PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Monday, November 18, 2013

கடவுளே போதும் நிறுத்து...


கடவுளே...............ஏய் கடவுளே...............
போதும் நிறுத்து உந்தன் பெண்ணின் படைப்பு
பெண் பூவை காட்டி ஆளைத்தின்னும் சேலை நெருப்பு..
பெண்ணின் சொல்லுக்கு அட என்ன மதிப்பு
அவள் சொல்லுக்கடியில் பொய்யும் நஞ்சும் கொட்டிக்கிடக்கு
நெஞ்சம் துடிக்குதே துடிக்குதே துடிக்குதே
கண்கள் கலங்குதே கலங்குதே..
ஆண்கள் எல்லாம் மணல் வீடுகள்
பெண்கள் வந்து விளையாடுங்கள் விளையாடுங்கள்
பெண்கள் வந்து விளையாடுங்கள் விளையாடுங்கள்
ஏய்....கடவுளே....

பூவுக்கு அடியிலும் நாகமுண்டு இது விஞ்ஞானம் சொல்கின்ற உண்மை
பூவைத்தும் நாகங்கள் அலைவதுண்டு இது என்ஞானம் காண்கின்ற உண்மை
காதல் வந்தால் குயிலைப் போல கொஞ்சி கொஞ்சி கத்துவாள்
காலம் வந்தால் கொக்கை போல கண்ணைமட்டும் கொத்துவாள்.
இறைவா பூமி வந்தால் நீ பெண்ணை கண்டு ஓடுவாய்
பாவம் ஆண்கள் என்று நீ சொல்லி சொல்லி பாடுவாய்
பெண் என்றால்.......... எல்லாம் பொய்கள்தானா..........
நெஞ்சம் துடிக்குதே துடிக்குதே துடிக்குதே
கண்கள் கலங்குதே கலங்குதே இது நியாயமா...மா.....?
கடவுளே....

காற்றென நானும் இருந்தேனே பெரும்புயலாக நீ என்னை செய்தாய்,
பூவென நான் உன்னை நினைத்தேனே ஒரு பூகம்பம் போல் வந்து சென்றாய்.
சந்தர்ப்பங்கள் மாறும்போது சத்தியத்தை கொல்வதா?
பச்சோந்திக்கும் உங்களுக்கும் பந்தபாசம் உள்ளதா?
மிருகம் என்னில் ஒன்று நான் உன்னால் இன்று கண்டேனே
காதல் இல்லா கிரகம் இனி என்னைக்கொண்டு சேர்ப்பேனே.
என் வாழ்க்கை..........திசைமாறியதே.............
நெஞ்சம் துடிக்குதே துடிக்குதே துடிக்குதே
கண்கள் கலங்குதே கலங்குதே.. இது நியாயமா...மா.....? 
கடவுளே...

கடவுளே...............ஏய் கடவுளே...............
போதும் நிறுத்து உந்தன் பெண்ணின் படைப்பு
பெண் பூவை காட்டி ஆளைத்தின்னும் சேலை நெருப்பு..
பெண்ணின் சொல்லுக்கு அட என்ன மதிப்பு
அவள் சொல்லுக்கடியில் பொய்யும் நஞ்சும் கொட்டிக்கிடக்கு
நெஞ்சம் துடிக்குதே துடிக்குதே துடிக்குதே
கண்கள் கலங்குதே கலங்குதே..
ஆண்கள் எல்லாம் மணல் வீடுகள்
பெண்கள் வந்து விளையாடுங்கள் விளையாடுங்கள்.....ஏய்....
கடவுளே.............கடவுளே..........

Saturday, October 26, 2013

அடடாடா ஆரம்பமே...

படம்: ஆரம்பம்
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்: சங்கர் மகாதேவன்
வரிகள்: பா.விஜய்




ஒஹோ ஒஹோ ஹோய்…
ஒஹோ ஒஹோ ஹோய்…
ஒஹோ ஒஹோ ஹோய்…

போடு போடு சவுண்டு பட்டையதான் உரிக்கனும்டா
ஹேய் ஆடு ஆடு ரவுண்டு செவில் எல்லாம் பிரிக்கனும்டா
ஹேய் வானத்துக்கே வெடி வச்சு பார்ப்போமடா
ஹேய் மேகமெல்லா மேளத்த வாசிக்க ம்
தாளத்த வாசிக்க ஆட்டத்த ஆரம்பிப்போம்…

அடடாடா ஆரம்பமே… இப்போ அதிருடுடா…
அடடாடா ஆகாயமே… இப்போ அலருதுடா…

ஒஹோ ஒஹோ ஹோய்…
ஒஹோ ஒஹோ ஹோய்…
ஒஹோ ஒஹோ ஹோய்…

ஹேய் சொல்லி வச்சு அடிச்சா
கை புள்ளி வச்சு புடிச்சா
நம் ஊருக்குள்ள உன்ன சுத்தி ஒலி வட்டமே
ஹேய் பந்தயத்திலே ஜெயிச்சா
நீ வல்லவனா தோத்தா
ஏமாந்தவனாம் அட போடா உன் சட்டமே
நீ ஏத்தி பூவா வெதச்சாலே
தண்ணிவிட்டு நினைச்சாலே
அந்த வித கடவுள் கொடுப்பானுடா…

அடடாடா ஆரம்பமே… ஹோய் இப்போ அதிருடுடா… ஹோய்
அடடாடா ஆகாயமே…ஹோய் இப்போ அலருதுடா… ஹோய்

போடு போடு சவுண்டு பட்டையதான் உரிக்கனும்டா
ஹேய் ஆடு ஆடு ரவுண்டு செவில் எல்லாம் பிரிக்கனும்டா

ஹேய் நேத்திருந்த ராஜாதி ராஜனெல்லாம்
இன்னைக்கு கனவில்ல இதுதான்டா நிஜமானது
ஹேய் உன்னை சுத்தி பூ போட
ஆளிருக்கும் புகழ் பாட வரைக்கும்
எல்லாமே நிழல் ஆனது
நாம் ஆசைபட்ட அதுக்காக வாழ்த்துனும்டா
எதுக்காக இருக்கனும்டா
எல்லாமே கொண்டாட்டமே..

அடடாடா ஆரம்பமே… இப்போ அதிருடுடா…
அடடாடா ஆகாயமே… இப்போ அலருதுடா…

ஸ்டைலிஷ் தமிழச்சி...

படம்: ஆரம்பம்
இசை: யுவன் சங்கர் ராஜா
வரிகள்: பா.விஜய்



ஸ்டைலிஷ் தமிழச்சி
இல்ல நெஞ்சுக்குள்ளே இங்கிலிஷ் தமிழ் கட்சி
என் தேகத்திலே ஸ்பேனிஷ் நிறம் மச்சி
தேன் திக்கின்ற வெயினிஷ் இதழ் மச்சி

முரட்டு தமிழச்சி
உன்னை சுத்தி ஒரு இருட்டு திரை தைச்சி
சில முத்தங்களில் நெருப்பில் சுட வச்சி
நான் தந்ததுமே அதிரும் உன் உச்சி

யார் எனக்கும் மேலே இல்லை
நான் அடையா முடிய எல்லை
இந்த உலகத்தின் உயரத்தில்
கவர்ச்சி காடு நான்

அழகிய தமிழச்சி
ஒரு ஆணை போல அனுதினம் மேரேஜ்ச்
எது வேனுன்னாலும் எல்லைகள் மீறுச்சு
யார் சொன்ன போதும் ஆட்டங்கள் ஆடுச்சு

அலையாய் விழுந்துச்சு
உன்னை சொட்டுவிடும் தீயா இதழ்ச்சு
உன்னை காயம் செய்யும் காலை குணம் வச்சு
என்னை தீண்டிவிட்டாய் விசமாய் இருந்துச்சு

நான் மென்மை இல்லா மடல்
இளம் பெண்மைக்கான உடல்
திமிர் மட்டும் தான் என் கண்கள்
உந்தன் தீண்டல் தான்…

முடியாதுன்னு சொல்ல முடியாது...

படம்: ஆரம்பம்
வரிகள்: பா.விஜய்
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள்: கார்த்திக், ரம்யா




என் ஃபிஸும் போச்சு
என் ஃபிஸும் போச்சு

முடியாதுன்னு சொல்ல முடியாது மை பேபி
முடியாதுனு சொல்ல கூடாது மை பேபி
முடியாதுன்னு சொல்ல முடியாது மை பேபி
முடியாதுனு சொல்ல கூடா மை பேபி

என் ஃபிஸும் போச்சு
என் ஃபிஸும் போச்சு
உன்னை எண்ணி தானே
கன்ஃபிஸும் ஆச்சு பீல் பண்ணிட்டேன்
எம் சைஸில் இருந்த
என்னுடைய ஹார்ட்டு
டபுள் எக்ஸல் ஆக லவ் பண்ணிட்டேன்

முடியாதுன்னு…
முடியாதுன்னு சொல்ல முடியாது மை பேபி
முடியாதுனு சொல்ல கூடாது மை பேபி

உன்னை நிலவுனு ரிலா விட்டேன்
உலகழகினு பொய்யா சொன்னேன்
அங்க இங்க என்ன தொடவா செஞ்சேன்
லவ் மீ டார்லிங்

கவிதை கிவிதை என்ன பீலிம்மா போட்டேன்
அவள இவள என்ன கதையா விட்டேன்
உரியா கயிறா என்னு எத நான் சொன்னே
லவ் மீ டார்லிங்

ராமன் நானு நானும் சொல்லமாட்டேன்
ஆனா உன்னை தாண்டி செல்லமாட்டேன்

முடியாதுன்னு…

அடி உன்ன என்ன டேட்டிங்கா கூப்பிட்டேன்
மிட் ரேஞ்சுல மீட்டிங்கா கேட்டேன்
தண்ணி போடுற பார்டிக்கா கூப்பிட்டேன்
லவ் தான் கேட்டேன்

வீக் எண்டுல வீட்டுக்கா கூப்பிட்டேன்
ஒரு மாதிரி உன்னையா பாத்தேன்
ரெண்டு பேருல ரூம்மா போட்டேன்
லவ் தான் கேட்டேன்…

லவ்வ சொல்லு சொல்லு இப்ப தானே
சொன்னதெல்லாம் செய்யலாம் அப்புறம் தானே

முடியாதுன்னு…
முடியாதுன்னு சொல்ல முடியலையே… ஐ லவ் யூ
சொல்லாமல் போக முடியலையே…
முடியாதுன்னு சொல்ல முடியலையே… ஐ லவ் யூ
சொல்லாமல் போக முடியலையே…

உன்னால ஹார்ட்டும் சுருங்கி போச்சு
லவ் பண்ண ஏனோ ஏங்கிருச்சு
மைன்ட் வாய்ஸ கேளு
காதல் சொன்ன நானு
உன் பேரை சொல்லி துடிச்சிருச்சே...

ஹேய் எகிருது அதிருது புரியுது தெரியுது...



படம்: ஆரம்பம்
இசை: யுவன் சங்கர் ராஜா
வரிகள்: பா. விஜய்
பாடியவர்கள்: ரஞ்சித், ஸ்வேதா மோகன், விஜய் யேசுதாஸ்




ஹேய் அலையுது கலையுது மறையுது தெரியுது
வரையுது நிரையுது வண்ணம்

ஹேய் எகிருது அதிருது புரியுது தெரியுது
எரியுது அணையுது எண்ணம்

மேல் எல்லா வெடிக்குது வாடா
மேல் எல்லாம் தெரிக்குது போடா
ஒய்யாலா அதிருனும் பாரு
அலரனும் ஊரு
மஞ்சள் வெயில் பச்ச மரம் டா…

மேல் எல்லா வெடிக்குது வாடா
மேல் எல்லாம் தெரிக்குது போடா
ஒய்யாலா அதிருனும் பாரு
அலரனும் ஊரு
மஞ்சள் வெயில் பச்ச மரம் டா…

எவனும் தனியா பொறந்து வரல
துணிஞ்சு நடடா
தடுக்கி விழுந்தா திரும்பி எழுந்தா
தலைவன் ஆவான்டா
அசத்துவோம் வாடா…
அதிரடி தாண்டா…
எவன் இங்கு ஆண்டா…
போடா.. அதபத்தி எனக்கு என்னடா…
போ போ போ போடா
கலக்கலாம் தாண்டா
நெஞ்சுல வீச பூச
நெருப்புல நிறம் எடுடா…

ஹேய் அலையுது கலையுது மறையுது தெரியுது
வரையுது நிரையுது வண்ணம்

ஹேய் எகிருது அதிருது புரியுது தெரியுது
எரியுது அணையுது எண்ணம்

ஹோய் ஹோய் ஹோய்…
ஹோய் ஹோய் ஹோய்…
ஹோய் ஹோய் ஹோய்…

காத்த நிறம் மாத்து
நம் நட்ப சேத்து சேத்து
ஏத்து கொடிய ஏத்து
அட வானவில்ல கோர்த்து
மேகம் கருத்தால்
அதில் மின்னல் வெடிக்கும்
கண்கள் சிவந்தால்
அதில் ரத்தம் துடிக்கும்
நட்புக்கொரு கோயில்
எவனும் கட்டவில்லை
நட்பே ஒரு கோயில்
அட தனியா தேவையில்லை

ஹோய் ஹோய் ஹோய்…
ஹோய் ஹோய் ஹோய்…
ஹோய் ஹோய் ஹோய்…

ஆடு கொண்டாடு
வெண்நீல வானத்தோடு
கூடு உறவோடு
அட வெள்ள உள்ளத்தோடு

இன்னும் என்னடா
யார் நம்மை தடுப்பா
மண்ணில் புரல்வோம்
வா சிக்கசிவப்பா
வாழ்க்கை ஒரு வானம்
அதில் நட்பே வர்ணம் ஆச்சு
வார்த்தையில்ல தோழா
நீ தான்டா எந்தன் மூச்சு

ஹோய் ஹோய் ஹோய்…
ஹோய் ஹோய் ஹோய்…
ஹோய் ஹோய் ஹோய்…

அசத்தாப்புல அள்ளிபுட்டானே...

