் புடிக்குது, உன் கண்ண மட்டும் புடிக்குது..

ஹே கெட்ட பழக்கம் ஐஞ்சாறு வச்சிருந்தேன்
சத்தியம ஒன்னும் இப்போ புடிக்கல
புடிக்கல புடிக்கல

ஹே ஹே நல்ல பொண்ணுன்னு ஊரெல்லாம் பேரெடுத்தேன்
காப்பாத்தி கொள்ள இப்போ புடிக்கல
புடிக்கல புடிக்கல
கபடியில ஜெயிச்சாலும் கத்த புடிக்கல
கோ கோ கொலம் போட புடிக்கல
கும்மி பாடு கேட்டாலும் ஆட புடிக்கல
குற்றாலம் புடிக்கல, கொடைகானல் புடிக்கல
கோவா, ஊட்டி, மைசூர், டார்ஜிலிங் புடிக்கல
டார்லிங் உன்னை புடிக்குது
மனம் டாவடிக்க துடிக்குது
மச்சான் உன்ன புடிக்குது
என் மனசு துடிக்குது துடிக்குது...



யாரோ மனச உலுக்க ஏதோ உடைந்து வலிக்க...

படம் : வேங்கை (2011)
இசை : தேவி ஸ்ரீபிரசாத்
பாடியவர் : திப்பு, ஹரிணி
பாடல் வரி : விவேகா


யாரோ மனச உலுக்க... ஏதோ உடைந்து வலிக்க...
நானோ தனித்து நடக்க... நீயோ மௌனமாக...
ஒரே ஒரு வார்த்தைக்காக ஒயாம காத்திருப்பேன்
ஒரே ஒரு பார்வைக்காக எந்நாளும் தவமிருப்பேன்
ஒரே ஒரு நொடி கூட உன்னோடு தான் வாழ்வேனே
ஒரே ஒரு உயிர் அதை உன் கையில் தந்து சாயுவேன்

ஒரே ஒரு வார்த்தையாலே என் நெஞ்சு கலைகிறதே
ஒரே ஒரு பார்வையாலே உள்ளூர கரைகிறதே

யாரோ மனச உலுக்க... ஏதோ உடைந்து வலிக்க...

ஒ... சிக்கிக்கொண்டு சிக்கிக்கொண்டு தவிக்கும் ஒரு இதயம்
வெட்டிக்கொண்டு வெட்டிக்கொண்டு தவிர்க்கும் ஒரு இதயம்
காதல் என்னும் கைக்குழந்தை கதறி அழுகிறதே
மறுநாள் நெனைச்சு உள்ளம் இப்போ போராடுதே

ஒரே ஒரு வார்த்தைக்கேட்டு என் நெஞ்சு வெடிச்சிருச்சே
ஒரே ஒரு பார்வை புயலா எம்மேல அடிச்சிருசே

உள்ளுக்குள்ள முள்ள வச்சு எதுக்கு நீ சிரிச்ச
காதலெனும் பேர சொல்லி கழுத்த நீ நெரிச்ச
ஒன்ன நெனச்ச பாவத்துக்கு இது தான் தண்டனையா
என்ன பெத்த தெய்வத்துக்கே சோதனையா

ஒரே ஒரு வார்த்தை பேச என்னால முடியலையே

ஒரே ஒரு துரோகம் தாங்க என் நெஞ்சில் பலமில்லையே
யாரோ மனச உலுக்க... ஏதோ உடைந்து வலிக்க...
நானோ தனித்து நடக்க... நீயோ மௌனமாக...