படம்: ராஜா ராணி
வரிகள்: பா.விஜய்
இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்
பாடியவர்: சக்திஸ்ரீ கோபாலன்



அங்யாடே அங்யாடே அங்யாடே ஹேய் ஏய் அங்யாடே
அங்யாடே அங்யாடே அங்யாடே ஹேய் ஏய் அங்யாடே
அங்யாடே அங்யாடே ஹேய் ஏய் அங்யாடே அங்யாடே

அசத்தாப்புல அள்ளிபுட்டானே
அடிமனதில் அனுப்பிட்டானே
மிளகாப்பூ போல என்னுள ஆ…
அழகாப்பூ பூக்க விட்டானே

வெட்கத்துள விக்க விச்சானே
வெப்பத்துள்ள சிக்க வைச்சானே
பசப்புறேனே மலுப்புறனே சொத்துப்புறனே
அலங்காரி அளட்டிக்கிட்டேனே
அலுங்காம அள்ளிப்புட்டானே
அடிக்கிறேனே தினதினமும் நடிக்கிறனே

அங்யாடே அங்யாடே அங்யாடே ஹேய் ஏய் அங்யாடே
அங்யாடே அங்யாடே அங்யாடே ஹேய் ஏய் அங்யாடே
அங்யாடே அங்யாடே ஹேய் ஏய் அங்யாடே அங்யாடே

அவுக அட அவுக உள்ள மனசில் நுழைஞ்சு மருக
கழுக இந்த கழுக அவ கடிச்ச நினைச்சு கருக
என் நினைப்பில் குதிக்கிறேனே என் மனசில் குளிக்கிறானே
என்ன படுத்தி எடுத்து குழப்பி கெடுத்து படுத்துறானே
என் மனசு கன்னாபின்னா ஆசையினாலே
அத்துக்கிட்டு ஓடுது பார் உங்கப்பன் தன்னாலே
என் மனசு கன்னாபின்னா ஆசையினாலே
அத்துக்கிட்டு ஓடுது பார் உங்கப்பன் தன்னாலே

நினைப்புதான் பொழப்பையும் கெடுக்குது
கெடுக்கட்டும் உன் நினைப்பு
வர வர அடிக்கடி சிரிக்கிறேன்
மனசுல உன் நினைப்பு

அசத்தாப்புல அள்ளிபுட்டானே
அடிமனதில் அனுப்பிட்டானே
நான்பாட்டுல சுத்தி வந்தேனே
நகம் கடிக்க கத்து தந்தானே

வெட்கத்துள விக்க விச்சானே
வெப்பத்துள்ள சிக்க வைச்சானே
பசப்புறேனே மலுப்புறனே சொத்துப்புறனே
அலங்காரி அளட்டிக்கிட்டேனே
அலுங்காம அள்ளிப்புட்டானே
அடிக்கிறேனே தினதினமும் நடிக்கிறனே

அங்யாடே அங்யாடே அங்யாடே ஹேய் ஏய் அங்யாடே
அங்யாடே அங்யாடே அங்யாடே ஹேய் ஏய் அங்யாடே
அங்யாடே அங்யாடே ஹேய் ஏய் அங்யாடே அங்யாடே...

உன்னாலே மெய் மறந்தேன்...

படம்: ராஜா ராணி
வரிகள்: நா.முத்துக்குமார்
இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்




உன்னாலே மெய் மறந்தேன் நின்றேனே
மை விழியில் மயிலோடுதான் வந்தேனே
இடைவிடாத நெருக்கங்கள் தொடருமா உயிரே
மொழி இல்லாமல் தவிக்கிறேன் மெளனமாய் இங்கே…
இது போதும் ஒஹோ… எப்போதும் ஒஹோ…
உன் தோழில் சாய்ந்து கொள்ள வந்தேனே
இது போதும் ஒஹோ… இது போதும் ஓஹோ ஹோ…

உன்னாலே மெய் மறந்தேன் நின்றேனே
மை விழியில் மயிலோடுதான் வந்தேனே
இடைவிடாத நெருக்கங்கள் தொடருமா உயிரே
மொழி இல்லாமல் தவிக்கிறேன் மெளனமாய் இங்கே…
இது போதும் ஒஹோ… எப்போதும் ஒஹோ…
உன் தோழில் சாய்ந்து கொள்ள வந்தேனே
இது போதும் ஒஹோ… இது போதும் ஓஹோ ஹோ…

சில்லென ஒரு மழை துளி...

படம்: ராஜா ராணி
இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்
வரிகள்: நா.முத்துக்குமார்
பாடியவர்கள்: அல்போன்ஸ் ஜோசப், கிளிடன் சிரிஜோ, ஜி.வி.பிரகாஷ் குமார்




ஹேய் ஹோய்…
தனே நா நானே நா நானே….

சில்லென ஒரு மழை துளி
என்னை நனைக்குதே பெண்ணே
சிறகுகள் யார் கொடுத்தது
நெஞ்சம் பறக்குதே முன்னே
உன் விழிகளிலே ஹோ…
நான் வாழ்கிறேன் பெண்ணே
உன் கனவுகளாய் ஹோய்..
நான் மாறினேன் பெண்ணே

ஒஹோ… ஒஹோ… ஹோ…
ஹோ… ஹோ…

அட கருப்பட்டியே என் சீனி கெழங்கே
சிரிச்சி கவுத்தாத
என் கண்ணு குட்டியே கம்மாக் கரையில் நீ
கப்பல் ஒட்டாதே
கண்ணால பாக்காம கண்ணாலம் பண்ணலாமா
கைபோட்டு போலாமா ஆ…

கொஞ்சம் பார்த்துவிடு கொஞ்சம் பேசிவிடு
என்று என் விழிகள் அய்யய்யோ என்கிறது
கோடை கால மழை வந்து போன பின்னும்
சாலை ஓர மரம் தன்னாலே நீர் சொட்ட
என்னை தாக்கும் புயலே
இரவோடு காயும் வெயிலே
ஹோ ..ஹே .. உன்னாலே ..உன்னாலே…
நூலில்லா காத்தாடி ஆனேனே…
அடி பெண்ணே… அடி பெண்ணே காத்திருந்தால்
உன் பாதம் செல்வேனே

உன் விழிகளிலே ஹோ
நான் வாழ்கிறேன் பெண்ணே
உன் கனவுகளாய் ஹோய்…
நான் மாறினேன் பெண்ணே

காதல் வந்தவுடன் காய்ச்சல் வந்ததடி
மீண்டு நான் பிழைக்க முத்தங்கள் தருவாயா
கோபங்கொள்கையிலும் கிறங்க வைக்குதடி
மீண்டும் ஒருமுறை நீ கோபத்தில் பார்ப்பாயா
ஆளை கொள்ளும் அழகே
நிழல் கூட அழகின் கதவே

ஒரு நாளும் குறையாத ஒஹோ
புது போதை கண்ணோரம் தந்தாயே
அணைத்தாலும் அணையாத ஒரு தீயாய்
நெஞ்சோரம் வந்தாயே
அடி இடம் வலமாய்
அடி இடம் வலமாய்
நான் ஆடினேன் பெண்ணே
இடி மழையாய்
இடி மழையாய்
எனைத் தாக்கினாய் முன்னே...

ஹே பேபி என் ஹார்ட்ட விட்டு...

படம்: ராஜா ராணி
வரிகள்: கானா பாலா, நா.முத்துக்குமார்
இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்
பாடியவர்கள்: ஜி.வி.பிரகாஷ் குமார், கானா பாலா




ஹே பேபி என் ஹார்ட்ட விட்டு
ப்ளீஸ் கொஞ்சம் போறியா
மே சம் டே என் லைப்ப விட்டு
ப்ளீஸ் கொஞ்சம் போறியா
லவ் என்றால் டாம் & ஜெர்ரி போல
லைப் என்றால் ரோலர் கோஸ்டர் போல
வெச்சேனே கரண்ட் மேல கால
மேரேஜ் இஸ் மேட் இன் ஹெவென்’னு யாரு சொன்னா?

ஹே பேபி என் ஹார்ட்ட விட்டு
ப்ளீஸ் கொஞ்சம் போறியா
மே சம் டே என் லைப்ப விட்டு
ப்ளீஸ் கொஞ்சம் போறியா
லவ் என்றால் டாம் & ஜெர்ரி போல
லைப் என்றால் ரோலர் கோஸ்டர் போல
வெச்சேனே கரண்ட் மேல கால
மேரேஜ் இஸ் மேட் இன் ஹெவென்’னு யாரு சொன்னா?

டும் டும் டும்
பீ பீ பீ

ஊதிட்டா புது சங்குடா
கேப்புல சைக்கிள் கேப்புல
சரிஞ்சதே இந்த சிங்கம்தான்

லா… லா… லாயி… லாயி….

தன்னே தன்னே தானன்னே..
தன்னே தன்னே தானன்னே..
தன்னே தன்னே தானன்னே.

ஹே பாப்பா ஏ சோக்கு பாப்பா
எதுக்கு நீ ஏங்குற
ஹே லூசு நீ பூட்ட போட்டு
சிங்கு’ல ஏன் மாறுற
மப்புல மறக்கடிக்க வெச்சா
பப்புல சரக்கடிக்க வெச்சா
கிளப்புல கீழ படுக்க வெச்சா
சொம்புல தண்ணி குடிக்க வெச்சா
மேரேஜ்’ஜு மச்சான் கலீஜுனு பேஜாரு தாண்டா

ஆ… ஆ… ஆ…

தெரிஞ்சு போச்சு எனக்கு அவ மாறு வேஷம்தான்
அவள நம்பி போயி நானு ஆனேன் மோசம்தான்
அழக காட்டி போடுறாளே கேடி வேஷம்தான்
வருஷம் புல்லா எனக்கு மட்டும் ஆடி மாசம்தான்
ஊருக்குள்ள எல்லாமே பொம்பளைக்கு சப்போர்ட்டு
ஆம்பளைங்க நாங்க இங்க
குடுப்போண்டா ரிப்போர்ட்டு
கைல கொடுத்துபுட்டா ஒன் இயர் வாரன்ட்டி
காலம் புல்லா தரமாட்டா எனக்கவ காரண்டி

நிம்மதியே இல்ல மச்சான்
போனா அவ வீட்டுக்கு
அதுக்குதாண்டா வந்து போறேன்
நானும் ஒயினு ஷாப்புக்கு
நிம்மதியே இல்ல மச்சான்
போனா அவ வீட்டுக்கு
அதுக்குதாண்டா வந்து போறேன்
நானும் ஒயினு ஷாப்புக்கு

தன்னே தன்னே தானன்னே..
தன்னே தன்னே தானன்னே..
தன்னே தன்னே தானன்னே.
தன்னே தன்னே தானன்னே..
தன்னே தன்னே தானன்னே..
தன்னே தன்னே தானன்னே...

இமையே இமையே விலகும் இமையே...

படம்: ராஜா ராணி
வரிகள்: பா.விஜய்
இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்
பாடியவர்கள்: ஜி.வி.பிரகாஷ் குமார்




இமையே இமையே விலகும் இமையே
விழியே விழியே பிரியும் விழியே
எது நீ எது நான்
இதயம் அதிலே
புரியும் நொடியில் பிரியும் கனமே
பனியில் மூடிபோன பாதை மீது வெயில் வீசுமா…
இதயம் பேசுகின்ற வார்த்தை உந்தன் காதில் கேட்குமா


அடி மனதில் இறங்கிவிட்டாய்
அனுஅனுவாய் கலந்துவிட்டாய்
அடி மனதில் இறங்கிவிட்டாய்
அனுஅனுவாய் கலந்துவிட்டாய்


இமையே இமையே விலகும் இமையே
விழியே விழியே பிரியும் விழியே
எது நீ எது நான்
இதயம் அதிலே
புரியும் நொடியில் பிரியும் கனமே
சிறகு நீட்டுக்கின்ற நேரம் பார்த்து
வானில்லாம் மழை
வரைந்து காட்டுகின்ற வண்ணம் இன்று
என்ன செய்ததோ பிழை


அடி மனதில் இறங்கிவிட்டாய்
அனுஅனுவாய் கலந்துவிட்டாய்
அடி மனதில் இறங்கிவிட்டாய்
அனுஅனுவாய் கலந்துவிட்டாய்...

Monday, September 16, 2013

ஆசை ஆசை தூக்கம் விற்று தானே...

படம் : திருப்பதி ஏழுமலை வெங்கடேச



ஆசை ஆசை
தூக்கம் விற்று தானே
ஒரு கட்டில் வாங்க ஆசை
தூண்டில் விற்று தானே
மீன்கள் வாங்க ஆசை
நாக்கை விற்று தேனை வங்கி
நீரை விற்று தாகம் வங்கி
பூவை விற்று வாசம் வங்கி
தாயை விற்று பாசம் வங்கி
பூட்டை விற்று சாவி வாங்கும் 
பொல்லாத ஆசை ஆசை

நீரினில் வாழும் மீன்களின் கூட்டம்
அதிசயம் ஏதும் இல்லை
அந்த நீரினில் வேகும் மீன்களும்
குழம்பாய் மாறிடும் மாற்றமில்லை
அளவுக்கு மீறி ஆசைகள் வந்தால்
நிம்மதி சென்று விடும்
வரவுக்கு மீறி செலவுகள் வந்தால்
வழிகள் மாறிவிடும்
வெங்கடசனெ சீனிவாசனே
மனம் போகுதே
பணம் போட்ட பாதையில் தானே

மனிதன் பசிக்கு கோழிகள் இரை தான்
கோழி பசிக்கு புழு இரை தான்
புழுவின் பசிக்கு மண் இரை தான்
மண்ணுக்கு மனிதன் தான்
மண்ணில் வந்தது
மண்ணில் முடியும்
மனதுக்கு தெரிவதில்லை
உறவில் வந்தது விரைவில் முடியும்
உலகம் அறிவதில்லை
அலைபாயுதே நிறம்மாறுதே
மனித வாழ்விலே
ஆசையை ஆசை தின்று விடும்...

Saturday, September 7, 2013

என்ன ஒரு என்ன ஒரு அழகியடா...





என்ன ஒரு என்ன ஒரு அழகியடா
கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா
என்ன ஒரு என்ன ஒரு அழகியடா
கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா
மனச தாக்குற மின்னலும் அவ தான்
மழையில் தெரியும் ஜன்னலும் அவ தான்
கனவில் பூக்குற தாமர அவ தான்
கதையில் கேக்குற தேவத அவ தான்

என்ன ஊரு என்ன பேரு கேக்கலடா
எங்கப் போறா எங்கப் போறா பாக்கலடா
முன்னாடி அவளும் பின்னாடி நானும்
ஒரு முற திரும்பி பாத்தா என்ன
துண்டான மனச ஒண்ணாக்கத் தானே
மறுபடி அவள கேட்டேனே

என்ன ஒரு என்ன ஒரு அழகியடா
கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா ஆ...


 ராகு காலத்தில நல்ல நேரம் வருமா
ஒன்பது பத்தரையில் சிரிச்சா
பிள்ளையாரு கோயிலுக்கு
தேங்கா ஒண்ணு ஒடைக்க
மனசு வேண்டிச்சு புதுசா
இஞ்சு இஞ்சா இடைவெளி கொறைஞ்சு
இதயம் பறக்குது லேசா
இங்கிலாந்து ராணி போல தங்கத்துல எழச்சு
வாழ வப்பேன் மாசா
அவளை பார்க்கிற யாருமே அவளை
மறந்தும் கூட மறப்பது சிரமம்
பீப்பி ஊதணும் நேரத்த சொல்லடி
பீப்ப் ஏறுது சீக்கிறம் சொல்லடி

என்ன ஒரு என்ன ஒரு அழகியடா
கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா
வா என் அழகே வா என் உயிரே வா
என் மயிலே ஓ...
வா என் உயிரே வா என் அழகே வா
என் மயிலே ஓ... வா

ஹோ தில்லை நகரா தேரடி தெருவா
அங்கிருக்கா உன் வீடு
சாரதாஸு கூரப் பட்டுச் சேல
வாங்கித் தருவேன்
வெக்கப் பட்டு எனை தேடு
ஹே தன்னந்தனியா வாழ்வது பாவம்
வந்து மாலைய போடு
தண்டவாளம் போல
நம்ம ரெண்டு பேருக்கிடையில்
நடுவில் எதுக்குடி கோடு
மனசில் கட்டுறேன் மாளிக வீடு
வாசல் கோலம் வந்து நீ போடு
பீப்பி ஊதணும் நேரத்த சொல்லடி
பீப்ப் ஏறுது சீக்கிறம் சொல்லடி

என்ன ஒரு அழகியடா
கண்ண விட்டு விலகலடா
கொஞ்சம் கூட கொஞ்சம் கூட பழகலடா
எங்களுக்கு இப்ப ரெண்டு குழந்தையடா
வா என் அழகே வா என் உயிரே வா
என் மயிலே ஓ...
வா என் உயிரே வா என் அழகே வா
என் மயிலே ஓ... வா

கிறுக்குபய புள்ள...

வாங்கனா வணக்கம்னா...

படம் : தலைவா
இசை : G . V . பிரகாஷ்குமார்
பாடியவர்கள் : விஜய் & சந்தானம்
பாடல்வரி: நா. முத்துகுமார்



வாட் ப்ரோ?... ஹ்ம்ம்
நடனம்... ஹ்ம்ம் ஹ்ம்ம்
சாங்கா?..... பாங்கு....
யாரங்கே? ப்ரோ க்கு ஒரு பாங்கு...
ஹ்ம்ம்
வாட் அகைன் பாங்கு?...
இல்ல சாங்கு...
சாங்கு... எங்க பாடு...

வாங்கனா வணக்கம்னா
அண்ணா அண்ணா என்னன்னா?
மை சாங்க நீ கேளுங்கணா
அண்ணா அண்ணா சரியா புரியலனா

வாங்கனா வணக்கம்னா
மை சாங்க நீ கேளுங்கணா
நான் ஒளரல ஒலரலனா
ரொம்ப பீலிங் பீலிங்குணா

ஹே "ஆ" னானா "ஊ" னானா உன் ஆல தேடி போவ
நீ வேணான்னு போனானா தேவதாசா ஆவ
அவ லேட்டா தான்ணா டாட்டா சொல்வா
பின்னால போவாத

ஹே ஊத்திக்க ஊத்திக்க ஊத்திக்கனா
மனச நீ கொஞ்சம் தேத்திக்கணா
குவாட்டரும் வாட்டரும் சேந்துச்சினா
கொட்டுது காதல் தத்துவம்னா

வாங்கனா வணக்கம்னா
மை சாங்க நீ கேளுங்கணா
நான் ஒளரல ஒலரலனா
ரொம்ப பீலிங் பீலிங்குணா

லைப் ஒரு "போட்"ங்கனா
சேப்டியா ஒட்டுங்கனா
லவ் ல மாட்டிகிட்டா சேத்துல சிக்கிடும்னா
ஹிட்லர் டார்ச்சர் எல்லாம்
ஹிஸ்டரி பேசுதுனா
இவளுங்க டார்ச்சர் எல்லாம்
யாருமே பேசலானா
fact Fact
விஸ்கி பீர் போதைதான்
மூணு ஹவரில் போகும்னா

அப்படி விழுந்த நான் எழுந்துட மாட்டேன்னா
எகிறுது...

ஊத்திக்க ஊத்திக்க ஊத்திக்கனா
மனச நீ கொஞ்சம் தேத்திக்கணா
குவாட்டரும் வாட்டரும் சேந்துச்சினா
கொட்டுது காதல் தத்துவம்னா

வாங்கனா வணக்கம்னா
மை சாங்க நீ கேளுங்கணா
நான் ஒளரல ஒலரலனா
ரொம்ப பீலிங் பீலிங்குணா

சாட்டர்டே டேட்டிங்னு கூட்டிட்டு போவானா
ஆக்டிங் ஆக்டிங்குனா ஐயோ ஆஸ்கர் ஆக்டிங்குனா
ஆமாங்க ஆமாங்க
ஹாய்னு சொல்லிடுவா எஸ்கேப் ஆகிடுணா
ஸ்கூட்டில ஏத்திக்குவா டெட் எண்டு பாத்துக்கணா

கைய வீசி நீயும் தான் கண்ணாம்பூச்சி ஆடுவ
கண்ணை திறக்கும்போது தான்
உன்னை நீயும் தேடுவ
கவிதை கவிதை
பட்டவன் சொல்லுறேன் காதலே வேணாம்னா

ஊத்திக்க ஊத்திக்க ஊத்திக்கனா
மனச நீ கொஞ்சம் தேத்திக்கணா
குவாட்டரும் வாட்டரும் சேந்துச்சினா
கொட்டுது காதல் தத்துவம்னா

வாங்கனா வணக்கம்னா
மை சாங்க நீ கேளுங்கணா
நான் ஒளரல ஒலரலனா
ரொம்ப ஹே... ஹே... ஹே... ணா...

ஹே "ஆ" னானா "ஊ" னானா உன் ஆல தேடி போவ
நீ வேணான்னு போனானா தேவதாசா ஆவ
அவ லேட்டா தான்ணா பாய் பாய் சொல்வா
பின்னால டோன்ட் டோன்ட் கோ

ஊத்திக்க ஊத்திக்க ஊத்திக்கனா
மனச நீ கொஞ்சம் தேத்திக்கணா
குவாட்டரும் வாட்டரும் சேந்துச்சினா
கொட்டுது காதல் தத்துவம்னா

ஊத்திக்க ஊத்திக்க ஊத்திக்கனா
மனச நீ கொஞ்சம் தேத்திக்கணா
குவாட்டரும் வாட்டரும் சேந்துச்சினா
கொட்டுது காதல் தத்துவம்னா

come bro you come bro
en songa you Hear hear bro
blaber blaber bro
only feeling feeling bro...

தளபதி தளபதி எங்கள்...

படம் : தலைவா
இசை : G . V . பிரகாஷ்குமார்
பாடியவர்கள் : ஹரிச்சரன் & பூஜா ,Vaidyanath, Zia Ulhaq
பாடல்வரி: நா. முத்துகுமார்


Thalapathy HD... by pakeecreation


தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி
தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி

தலைவா தலைவா சரிதம் எழுது தலைவா
உயிரே உயிரே உயிரை உனக்கு தரவா
எழுவோம் எழுவோம் உன்னால் எழுவோம்
பின்னால் நிழலாய் வருவோம்
தொடுவோம் தொடுவோம் சிகரம் தொடுவோம்
விழுந்தால் விதையாய் எழுவோம்

தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி

தலைவா தலைவா தலைவா தலைவா
தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா

எதிரிகள் எதிரிகள் தம் தம்
அலறிட அலறிட தம் தம்
அனலென புறப்படு தம் தம் தோழா
கெட்டதை கண்டதும் தம் தம்
பட்டென சுத்திட தம் தம்
கட்டளை இட்டிடு தம் தம் தோழா

பிறர் துன்பம் தன துன்பம் போல் எண்ணினால்
வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகுவான்
எரித்தாலும் புதைத்தாலும் அழியாமலே
வருங்காலம் பேர் சொல்ல உரமாகுவான்
உன் ரத்தம் என் ரத்தம் வேறே இல்லை
உதிரத்தில் விதைத்தாயே அன்பின் சொல்லை
தலைவா தலைவா உயிர்நீ தலைவா

தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி

ஒருவிழி எரிமலை தம் தம்
மறுவிழி பனிமலை தம் தம்
இவனுக்கு நிகரில்லை தம் தம் தோழா
நிலமது அதிர்ந்திட தம் தம்
கடலது பொங்கிட தம் தம்
கர்ஜனை புரிவான் தம் தம் தோழா

அச்சங்கள் உனைகண்டு அச்சப்பட
உச்சத்தை தொடவேண்டும் முன்னேறு நீ
பத்தோடு பதினொன்று நீ இல்லையே
பேர் சொல்லும் ஒரு பிள்ளை நீதானே நீ
ஊரெங்கும் சந்தோசம் விளையாடுதே
உன்னாலே அன்பெங்கும் அலைபாயுதே
தலைவா தலைவா உயிர்நீ தலைவா

தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி

தலைவா தலைவா சரிதம் எழுது தலைவா
உயிரே உயிரே உயிரை உனக்கு தரவா
எழுவோம் எழுவோம் உன்னால் எழுவோம்
பின்னால் நிழலாய் வருவோம்
தொடுவோம் தொடுவோம் சிகரம் தொடுவோம்
விழுந்தால் விதையாய் எழுவோம்

தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி
தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி
தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி
தலைவா தலைவா தலைவா...

தமிழ் பசங்க...

படம் : தலைவா இசை : ஜீ வீ பிரகாஷ் குமார்
பாடியவர்கள் : பென்னி தயாள் , Sheezay 
பாடல்வரி: நா. முத்துகுமார் , சைந்தவி



ததததத தமிழா...
தமிழா

பயணம் தொடரும் தலைகனமும் அடங்கும்
அரங்கம் அதிரும் தருனம் அரங்கேற்றம் முடியட்டும்
விடியும்பொழுது எனக்கென உதயமாகட்டும்
அதிரடி நடனமும் எரிமலை வெடிக்கட்டும்
புகழது பரவட்டும் தமிழா தமிழா
உயர நீ பறந்திடு தமிழா தமிழா
தா... மிழா... பா... சாங்கா...

அ ஆ இ ஈ உ ஊ எ ஏ
ஐ ஒ ஓ ஓள ஃ
கசட தபர யரல வளழ
ஙஞந னமண தமிழா நான்

எங்கிருந்தாளும் ஓ... நாங்க
என்ன செய்தாலும் ஓ...
தமிழோடு தானே ஓ...
எங்க சந்தோஷம் சங்கீதம் வா வா வா
பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க
பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க
இந்த பூமியை அதிரவைப்போம் பசங்க
தமிழ் பசங்க

திருநெல்வேலி அல்வா தென் மதுர மல்லி பூவு
சென்னை கானா பாட்டு நாங்க ரசிப்போம்
காஞ்சி பட்டு சேல பசு மாடு சுத்தும் சாலை
நாத்து நடும் வேளை பாட்டு படிப்போம்

எங்கள் மயிலாட்டமும் கெஞ்சம் ஒயிலாட்டமும்
கேவில் கரகாட்டமும் அதிரும்
எங்கள் தெரு கூத்திலும்
எங்கள் எசபாட்டிலும்
மெல்லிசைகள் துள்ளி வரும் வா வா வா
பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க
பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க
இந்த பூமியை அதிரவைப்போம்
நாங்க தமிழ் பசங்க

பொஷ் மி சன் லைக்க ரெண்டு காலு குதிர
ஆலம் தெரியாமல் மச்சி கால நீயும் விடுர
ஆட்டம் போட போதும் நாம தங்கமான பசங்க
போட்டினு வாந்தா கிழிக்கும் தமிழ் பசங்க
புலியும் பதுங்கும் நம்ம தலைவனை கண்டா
போட்டிக்கு யாரு தம்பி நமக்கு இப்போ எதிரா
என் ஒவ்வோரு அசைவும் நடனம் அமைக்கும் பாரடா
ஊருக்குள்ள நம்மபோல செல்லபுள்ள யாருடா

பூப்போல் இட்லி தோச அட முருகி வச்ச மீச
கூழா குடிக்க ஆச பச்ச தமிழன்
வெலுத்து வச்ச வேட்டி பல கதைகள் சொல்லும் பாட்டி
கபடி கபடி போட்டி வீர தமிழன்
கண்ணாமூச்சாடுவோம் ஜல்லிகட்டோடுவோம்
வெற்றி கொடி நாட்டுவோம் தமிழா
சங்க தமிழ் பாட்டிலும் திருக்குரல் ஏட்டிலும்
முக்குலித்து மூழ்கிவிட வா வா வா

எங்கிருந்தாளும் ஓ... நாங்க
என்ன செய்தாலும் ஓ...
தமிழோடு தானே ஓ...
எங்க சந்தோஷம் சங்கீதம் வா வா வா
பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க
பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க
இந்த பூமியை அதிரவைப்போம் நாங்க தமிழ் பசங்க...

யார் இந்த சாலையோரம்...

படம் : தலைவா
இசை : ஜீ வீ பிரகாஷ் குமார்
 
பாடியவர்கள் : 
ஜீ வீ பிரகாஷ் குமார் , சைந்தவி
பாடல்வரி: நா. முத்துகுமார்




யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது
யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது
நகராமல் இந்த நொடி நீள
எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே

குளிராலும் கொஞ்சம் அனலாலும்
இந்த நெருக்கம் நான் கொல்லுதே
எந்தன் ஆளானது இன்று வேறானது
வண்ணம் தூரானது வானிலே

யார் இந்த சாலை ஓரம்...

தீர தீர ஆசை யாவும் பேசலாம்
மெல்ல தூரம் விலகி போகும் வரையில்
தள்ளி நிற்கலாம்
என்னை நானும் உன்னை நீயும் தோற்கலாம்
இங்கு துன்பம் கூட இன்பம் என்று
கண்டு கொள்ளலாம்
என்னாகிறேன் என்று எதாகிறேன்
எதிர்காற்றிலே சாயும் குடையாகிறேன்
எந்தன் நெஞ்சானது இன்று பஞ்சானது
அது பறந்தோடுது வானிலே

யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது

மண்ணில் ஓடும் நதிகள் தோன்றும் மலையிலே
அது மலையில் விட்டு ஓடிவந்து சேரும் கடலிலே
வைரம் போல பெண்ணின் மனது உலகிலே
அது தோன்றும் வரையில்
புதைந்து கிடக்கும் என்றும் மண்ணிலே
கண்ஜாடையில் உன்னை அறிந்தேனடி
என் பாதையில் இன்று உன்காலடி
நேற்று நான் பார்ப்பதும்
இன்று நீ பார்ப்பதும்
நெஞ்சம் எதிர்பார்ப்பதும் ஏனடி


யாரு எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது

நகராமல் இந்த நெடி நீல
எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே

எந்தன் ஆறானது இன்று வேரானது
வண்ணம் நூறானது வானிலே...

காதல் எந்தன் காதல்...

படம் : மூன்று பேர் மூன்று காதல்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள் : ரமேஷ் விநாயகம்
பாடல்வரி: நேகா பசின்




காதல் எந்தன் காதல்
என்ன ஆகும் நெஞ்சமே
கானல் நீரீல் மீன்கள் துள்ளி
வந்தால் இன்பமே
ஒருகணம் பார்த்ததும் ஈர்த்தவன்
மறுகணம் ஏங்கிட வைத்தவன்

காதல் செய்யும் இம்சை போல
வேறு ஏதும் இல்லையே
ஆசை ஏணி பாம்பு உள்ளே
பரமபதம்தான் வாழ்க்கையே

ஒருமுறை உந்தன் தோளில்
சாய்ந்திட வேண்டுமே
போதும் போதும் அந்த இன்பம்
சொக்கிப் போவேன்

விரல்களைக் கோர்த்து செல்லும்
வரம் கொடு போதுமே
வேறு என்ன வேண்டும் அன்பே
செத்துப் போவேன்

விரும்பிய உன்னைத் தொட்ட காற்றும்
வழியில் தொலையாமல் என்னைத் தொடுமோ?
வாசம் தருமோ
ஐயோ என்ன ஆகுமோ...

மழை மழை மழை ஓ மழை...

படம் : மூன்று பேர் மூன்று காதல்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள் : ரமேஷ் விநாயகம்
பாடல்வரி: கார்த்திக், ஸ்வேதா மேனன்



மழை மழை மழை ஓ மழை
என்னை மட்டும் நனைக்கும் மழை
விட்டு விட்டு துரத்தும் மழை
பெண்ணே நீதான் என் மழை

நான் உன்னைப் பார்த்த நாளிலே
ஜன்னல் தாண்டிப் பெய்தது மழை
நீ என்னைப் பார்த்த நாளிலே
மின்னல் மின்னி வந்தது மழை

அலைஅலை எனத் தாக்குதே மழை தாக்குதே மழை தாக்குதே
நினை நினை எனக் கேட்குதே மனம் கேட்குதே மனம் கேட்குதே ஐயோ!
அணை அணை என கெஞ்சுதே உயிர் கெஞ்சுதே உயிர் கெஞ்சுதே
அடிக்கொருமுறை கொஞ்சுதே உனைக் கொஞ்சுதே ஐயோ!

முத்தம் கேட்டால்
வெட்கம் தருவேன்
வெட்கம் கேட்டால்
வண்ணம் தருவேன்
காத்துக்கிடந்தால்
மெல்ல வருவேன்
தூக்கம் கெடுத்து
தொல்லை தருவேன்
கனவில் தொட்டால்
தள்ளிவிடுவேன்
நேரில் தொட்டால்
கிள்ளிவிடுவேன்
நீ அடங்காத என் ராட்சசி

பொய்கள் சொன்னால்
வாடிவிடுவேன்
மீண்டும் சொன்னால்
ஓடிவிடுவேன்
மழையில் வந்தால்
குடைகள் தருவேன்
மடியில் வந்தால்
உதைகள் தருவேன்
கெஞ்சிக் கேட்டால்
கொஞ்ச வருவேன்
கொஞ்சிக் கேட்டால்
கொஞ்சம் தருவேன்
நீ எனைக் கொல்லும் வனதேவதை

நீ உன் பாதியை என் பார்வையில் தேடினாய்
நான் என் மீதியைக் கண்டேனெனக் கூவினேன்
நெஞ்சமென்னும் தீவுக்குள்ளே காதல் பூக்க
வானும் மண்ணும் தீயும் நீரும்
நீயும் நானும் காதலாகி மேவியாட

காதலென்றால்
செல்லப்பார்வை
ஆசையென்றால்
கள்ளப்பார்வை
ஊடலென்றால்
கொஞ்சம் கோபம்
கோபமென்றால்
மீண்டும் ஊடல்
தேடலென்றால்
உன்னுள் என்னை
தேடி வந்தால்
தொலையும் பெண்மை
நான் தொலைந்தாலும் சுகம்தானடி!

தயக்கமென்றால்
இதழின் நடனம்
மயக்கமென்றால்
மனதின் நடனம்
கிரக்கமென்றால்
கண்ணின் நடனம்
கலக்கமென்றால்
நரம்பின் நடனம்
விருப்பமென்றால்
விழியின் நடனம்
நெருக்கமென்றால்
விரலின் நடனம்
இனி நெருங்காமல் நெருப்பில்லை

நீ எனக்காகவே உருவானவள் சிநேகிதி
என் எதிர்காலத்தின் முகம்தானடி கண்மணி
நேற்றை கொன்று இன்றை வென்று
நாளை செய்தால்
உன்னைத் தொட்டு என்னைத் தொட்டு
காதலாகி என்ன பேசும் ஈரக் காற்று...

ஸ்டெப் த பாட்டு...

படம் : மூன்று பேர் மூன்று காதல்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள் : ரமேஷ் விநாயகம்
பாடல்வரி: நா. முத்துக்குமார்



ஸ்டெப் த பாட்டு ஸ்டெப் த பாட்டு
இந்த பாட்டு வேணாம் தலைவா
பர்ஸ்ட்டு லவ்வு நினைப்பு வாருதே
இந்த பாட்டு வேணாம் தலைவா
என்னமோ ஆகிறேன் இந்த பாட்டால தான்
அவளை தான் தேடி கண்ண மூடி
இது போகச் சொல்லுதே

விடு விடு விடு விடு தலைவா
இந்த பாட்டுக்கு ஆடாம இருக்க முடியல
விடு விடு விடு விடு தலைவா
இந்த பாட்ட பாடாம இருக்க முடியல

ராத்திரி தூக்கத்தில் கேட்கையில் கண்ணீர் வருதே
ராட்டினம் போல் அவள் காதலை சுற்றி விடுதே
சந்தோஷம் என்பேனா சோகங்கள் என்பேனா
என்னாளும் நீங்காத ஏக்கம் இது
சங்கீதம் போல இந்த மண்மீது
சட்டென்று ஈர்கின்ற பாட்டு இது
சிரித்தேன், அழுதேன், இந்த பாட்டில் கரைந்தே போனேன்


யார் அவன் ராகத்தில் சோகத்தை மீட்டி சொன்னான்
யார் அவன் என் மனம் நினைப்பதை பாட்டில் சொன்னான்
சந்தேகம் இல்லாமல் என் வாழ்வை யாரோதான்
எட்டித்தான் பார்க்ன்கிற மாயம் இது
முன்னாடி போனாழும் பின்னாடி போனாழும்
எங்கேயும் கேட்கின்ற கானம் இது
புதிதாய் பிறந்தேன் இந்த பாட்டில் தொலைந்தே போனேன்


ஸ்டெப் த பாட்டு ஸ்டெப் த பாட்டு
இந்த பாட்டு வேணாம் தலைவா
first-u லவ்வு நினைப்பு வாருதே
இந்த பாட்டு வேணாம் தலைவா...

மாலை மங்கும் நேரம்...

படம் : ரௌத்திரம்
இசை : பிரகாஷ் நிக்கி
பாடியவர்கள் : ரணினா ரெட்டி
பாடல்வரி: தாமரை




மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம்
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்
காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன
கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும்

பூங்காற்றும் போர்வை கேட்கும் நேரம் நேரம்
தீயாய் மாறும் தேகம் தேகம்
உன் கைகள் என்னை தொட்டு போடும் கோலம்
வாழ்வின் எல்லை தேடும் தேடும்
மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம்
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்

ஒரு வீட்டில் நாமிருந்து ஒரிலையில் நம் விருந்து
இரு தூக்கம் ஒரு கனவில் மூழ்கி வாழ்க்கை தொடங்கும்
நான் சமையல் செய்திடுவேன் நீ வந்து அணைத்திடுவாய்
என் பசியும் உன் பசியும் சேர்ந்தே ஒன்றாய் அடங்கும்
நான் கேட்டு ஆசைபட்ட பாடல் நூறு
நீயும் நானும் சேர்ந்தே கேட்போம்
தாலாட்டை கண்ணில் சொன்ன ஆணும் நீ தான்
காலம் நேரம் தாண்டி வாழ்வோம்

மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம்
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்
காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன
கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும்

பால் சிந்தும் பௌர்ணமியில் நாம் நனைவோம் பனி இரவில்
நம் மூச்சுக் காய்ச்சலில் இந்த பனியும் நடுங்கும்
வீடெங்கும் உன் பொருட்கள் அசைந்தாடும் உன் உடைகள்
தனியாக நான் இல்லை என்றே சொல்லி சினுங்கும்
தீண்டாமல் தீண்டி போகும் வாடை காற்றே
தூக்கம் தீர்ந்து நாட்கள் ஆச்சு
உன் வாசம் என்னில் பட்டும் ஆடி போனேன்
வாசல் தூணாய் நானும் ஆனேன்

மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம்
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்
காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன
கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும்...

Thursday, July 4, 2013

என்னுள்ளே ஒரு தேவதை வாழ்கிறாள்...

பாடல் : என்னுள்ளே ஒரு தேவதை வாழ்கிறாள்...
இசை : Vernon G Segaram
பாடியவர்கள் : Ananth Vs, Satchin sukanya
பாடல்வரி: Kavi Yazhan




என்னுள்ளே என்னுள்ளே ஒரு தேவதை வாழ்கிறாள்
இருதய அறையிலே ஒரு பாரமாய் மாறினாள்
சில மாற்றம் அவள் வார்த்தையில்
எமாற்றம் அவள் காதலில்
தொடருமோ... இது நியாயமோ...
என்னுள்ளே என்னுள்ளே ஒரு தேவதை வாழ்கிறாள்
இருதய அறையிலே ஒரு பாரமாய் மாறினாள்

கணத்திலே காதல் கலைய கனவிலே நானும் அழுதேன்
கணத்திலே காதல் கலைய கனவிலே நானும் அழுதேன்
நிஜத்திலே நிழலும் அறைய நெருப்பிலே நானும் விழுந்தேன்
நீயென நானேன்றாய்
நீங்கியே நீ சென்றாய்
நீ சென்றாய்... ஏன் வந்தாய்...

என்னுள்ளே என்னுள்ளே ஒரு சுமை என வாழ்கிறாய்
ஒரு சுமை என வாழ்கிறாய்
இருதய அறையிலே ஒரு கானலா மாறி
பாத சுவடிலே பருவம் சொன்னேன்
பாதையாய் மாறி போனேன்
பாத சுவடிலே பருவம் சொன்னேன்
பாதையாய் மாறி போனேன்
மழையிலே கலந்து நின்றேன்
தாகமாய் நீயும் வந்தாய்
விழியென நானென்றால்
துசியா நீ வந்தாய்
நீ வந்தாய்... ஏன் சென்றாய்...

என்னுள்ளே என்னுள்ளே ஒரு தேவதை வாழ்கிறாள்
இருதய அறையிலே ஒரு பாரமாய் மாறினாள்
சில மாற்றம் அவள் வார்த்தையில்
எமாற்றம் அவள் காதலில்
தொடருமோ... இது நியாயமோ...

என்னுள்ளே என்னுள்ளே ஒரு சுமை என வாழ்கிறாய்
ஒரு சுமை என வாழ்கிறாய்
இருதய அறையிலே ஒரு கானலா மாறி
கானலா மாறி
என்னுள்ளே என்னுள்ளே ஒரு சுமை என வாழ்கிறாய்
இருதய அறையிலே ஒரு கானலா மாறி...

Wednesday, May 15, 2013

இது சங்கீத திருனாளோ...

படம் : காதலுக்கு மரியாதை
இசை : இளையராஜா
பாடியவர்கள் : பவதரணி
பாடல்வரி: பழனி பாரதி



இது சங்கீத திருனாளோ,
புது சந்தோசம் வரும் நாளோ
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ,
சிறு பூவாக மலர்ந்தாளோ
சின்ன சின்ன அசைவில் சித்திரங்கள் வரைந்தாள்
முத்த மழை கன்னம் விழ நனைந்தளே
கொஞ்சி கொஞ்சி பிஞ்சு நடை நடந்தளே

இது சங்கீத திருனாளோ,
புது சந்தோசம் வரும் நாளோ
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ,
சிறு பூவாக மலர்ந்தாளோ

கைகளில் பொம்மைகள் கொண்டு ஆடுவாள்
கண்களை பின்புறம் வந்து மூடுவாள்
செல்லம் கொஞ்சி தமிழ் பாடுவாள்
தோள்களில் கண்களை மெல்ல மூடுவாள்
உறங்கும் பொழுதும் என்னை தேடுவாள்
அங்கும் இங்கும் துள்ளி ஒடுவாள்
பூவெல்லாம் இவள் போல அழகில்லை
பூங்காற்று இவள் போல சுகமில்லை
இது போல சொந்தங்கள் இனி இல்லை
எப்போதும் அன்புக்கு அழிவில்லை
இவள் தானே நம் தேவதை

இது சங்கீத திருனாளோ,
புது சந்தோசம் வரும் நாளோ
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ,
சிறு பூவாக மலர்ந்தாளோ

நடக்கும் நடையில் ஒரு தேர் வலம்
சிரிக்கும் அழகில் ஒரு கீர்த்தனம்
கண்ணில் மின்னும் ஒரு காவியம்
மனதில் வரைந்து வைத்த ஒவியம்
நினைவில் நனைந்து நிற்கும் பூவனம்
என்றும் எங்கும் இவள் ஞாபகம்
இவள் போகும் வழியெங்கும் பூவவேன்
இரு பக்கம் காக்கின்ற கரையவேன்
இவள் ஆடும் பொன் ஊஞ்சல் நானாவேன்
இதயத்தில் சுமக்கின்ற தாயாவேன்
எப்போதும் தாலாட்டுவேன்

இது சங்கீத திருனாளோ,
புது சந்தோசம் வரும் நாளோ
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ,
சிறு பூவாக மலர்ந்தாளோ
சின்ன சின்ன ஆசையில் சித்திரங்கள் வரைந்தாள்
முத்த மழை கன்னம் விழ நனைந்தளே
கொஞ்சி கொஞ்சி பிஞ்சு நடை நடந்தளே

இது சங்கீத திருனாளோ,
புது சந்தோசம் வரும் நாளோ
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ,
சிறு பூவாக மலர்ந்தாளோ...

வசந்த சேனா வசந்த சேனா...

படம்:ஸ்ரீ
பாடியவர்கள்:ஹரிஷ் ராகவேந்த்ர ,சித்ரா






வசந்த சேனா வசந்த சேனா
வசியம் செய்ய பிறந்தவள் தானா
நீயிள்லாது நான் என்ன நானா
சேனா வசந்த சேனா
ஒ மதன சேனா மன்மத சேனா
என்னக்குள் எதையோ திருடி சென்றானா
காதல் ஊருக்கு வழி இதுதான சேனா

(வசந்த சேனா ...)
அணுவாய் அணுவணுவாய் என் அழகை குடித்தவனே
அணு சக்தியாய் இருந்து என் உயிரை வளர்த்தவனே
காதல் சங்கிலியால் சிறையில் அடைத்தவளே
அடிமை சாசனத்தை எழுதி கேட்டவளே
என் இமைகள் இரண்டை விடுமுறைக்கு அனுப்பி
இரவில் தூக்கம் கேடுதவானே
இதயம் நிரம்பிய கஜானா போல
கொஞ்ச கொஞ்சமாக கரைதவானே
காதல் இது தானே , தோழி காதல் தோழி

(மதன சேனா ...)

உயிரில் உயிர் புதைத்து புதையல் எடுத்தவளே
உருவம் இனி எதற்கு என விளக்கம் கொடுத்தவளே
பொய்யால் ஒரு மொழியில் என் மெய்யை வளைத்தவனே
கொய்யாதொரு கனியை கண்ணால் கொய்தவானே
பகலை சுருக்கிட இரவை தொடர்ந்திட யுக்தியை வகுத்திடு நாயகியே
கனிவாய் பிறந்தொரு துளியாய் விழுந்திட
துணையாய் இணைவாய் வாசகியே
காதல் இது தானே , தோழா காதல் தோழா...

நீ என்பது எதுவரை? எதுவரை?...

படம் : திருமலை
இசை : வித்யாஷாகர்
பாடியவர்கள் : ஷங்கர் மஹாதேவன்
பாடல்வரி: நா.முத்துகுமார்



நீ என்பது எதுவரை? எதுவரை?
நான் என்பது எதுவரை? எதுவரை?
நாம் என்பதும் அதுவரை அது வரைதான்
வாழ்வு என்பது ஒரு முறை ஒரு முறை
சாவென்பதும் ஒரு முறை ஒரு முறை
காதல் வரும் ஒரு முறை ஒரு முறை தான்

நீயா பேசியது? என் அன்பே நீயா பேசியது?
தீயை வீசியது? என் அன்பே தீயை வீசியது?
கண்களிலே உன் கண்களிலே பொய் காதல் நாடகம் ஏனடி?
அன்பினிலே மெய் அன்பினிலே ஓர் ஊமை காதலன் நானடி
நீயா பேசியது நீயா பேசியது நீயா பேசியது
நீயா பேசியது

ஏதோ நான் இருந்தேன், என் உள்ளே காற்றாய் நீ கிடைத்தாய்
காற்றை மொழி பெயர்த்தேன், அன்பே சொல் மூச்சை என் பரிதாய்?
இரவு இங்கே பகல் இங்கே தொடுவானம் போனதெங்கே?
உடல் இங்கே உயிர் இங்கே தடுமாறும் ஆவி எங்கே?
உறுகினான் நான் உறுகினேன், இன்று உயிரில் பாடி கருகினேன்
நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது?

வேரில் நான் அழுதேன், என் பூவும் சோகம் உணரவில்லை
வேஷம் தரிக்கவில்லை முன் நாளில் காதல் பழக்கமில்லை
உனக்கு என்றே உயிர் கொண்டேன், அதில் ஏதும் மாற்றம் இல்லை
பிரிவேன்றால் உறவுண்டு அதனாலே வாட்டம் இல்லை
மறைப்பதால் நீ மறைப்பதால் என் காதல் மாய்ந்து போகுமா?

நீயா பேசியது? என் அன்பே நீயா பேசியது?
தீயை வீசியது? என் அன்பே தீயை வீசியது?
கண்களிலே உன் கண்களிலே பொய் காதல் நாடகம் ஏனடி?
அன்பினிலே மெய் அன்பினிலே ஓர் ஊமை காதலன் நானடி
நீயா பேசியது நீயா பேசியது நீயா பேசியது
நீயா பேசியது...

செம்மீனே செம்மீனே...

படம்: செவ்வந்தி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ஜெயச்சந்திரன், சுனந்தா



செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே
செவ்வந்திப் பெண்ணுக்கு சிங்காரக் கண்ணுக்கு
கல்யாண மாலை கொண்டு வாரேன்
மஞ்சள் தாலியும் குங்குமமும் தாரேன்

தானன தனனானா.... நா
தானன தனனானா...

செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே
மலைசாதிப் பெண்ணுக்கு மடல்வாழை கண்ணுக்கு
கல்யாண மாலை கொண்டு வா வா
மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா

கால் கடுக்க காத்திருந்தேன்
கண்ணு ரெண்டும் பூத்திருந்தேன்
காதலனை காணலியே
காரணத்தை நானறியேன்
தினசரி நான் பார்த்த தாமரப்பூவும்
திருமுகம் காட்டாது போனதென் பாவம்
ஊர் தடுத்தும் யார் தடுத்தும்
ஓயாது நானும் கொண்ட மோஹம்
என்றும் நானும் கொண்ட மோஹம்

செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே
செவ்வந்திப் பெண்ணுக்கு சிங்காரக் கண்ணுக்கு
கல்யாண மாலை கொண்டு வா வா
மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா

ஆ ஆஅ ஆஅ ஆஅ ஆ ஆஅ ஆஅ
ஹா ஆ ஆ ஆஅ ஆ ஆ ஆ ஆ

நான் வழங்கும் பூ முடிக்க
கூந்தல்லொண்ணு ஆடுதங்கே
என் விரலால் பொட்டு வைக்க
நெற்றியொண்ணு வாடுதங்கே
இருவரும் அன்றாடம் சேர்ந்ததைப் பார்த்து
இடைவெளி இல்லாமல் போனது காத்து
நான் திரும்பி வரும் வரைக்கும்
நீரின்றி வாடும் இள நாத்து
ஓடை நீரின்றி வாடும் இள நாத்து

செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே
மலைசாதிப் பெண்ணுக்கு மடல்வாழை கண்ணுக்கு
கல்யாண மாலை கொண்டு வாரேன்
மஞ்சள் தாலியும் குங்குமமும் தாரேன்
கல்யாண மாலை கொண்டு வா வா
மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா...

Monday, February 18, 2013

ஒன்னும் புரியல செல்ல தெரியல...

படம்: கும்கி
இசை: D. இமான்
பாடியவர்கள்: D. Imman
பாடல்வரி : யுகபாரதி 



ஒன்னும் புரியல செல்ல தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல
ஆசை கூடுதே

உச்சந்தலையில உள்ள நரம்புல
பத்து விரலுல தொட்ட நொடியில
சூடு ஏறுதே

நெத்தி போட்டு தெரிக்குது
விட்டு விட்டு ரெக்கை முளைக்குது
நெஞ்சுக் குழி அடைக்குது மானே

மனம் புத்தி தாவியே
தறி கேட்டு ஓடுது
உயிர் உன்னை சேரவே
ஒரு திட்டம் போடுது
ஹேய் ஹேய் யேலே...
(ஒன்னும் புரியல)

அலையிர பேயா அவளது பார்வை
என்ன தாக்குது வந்து என்ன தாக்குது
பரவுர நோய அவளது வாசம்
என்னை வாட்டுது நின்னு என்னை வாட்டுது
அவளது திரு மேனி வேறி கூட்டுது
அவளிடம் அடி வாங்க வழி காட்டுது
அவ என்ன பேசுவா அத எண்ண தோனுது
அவ எங்க தூங்குவா அத கண்ணு தேடுது
ஹேய் ஹேய் யேலே...
(ஒன்னும் புரியல)

கதிர் அருவாளா மனசயும் கீறி
துண்டு போடுறா என்ன துண்டு போடுறா
கலவர ஊரா அவ ஊருமாரி
குண்டு போடுறா செல்ல குண்டு போடுறா
விழியில் பல நூறு படம் காட்டுறா
அறுவது நிலவாக ஒளி கூட்டுறா
அவ கிட்ட வந்ததும் தலை சுத்தியாடுது
அவ எட்டி போனதும் புத்தி அட மாருது
ஹேய் ஹேய் யேலே லே...

ஒன்னும் புரியல செல்ல தேரியல
கண்ணு முழியில கண்ட அழகுல...

அய்யய்யயே ஆனந்தமே...

படம்: கும்கி
இசை: D. இமான்
பாடியவர்கள்: ஹரிசரண்
பாடல்வரி : யுகபாரதி 



அய்யய்யயே ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே

நூறு கோடி வானவில்
மாரி மாரி சேருதே
காதல் போடும் தூரலில்
தேகம் மூழ்கி போகுதே

யேதோ ஒரு ஆசை
வா வா கதை போச
அய்யய்யே...

அய்யய்யய்யே... ஓ... ஓ... அய்யய்யய்யே...

உன்னை முதல் முறை கண்ட நெடியில்
தண்ணிக்குள்ளே விழுந்தேன்
அன்று விழுந்தவன் இன்னும் எழும்பல
மெல்ல மெல்ல கரைந்தேன்
கரை சேர நீயும் கையில் ஏந்த வா
உயிர் காதலோடு நானும் நீந்தவா

கண்களில் கண்டது பாதி
வரும் கற்பனை தந்தது மீதி
தோடுதே... சுடுதே... மனதே...

அய்யய்யயே ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே

கண்கள் இருப்பது உன்னை ரசித்திட
என்று சொல்ல பிறந்தேன்
கைகள் இருப்பது தொட்டு அனைத்திட
அல்லிக் கொல்ல துனிந்தேன்
எதர்க்காக கால்கள் கேள்வி கேட்கிறேன்
துணை சேர்ந்து போக தேதி பார்க்கிறேன்

நெற்றியில் குங்குமம் சூட
இள நெஞ்சினில் இன்பமும் கூட
மெதுவா... வரவா... தரவா...

அய்யய்யயே ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே

நூறு கோடி வானவில்
மாரி மாரி சேருதே
காதல் போடும் தூரலில்
தேகம் முழங்கி போகுதே

யேதோ ஒரு ஆசை
வா வா கதை போச
அய்யய்யயே...

ஒன்னும் புரியல செல்ல தெரியல...

படம்: கும்கி
இசை: D. இமான்
பாடியவர்கள்: D. Imman
பாடல்வரி : யுகபாரதி 




ஒன்னும் புரியல செல்ல தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல
ஆசை கூடுதே

உச்சந்தலையில உள்ள நரம்புல
பத்து விரலுல தொட்ட நொடியில
சூடு ஏறுதே

நெத்தி போட்டு தெரிக்குது
விட்டு விட்டு ரெக்கை முளைக்குது
நெஞ்சுக் குழி அடைக்குது மானே

மனம் புத்தி தாவியே
தறி கேட்டு ஓடுது
உயிர் உன்னை சேரவே
ஒரு திட்டம் போடுது
ஹேய் ஹேய் யேலே...
(ஒன்னும் புரியல)

அலையிர பேயா அவளது பார்வை
என்ன தாக்குது வந்து என்ன தாக்குது
பரவுர நோய அவளது வாசம்
என்னை வாட்டுது நின்னு என்னை வாட்டுது
அவளது திரு மேனி வேறி கூட்டுது
அவளிடம் அடி வாங்க வழி காட்டுது
அவ என்ன பேசுவா அத எண்ண தோனுது
அவ எங்க தூங்குவா அத கண்ணு தேடுது
ஹேய் ஹேய் யேலே...
(ஒன்னும் புரியல)

கதிர் அருவாளா மனசயும் கீறி
துண்டு போடுறா என்ன துண்டு போடுறா
கலவர ஊரா அவ ஊருமாரி
குண்டு போடுறா செல்ல குண்டு போடுறா
விழியில் பல நூறு படம் காட்டுறா
அறுவது நிலவாக ஒளி கூட்டுறா
அவ கிட்ட வந்ததும் தலை சுத்தியாடுது
அவ எட்டி போனதும் புத்தி அட மாருது
ஹேய் ஹேய் யேலே லே...

ஒன்னும் புரியல செல்ல தேரியல
கண்ணு முழியில கண்ட அழகுல...

எல்லா ஊரும்...

படம்: கும்கி
இசை: D. இமான்
பாடியவர்கள்: Benny Dayal, D. Imman
பாடல்வரி : யுகபாரதி 


Yella Oorum HD... by pakeecreation

தனனானனனானே... தனனானனனானே...
தனனானனனானே... தனனானே...

எல்லா ஊரும் எங்களுக்கு சொந்த ஊருங்க
யானையோடு சேத்து நாங்க நாழு பேருங்க
நம்பிக்கைய நம்பி உங்க வாழ்க்கை போகுது
தும்பிக்கைய நம்பி எங்க காலோ ஓடுது

நின்ன இடத்துல சோறு
நீட்டி படுக்கையில் தூக்கம்
என்ன எது நடந்தாலும் சிரிப்போமே

கண்ணு முலிச்சதும் வேளை
கைய விரிச்சதும் கூலி
அல்லி கோடுப்பது நீங்க மதிப்போமே

தந்தானானே... நானே நானே...
தந்தானானே நானேனா...
தானானே தானானே னா...

வீதியேல்லாம் சுத்தி வித்த காட்டுரோமுங்க
வேளியில காட்ட போல வாழுரோமுங்க
யானை பலம் வேணுமுன்னு சொன்னதாருங்க
எங்க பலம் யானையினு சொல்லுவோமுங்க

முங்கி குளிசுட ஆறு
முட்ட நடந்திட ரோடு
ழுங்கி மடிப்புல பீடீ
ஒலிபோமே

நல்ல துணி கிடையாது
தங்க இடம் கிடையாது
உங்க ரசிப்புல நாங்க
பெலைபோமே...

செல்லிட்டாலே அவ காதல...

படம்: கும்கி
இசை: D. இமான்
பாடியவர்கள்: K.J.ரஞ்சித், ஸ்ரேயா கோஷல்
பாடல்வரி : யுகபாரதி 




செல்லிட்டாலே அவ காதல
செல்லும் போதே சுகம் தாலல
இது போல் ஒரு வார்த்தையே
யாரிடமும் நெஞ்சு கேக்கல
இனி வேரேறு வார்த்தையே
கேட்டிடவும் என்னி பார்க்கல
அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை
யேதும்... யேதும்...

செல்லிட்டேனே இவ காதல
செல்லும் போதே சுகம் தாலல
இது போல் ஒரு வார்த்தையே
யாரிடமும் செல்ல தோனல
இனி வேரேறு வார்த்தையே
பேசிடவும் என்னம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கு ஈடே இல்லை
யேதும்... யேதும்...

அம்மையவ சொன்ன சொல் கேக்கல
அப்பனவன் சொன்ன சொல் கேக்கல
உன்னுடைய சொல்ல கேட்டேன்
ரெண்டு போர ஒன்னா பாத்தேன்

மனசயே தொரந்து சொன்னா
எல்லாமே கிடைக்குது உலகத்துல
வருவத எடுத்து சொன்னா
சந்தேஷம் முளைக்குது இதயத்துல

அட சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை
யேதும்... யேதும்...

செல்லிட்டேனே இவ காதல

செல்லிட்டாலே அவ காதல

எத்தனையே சொல்லு சொல்லாமலே
உள்ளத்திலே உண்டு என்பார்களே
சொல்லுரதில் பாதி இன்பம்
சொன்ன பின்னே யேது துன்பம்

உதட்டுல இருந்து சொன்னா
தன்னாலே மரந்திடும் நிமிசத்துல
இதயத்தில் இருந்து சென்னா
போகாம நிலச்சிடும் உதிரத்துல

அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை
யேதும்... யேதும்...

செல்லிட்டேனே இவ காதல
செல்லும் போதே சுகம் தாலல
இது போல ஒரு வார்த்தையே
யாரிடமும் செல்ல தோனல
இனி வேரேறு வார்த்தையே
பேசிடவும் என்னம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கு ஈடே இல்லை
யேதும்... யேதும்...

நீ யெப்போ புள்ள சொல்ல...

படம்: கும்கி
இசை: D. இமான்
பாடியவர்கள்: அல்போன்ஸ் ஜோசப்
பாடல்வரி : யுகபாரதி 



Nee Yeppo Pulla HD... by pakeecreation

நீ யெப்போ புள்ள சொல்ல போறாய்

தப்பென்ன செஞ்சன் தல்லி போறாய்
நீ யெப்போ புள்ள சொல்ல போறாய்
தப்பென்ன செஞ்சன் தள்ளி போறாய்

நீ வெறு வாயை ஒரு வார்த்தை சொல்லு
சொல்ல பதிலேதும் இல்லனா அடியோடு கொல்லு

நீ யெப்போ... நீ யெப்போ...
நீ யெப்போ புள்ள சொல்ல போறாய்

பக்குவமா சோறாக்கி பட்டினியை நீ போக்கி
பெத்தவள கண்ணு முன்னே கொண்டு வாந்த நேத்து
என்னாச்சு அந்த பாசம் எதிலேயும் இல்ல வேசம்
என் மேலே என்ன பூவே ரோசா
முள்ளாச்சே முல்லை வாசம் வச்சேனே அல்லி நேசம்
வேரேன்ன செஞ்ஜே மோசம் மோசம்

நீ யெப்போ... நீ யெப்போ...
நீ யெப்போ புள்ள சொல்ல போறாய்

வெள்ளி நீலா வானோட வெத்தலயும் வாயோட
என் உலகம் உன்னோட என்று இருந்தேனே
யம்மாடி யென்ன சொல்ல அன்பாலே வந்த தொல்ல
உன் மேலே தப்பே இல்ல இல்ல
என்னோட கண்ணுக்குள்ள கண்ணீரும் சிந்த இல்ல
செத்தேனே இப்ப மெல்ல மெல்ல

நீ யெப்போ... நீ யெப்போ...
நீ யெப்போ புள்ள சொல்ல போறாய்

நீ வெறு வாயை ஒரு வார்த்தை சொல்லு
சொல்ல பதிலேதும் இல்லனா அடியோடு கொல்லு

நீ யெப்போ... நீ யெப்போ...
நீ யெப்போ புள்ள சொல்ல போறாய்...

யே உன்னத்தான்...

படம்: கண்ணா லட்டு திங்க ஆசையா
இசை: S. தமன்
பாடியவர்கள்: நவீன், ராகுல் நம்பியார், ரஞ்சித், சுசித்ரா




மாமா... வில் யு மாமா... வில் யு

யே உன்னத்தான் பார் என்னத்தான்
நா பொண்ணு தான் போல் மின்னத்தான்
தோல்பின்னத் தான் யார் என்னத்தான்

நீ கெஞ்சத்தான் நா கொஞ்சத்தான்
நீ மிஞ்சத்தான் நா நஞ்சத்தான்
தேன் தின்னத்தான் யார் என்னத்தான்

கைய விடாம எவன்டா வெச்சுப்பான்
கண்ண கசக்கிடாம எவனடா வச்சுப்பான்
ஆசப்படித்தான் எவனடா வச்சுப்பான்
வாசபடியில் எவன்டா பிச்சிப்பான்
எலி பெறியில் எவன்டா சிக்கிப்பான் மாமா

அடியே... என் அன்னக்கிளியே
கொடியே... காட்டு பச்சை கொடியே
ரெடியே... நாங்க இப்ப ரெடியே
நீ சொன்னப்படியயே நிப்போம் காலுக்கடியே

யா... ஐ வோன பூம்ப் பூம்ப் பூம்ப் பூம்

மாமா... இங்க வந்தவன் போனவன்
தங்குர சத்திரமா நானு
என்ன புத்தம் புது சித்திரமா பாரு
மாமா... இங்க சித்திரம் பத்திரம
பொத்தி பொத்தி வச்சிருக்குர ஆளு
என்ன சுத்தி வரும் மூனு பேரில் யார

நீ கெஞ்சத்தான் நா கொஞ்சத்தான்
நீ மிஞ்சத்தான் நா நஞ்சத்தான்
தேன் தின்னத்தான் யார் என்னத்தான

இன் பின் safety பின் இன் பின் அவ்ட்
யார விட்டு யார சேர ரெம்ப ரெம்ப டவ்ட்

மெல்ல நட மெல்ல நட மேனியும் என்னாகும்
சுந்தரி நீ... சுந்தரன் நான் சேர்ந்தால் திருவோனம்
சென்பகமே... சென்பகமே... தென் பொதிகை சந்தனமே

யே... உளா வரும் நிலா நான் தான்டா
நீ என்னை தீண்டிட தடா போயேண்டா
விரல் படா புறா நான் தான்டா
வலைகளை கிழிக்கிர சுறா
ஆசபடி தான் எவனடா வெச்சுப்பான்
வாசப்படியில் எவன்டா பிச்சுப்பான
எலி பெறியில் எவன்டா சிக்கிப்பான் மாமா

யா... ஐ வோன பூம்ப் பூம்ப் பூம்ப் பூம்

மாமா... இங்க வந்தவன் போனவன்
தங்குர சத்திரமா நானு
என்ன புத்தம் புது சித்திரமா பாரு
மாமா... இங்க சித்திரம் பத்திரம்
பொத்தி பொத்தி வச்சிருக்குர ஆளு
என்ன சுத்தி வரும் மூனு பேரில் யாரு

நீ கெஞ்சத்தானா கொஞ்சத்தானா
நீ மிஞ்சத்தான் நா நஞ்சத்தான்
தேன் தின்னத்தான் யார் என்னத்தான்...

வெட்டிவேரு வாசம்...

படம்: முதல் மரியாதை
இசை: இளையராஜா
வரிகள்: வைரமுத்து
பாடியவர்: மலேசியா வாசுதேவன், S.ஜானகி




வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்
வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு
வேருக்கு வாசம் வந்ததுண்டோ…மானே
வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்

பச்சைக்கிளியோ தொட்டுக்கிருச்சு
இச்சைக்கிளியோ ஒத்துக்கிருச்சு
வச்ச நெருப்பு தொட்டுக்கிருச்சு
பச்ச மனசு பத்திக்கிருச்சு
கைய கட்டி நிக்கச்சொன்னா காட்டு வெள்ளம் நிக்காது
காதல் மட்டும் கூடாதுன்னா பூமி இங்கு சுத்தாது
சாமிகிட்ட கேளு யாரு போட்ட கோடு
பஞ்சுக்குள்ள தீய வச்சு பொத்தி வச்சவுக யாரு

வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்
வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு
வேருக்கு வாசம் வந்ததுண்டோ…மானே
வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்

ஒன்னக்கண்டு நான் சொக்கி நிக்கிறேன்
கண்ணுக்குள்ள நான் தண்ணி வைக்கிறேன்
சொல்லாமத்தான் தத்தளிக்கிறேன்
தாளமத்தான் தள்ளி நிக்கிறேன்
பாசம் உள்ள தர்மம் இத பாவமின்னு சொல்லாது
குருவி கட்டும் கூட்டுக்குள்ள குண்டு வைக்கக்கூடாது
புத்தி கெட்ட தேசம் பொடி வச்சு பேசும்
சாதிமத பேதம் எல்லாம் முன்னவங்க செஞ்ச மோசம்

வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்
வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு
வேருக்கு வாசம் வந்ததுண்டோ மானே
வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்...

மழையும் நீயே வெயிலும் நீயே...

படம்; அழகன்
இசை : மரகத மணி
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து




மழையும் நீயே வெயிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா உனைத்தான் வாழும் மானிடர் காதல் என்பதா

(மழையும்)

இது என்ன மண்ணில் கூட நிலவும் வருமா
சரசம் பயிலும் விழியில் வருமே
இது என்ன தென்றல் கூட அனலாய்ச் சுடுமா
தனிமை நினைவில் அனலாய்ச் சுடுமே
பார்க்காமல் மெல்லப் பார்த்தாளே அதுதானா காதல் கலை
தோளோடு அள்ளிச் சேர்த்தாளே அதுதானா மோன நிலை
அடடா இதுதான் சொர்க்கமா
இது காமதேவனின் யாகசாலையா

(மழையும்)

கலையெல்லாம் கற்றுக் கொள்ளும் பருவம் பருவம்
கடல்னீர் அலைபோல் மனமும் அலையும்
கருனீலக் கண்கள் ரெண்டும் பவழம் பவழம்
எரியும் விரகம் அதிலே தெரியும்
ஏகாந்தம் இந்த ஆனந்தம் இதன் எல்லை யாரறிவார்
ஏதேதோ சுகம் போதாதோ இந்த ஏக்கம் யாரறிவார்
முதலாய் முடிவாய் இங்கு என்றும்
வாழ்வது காதல் ஒன்றுதான்...

செந்தூரப்பூவே செந்தூரப்பூவே...

படம்: 16 வயதினிலே
இசை: இளையராஜா
பாடியவர்: S ஜானகி




செந்தூரப்பூவே செந்தூரப்பூவே சில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே என் மன்னன் எங்கே
நீ கொஞ்சம் சொல்லாயோ
(செந்தூரப்பூவே..)

தென்றலை தூதுவிட்டு ஒரு சேதிக்கு காத்திருப்பேன்
கண்களை மூடவிட்டு இன்பக் கனவினில் நான் மிதப்பேன்
கன்னிப் பருவத்தில் வந்த கனவிதுவே
என்ன இனிக்கிது அந்த நினைவிதுவே
வண்ணப்பூவே தென்றல் காற்றே
என்னைத்தேடி சுகம் வருமோ
(செந்தூரப்பூவே..)

நீலக்கருங்குயிலே தென்னஞ் சோலை குருவிகளே
கோலமிடும் மயிலே நல்ல கானப் பறவைகளே
மாலை வரும் அந்த நாளை உரைத்திடுங்கள்
சாலை வழியெங்கும் பூவை இரைத்திடுங்கள்
வண்ணப்பூவே தென்றல் காற்றே
என்னைத்தேடி சுகம் வருமோ
(செந்தூரப்பூவே..)

சின்ன சின்ன கிளியே...

படம்: கண்ணெதிரே தோன்றினால்
இசை: தேவா
பாடியவர்கள்: ஹரிஹரன், அனுராதா ஸ்ரீராம் & மகாநதி சோபனா



சின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே
சின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே
பால்சுற்றும் நட்சதிரம் பார்த்தாயா
தேன் மொட்டும் முல்லை மொட்டும் பார்த்தாயா
களவாடும் மின்னல் ஒன்றை பார்த்தாயா
கண்கொட்டும் பறவை ஒன்றை பார்த்தாயா
கண்ணால் கண்டால் நீ சொல்லு
உன் காதில் விழுவென் நீ சொல்லு
சின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே

நிலா நிலா காதல் நிலா
அவள் வாழ்வது உள்ளூரிலா
உலா உலா வா வெண்ணிலா
கண்வாழ்வது கண்ணீரிலா
பாதை கொண்ட மண்ணே அவளின் பாத சுவடு பார்த்தாயா
தோகை கொண்ட மயிலே அவளின் துப்பட்டாவை பார்த்தாயா
ஊஞ்சலாடும் முகிலே அவளின் உச்சந்தலையை பார்த்தாயா
ஓடுகின்ற நதியே அவளின் உள்ளங்காலை பார்த்தாயா
கண்ணால் கண்டால் நீ சொல்லு
உன்காலில் விழுவேன் நீ சொல்லு
சின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே

எங்கே எங்கே விண்மீன் எங்கே
பகல் வானிலே நான் தேடினேன்
அங்கே இங்கே காணோம் என்று
அடி வானிலே நானேறினேன்
கூடு தேடும் கிளியே
அவளின் வீடு எங்கே பார்த்தாயா
உள்ளாடும் காற்றே
அவளின் உள்ளும் சென்று பார்த்தாயா
தூறல் போடும் அவளின் முகிலே
உயிரை தொட்டுப் போனவள் பார்த்தாயா
பஞ்சு போல நெஞ்சை
தீயில் விட்டுப் போனவள் பார்த்தாயா
கண்ணால் கண்டால் நீ சொல்லு
உன் காலில் விழுவேன் நீ சொல்லு
சின்ன சின்ன கிளியே
பஞ்சவர்ண கிளியே
பால்சுற்றும் நட்சதிரம் பார்த்தாயா
தேன் மொட்டும் முல்லை மொட்டும் பார்த்தாயா
களவாடும் மின்னல் ஒன்றை பார்த்தாயா
கண்கொட்டும் பறவை ஒன்றை பார்த்தாயா
கண்ணால் கண்டால் நீ சொல்லு
உன் காதில் விழுவென் நீ சொல்லு
சின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே...

தோல்வி நிலையென நினைத்தால்...

திரைப்படம்: ஊமை விழிகள்
இயற்றியவர்: ஆபாவாணன்
இசை: மனோஜ் கியான்
பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ்




தோல்வி நிலையென நினைத்தால் – மனிதன்
வாழ்வை நினைக்கலாமா?
தோல்வி நிலையென நினைத்தால் – மனிதன்
வாழ்வை நினைக்கலாமா?

வாழ்வை சுமையென நினைத்து – தாயின்
கனவை மிதிக்கலாமா?
உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வைக் கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?

தோல்வி நிலையென நினைத்தால் மனிதன்
வாழ்வை நினைக்கலாமா?

விடியலுக்கில்லை தூரம் – விடியும்
மனதில் இன்னும் ஏன் பாரம் – உன்
நெஞ்சம் முழுவதும் வீரம் – இருந்தும்
கண்ணில் இன்னும் ஏன் ஈரம்

உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வைக் கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?

தோல்வி நிலையென நினைத்தால் – மனிதன்
வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்து – தாயின்
கனவை மிதிக்கலாமா?

விடியலுக்கில்லை தூரம் – விடியும்
மனதில் இன்னும் ஏன் பாரம்? – உன்
நெஞ்சம் முழுவதும் வீரம் – இருந்தும்
கண்ணில் இன்னும் ஏன் ஈரம்?

யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா?
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா?
உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வைக் கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?

யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா?
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா?..

அந்தி மழை பொழிகிறது...

படம்: ராஜ பார்வை
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடலாசிரியர்: வைரமுத்து




அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே

(அந்தி மழை)

தேனில் வண்டு மூழ்கும்போது
பாவம் என்று வந்தாள் மாது
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய்
தண்ணீரில் மூழ்கிக்கொண்டே தாகம் என்பாய்

தனிமையிலே வெறுமையிலே
எத்தனை நாளடி இளமையிலே
கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள்
இமைகளும் சுமையடி இள மயிலே

(அந்தி மழை)

தேகம் யாவும் தீயின் தாகம்
தாகம் தீர நீதான் மேகம்
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது
தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது

நெஞ்சு பொறு கொஞ்சம் இரு
தாவணி விசிறிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
சந்தனமாய் எனைப் பூசுகிறேன்

(அந்தி மழை)

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
சிப்பியில் தப்பிய நித்திலமே
ரகசிய ராத்திரி புத்தகமே

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது...

தோழியா என் காதலியா...

படம்: காதலில் விழுந்தேன்
பாடல்வரி : தாமரை
இசை: விஜய் ஆந்தோனி
பாடியவர்கள்: ஹரீஷ் ராகவேந்திரா, மேகா, ஸ்ரீ சரண்




தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
மடி மீது தூங்க சொல்கிறாய்
தோள் மீது சாய்ந்து கொள்கிறாய்
நெருங்கி வந்தால் நண்பன் என்கிறாய்
ஓஹோஹோ பெண்ணே

ஏனடி என்னை கொல்கிறாய்
உயிர் வரை சென்று தின்கிறாய்
மெழுகு போல் நான் உருகினேன்
என் கவிதையே என்னை காதல் செய்வாய்

கனவிலும் நீ வருகிறாய்
என் இமைகளை தொட்டு பிரிக்கிறாய்
இரவெல்லாம் செத்து பிழைக்கிறேன்
உன் பதில் என்ன அதை நீயே சொல்லடி
(தோழியா..)

ஒரு துளி நீர் வேண்டி நின்றேன்
அடை மழை தந்து என்னை மிதக்க விட்டாய்
சிலுவைகளை நான் சுமந்து நின்றேன்
சுகங்களை தந்து என்னை நிமிர வைத்தாய்
விழிகள் ஓரம் நீர் துளியை
மகிழ்ச்சி தந்து உளர வைத்தாய்
பாலைவனத்தில் பூக்கள் தந்து
சொர்க்கங்களை கண் அருகில் காட்டினாய்
கருப்பு நிறத்தில் கனவு கண்டேன்
காலை நேரத்தில் இரவு கண்டேன்
வெள்ளை நிறத்து தேவைதையே
வண்ணங்களை தந்து விட்டு
என் அருகில் வந்து நில்லு
(தோழியா..)

இருட்டுக்குள்ளே தனித்து நின்றேன்
மின்மினி பூச்சிகள் மிதக்க விட்டாய்
தனி அறையில் அடைந்து விட்டேன்
சிறகுகள் கொடுத்து என்னை பறக்க விட்டாய்
அலைகள் அடித்து தொலைந்து விடும்
தீவை போல மாட்டிக் கொண்டேன்
இறுதி சடன்கில் மிதிகள் படும்
பூவை போல் கசங்கி விட்டேன்
தெய்வம் பூகிக்கு வருவதில்லை
தாயை பதிலுக்கு அனுப்பி வைத்தான்
தாயும் இங்கு எனக்கு இல்லை
எனக்கு தாயை உன் உருவில் தந்து விட்டான்
(தோழியா..)

மண்ணில் வந்த நிலவே...

படம்: நிலவே மலரே
பாடல்வரி: கவிஞர் தாமரை
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: பி.சுசிலா




மண்ணில் வந்த நிலவே
என் மடியில் பூத்த மலரே!
அன்பு கொண்ட செல்லக் கிளி
கண்ணில் என்ன கங்கை நதி
சொல்லம்மா!

நிலவே மலரே
நிலவே, மலரே
மலரின் இதழே
இதழின் அழகே!

மண்ணில் வந்த நிலவே

எட்டி நிற்கும் வானம்
உன்னைக் கண்ட நேரம்
பக்கம் வந்து தாலாட்டும்!
அந்தி மழை மேகம்
இந்த மலர் தேகம்
தொட்டுத் தொட்டு நீராட்டும்!

விழிகளில் கவிநயம்
விரல்களில் அபிநயம்
கண்ணே நீ காட்டு!
விடிகிற வரையினில்
மடியினில் உறங்கிடு
பாடல் நீ கேட்டு!

நிலவே மலரே
நிலவே, மலரே
மலரின் இதழே
இதழின் அழகே!

மண்ணில் வந்த நிலவே
என் மடியில் பூத்த மலரே!

புன்னை இலைபோலும்
சின்னமணிப் பாதம்
மண்ணில் படக் கூடாது!
பொன்னழகு மின்னும்
உன்னழகு பார்த்து
கண்கள் படக் கூடாது!

மயில்களின் இறகினில்
அழகிய விழிகளை
நீதான் தந்தாயோ?
மணிக்குயில் படித்திடும்

கவிதையின் இசையென
நீதான் வந்தாயோ!

நிலவே மலரே
நிலவே, மலரே
மலரின் இதழே
இதழின் அழகே...!

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை...

படம்: வாரணம் ஆயிரம்
பாடல்வரி: கவிஞர் தாமரை
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிஹரன், தேவன், பிரசன்னா




நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை!
நீருக்குள் மூழ்கிடும் தாமரை!
சட்டென்று மாறுது வானிலை!
பெண்ணே உன் மேல் பிழை!!!

நில்லாமல் வீசிடும் பேரலை!
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை!
பொன்வண்ணம் சூடிய காரிகை!
பெண்ணே நீ காஞ்சனை!!!

ஓம் ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி
(நெஞ்சுக்குள்..)

ஏதோ ஒன்று என்னை ஈர்க்க
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க
கள்ளத்தனம் ஏதும் இல்லா
புன்னகையோ போகன்வில்லா!

நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ?!
நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ?!
என்னோடு வா வீடு வரைக்கும்!
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்!

இவள் யாரோ யாரோ தெரியாதே!
இவள் பின்னால் நெஞ்சே போகாதே!
இது பொய்யோ மெய்யோ தெரியாதே!
இவள் பின்னால் நெஞ்சே போகாதே!
(நெஞ்சுக்குள்…)

தூக்கங்களை தூக்கிச் சென்றாள்!
ஏக்கங்களை தூவிச் சென்றாள்!
உன்னை தாண்டி போகும் போது
வீசும் காற்றின் வீச்சு வேறு!
நில்லென்று நீ சொன்னால் என் காதல் நகராதே!
நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே!
காதல் எனை கேட்கவில்லை!
கேட்டால் அது காதல் இல்லை!

என் ஜீவன் ஜீவன் நீதானே!
என தோன்றும் நேரம் இதுதானே!
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே!
(நெஞ்சுக்குள்..)

Saturday, February 16, 2013

அன்பு அம்மா அம்மா எந்தன் அம்மா...


Anbu Amma Amma Enthan Amma... by pakeecreation


அன்பு அம்மா அம்மா எந்தன் அம்மா
அந்த தெய்வம் உன் போல் இல்லை அம்மா
அன்பு அம்மா அம்மா எந்தன் அம்மா
அந்த தெய்வம் உன் போல் இல்லை அம்மா

தொப்புள் கொடியாய்
ஒரு தோட்டம் அமைத்தாய்
பிள்ளை கனியாய்
என்னை படைத்தாய்
உன் உயிர் கரைத்து
என் உடல் வளர்த்தாய்
ஒன்றல்ல நீ செய்த தியாகம்
நான் வெல்வதே ஒரு தாயின் சபதம்

இரத்தத்திலே பாலெடுத்து
முத்தத்திலே மூச்செடுத்து
ஊட்டினாய் காட்டினாய் உலகத்தையே
பள்ளிக்கூடம் நான் படிக்க
சுல்லிகட்டை நீ சுமக்க
வெந்து நீ வெந்த சோறு போட்டாயே
உன் இடுப்போரமாய்
நான் இருந்தால் என்ன
அம்மா
வெகு தூரமாய் எங்கோ போனால் என்ன
என்னை நினைச்சு உருகும் தாயே
உந்தன் சபதம் முடிஞ்சு வருவேன்

அன்பு அம்மா அம்மா எந்தன் அம்மா
அந்த தெய்வம் உன் போல் இல்லை அம்மா
உன் உயிர் கரைத்து
என் உடல் வளர்த்தாய்
ஒன்றல்ல நீ செய்த தியாகம்
நான் வெல்வதே ஒரு தாயின் சபதம்...

Wednesday, January 23, 2013

தேவதை இளந்தேவி...

படம்: ஆயிரம் நிலவே வா
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்




தேவதை இளந்தேவி உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர் காணவில்லையா
ஓ.. நீயில்லாமல் நானா
தேவதை இளந்தேவி.. உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர் காணவில்லையா
ஓ.. நீயில்லாமல் நானா

ஏரிக்கரை பூவெல்லாம் எந்தன் பெயரைச் சொல்லாதோ
பூவசந்தமே நீ மறந்ததேன்
ஆற்று மணல் மேடெங்கும் நாம் வரைந்த கோலங்கள்
தேவ முல்லையே  காணவில்லையே
காதல் சோதனை இரு கண்ணில் வேதனை
ஒரு வானம்பாடி தேகம் வாடிப் பாடும் சோகம் கோடி

தேவதை இளந்தேவி உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர் காணவில்லையா
ஓ.. நீயில்லாமல் நானா

லா.. லாலா.. லாலலா
லாலலா லாலலா லாலலாலலா
லல லாலலால லாலலால லாலலால லாலலால லா


எந்தனது கல்லறையில் வேறொருவன் தூங்குவதா
விதியென்பதா சதியென்பதா
சொந்தமுள்ள காதலியேbவற்றிவிட்ட காவிரியே
உந்தனாவியை நீ வெறுப்பதா
இது கண்ணீர் ராத்திரி என் கண்ணே ஆதரி
இவன் தேயும் தேதி கண்ணீர் ஜாதி நீதான் எந்தன் பாதி

தேவதை இளந்தேவி உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர் காணவில்லையா
ஓ.. நீயில்லாமல் நானா
ஓ.. நீயில்லாமல் நானா
ஓ.. நீயில்லாமல் நானா
லாலல லலலாலா லாலலால லாலா
லாலலாலலாலா லாலலாலலா லா லாலலால லாலா...

அழகாகச் சிரித்தது அந்த நிலவு...

படம்: டிசம்பர் பூக்கள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: பி.ஜெயச்சந்திரன் & எஸ்.ஜானகி



ஆ: அழகாகச் சிரித்தது அந்த நிலவு
பெ: அதுதான் இதுவோ
ஆ: அனலாகக் கொதித்தது இந்த மனது
பெ: இதுதான் வயதோ
ஆ: மழைக்காலத்தில்
பெ: லலலலலா
ஆ: நிழல் மேகங்கள்
பெ: லலலலலா
ஆ: மலையோரத்தில்
பெ: லலலலலா
ஆ: சிறு தூறல்கள்
பெ: லலலலலா
ஆ: இளவேனிற்காலம் ஆரம்பம்
பெ: லலலல லலலல

ஆ: அழகாகச் சிரித்தது அந்த நிலவு
பெ: அதுதான் இதுவோ
ஆ: அனலாகக் கொதித்தது இந்த மனது
பெ: இதுதான் வயதோ
ஆ: மழைக்காலத்தில்
பெ: லலலலலா
ஆ: நிழல் மேகங்கள்
பெ: லலலலலா
ஆ: மலையோரத்தில்
பெ: லலலலலா
ஆ: சிறு தூறல்கள்
பெ: லலலலலா
ஆ: இளவேனிற்காலம் ஆரம்பம்
பெ: லலலல லலலல

ஆ: அழகாகச் சிரித்தது அந்த நிலவு
பெ: அதுதான் இதுவோ
ஆ: அனலாகக் கொதித்தது இந்த மனது
பெ: இதுதான் வயதோ

ஆ: நதியே நீராடத்தான் உன்னை அழைத்தேன்
பூவே நான் சூடத்தான் நாள் பார்த்தேன்

பெ: நாணல் நானாகத்தான் காத்துக் கிடந்தேன்
காற்றே உனைப் பார்த்ததும் கை சேர்த்தேன்

ஆ: மானே உன் அழகினில் நானே ஓவியம் வரைந்தேனே
கண் ஜாடை சொல்ல

பெ: நானே என் இதயத்தைத்தானே எடுத்துக் கொடுத்தேனே
நீ சொந்தம் கொள்ள

ஆ: பனி தூங்கும் ரோஜாவே

பெ: எனை வாங்கும் ராஜாவே
ஒரு நாள் திருநாள் இதுதான் வரவோ.. நாணமென்ன அச்சமென்ன

ஆ: அழகாகச் சிரித்தது அந்த நிலவு
பெ: அதுதான் இதுவோ
ஆ: அனலாகக் கொதித்தது இந்த மனது
பெ: இதுதான் வயதோ

பெ: உன்னை நானல்லவோ கண்ணில் வரைந்தேன்
நாளும் என்னோவியம் நீதானே

ஆ: கண்ணே உன் கண்ணிலே செய்தி படித்தேன்
காதல் போரட்டமே நான் பார்த்தேன்

பெ: மோகம் பொங்கி வரும் தேகம் கொண்டதொரு தாகம்
நான் பெண்ணல்லவோ

ஆ: நானும் கொஞ்சிட அது தீரும் கட்டினில் இணை சேரும்
என் கண்ணலவா

பெ: இள மாலைப் பொழுதாக
ஆ: இரு நெஞ்சம் இனிதாக
பெ: இனிமை வழியும் இளமை இதுவோ.. இரு விழி சிவந்திட

ஆ: அழகாகச் சிரித்தது அந்த நிலவு
பெ: அதுதான் இதுவோ
ஆ: அனலாகக் கொதித்தது இந்த மனது
பெ: இதுதான் வயதோ
ஆ: மழைக்காலத்தில்
பெ: லலலலலா
ஆ: நிழல் மேகங்கள்
பெ: லலலலலா
ஆ: மலையோரத்தில்
பெ: லலலலலா
ஆ: சிறு தூறல்கள்
பெ: லலலலலா
ஆ: இளவேனிற்காலம் ஆரம்பம்
பெ: லலலல லலலல
ஆ: அழகாகச் சிரித்தது அந்த நிலவு
பெ: அதுதான் இதுவோ
ஆ: அனலாகக் கொதித்தது இந்த மனது
பெ: இதுதான் வயதோ...

எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்...

படம்: வண்டிச்சோலை சின்ராசு
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்



எது சுகம் சுகம்.. அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும்.. மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்
வா.. வா.. மீண்டும் மீண்டும் தாலாட்டு
எது சுகம் சுகம்.. அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும்.. மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்
வா.. வா.. மீண்டும் மீண்டும் தாலாட்டு

வானம் எந்தன் தோளோடு சாய்ந்ததென்ன உன்னோடு
பஞ்சு வண்ண நெஞ்சோடு படுக்கை ஒண்ணு நீ போடு

சாம வேதம் நீ ஓது.. வாடைத் தீயில் கூவும்போது
வா.. இனி தாங்காது.. தாங்காது
கண்ணோரம் இந்நேரம் செந்தூரம் உண்டாக

சுகம் சுகம்.. அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும்.. மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்
வா.. வா.. மீண்டும் மீண்டும் தாலாட்டு

கள்ளத் தீயும் ஒண்ணாச்சு.. காதல் நெஞ்சில் உண்டாச்சு
கண்ணில் இன்று முள்ளாச்சு.. அதிலே தூக்கம் போயாச்சு

பாரிஜாத உன் தேகம் பார்க்கப் பார்க்க போதையேறும்
நீ கொடு பேரின்பம்
கையோடு கை சேர.. மெய்யோடு மெய் சேர

சுகம் சுகம்.. அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும்.. மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்
வா.. வா.. மீண்டும் மீண்டும் தாலாட்டு

எது சுகம் சுகம்.. அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும்.. மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்
வா.. வா.. மீண்டும் மீண்டும் தாலாட்டு...