PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Thursday, March 29, 2012

செம்பருத்தி பூவே செம்பருத்தி பூவே...

படம் : காதல் சொல்ல வந்தேன் 
இசை : தேவா
பாடியவர் : ஹரிஹரன் 
பாடல் வரி : பா. விஜய் 



செம்பருத்தி பூவே செம்பருத்தி பூவே 

உள்ளம் அள்ளி போனாய் நினைவில்லையா 
கண்கள் அறியாமல் கனவுக்குள் வந்தாய் 
மனசுக்குள் நுழைந்தாய் நினைவில்லையா 
உன்னை சுற்றி சுற்றி வந்தேன் நினைவில்லையா 
என்னை சுத்தமாக மறந்தேன் நினைவில்லையா
அதை சொல்லத்தான் நினைக்கின்றேன்
நான் சொல்லாமல் தவிக்கின்றேன்
செம்பருத்தி பூவே செம்பருத்தி பூவே
உள்ளம் அள்ளி போனாய் நினைவில்லையா
கண்கள் அறியாமல் கனவுக்குள் வந்தாய்
மனசுக்குள் நுழைந்தாய் நினைவில்லையா

பூ என்ன சொல்லுமென்று காற்றறியும்
காற்றென்ன சொல்லுமென்று பூவரியும்
நான் என்ன சொல்ல வந்தேன்
நெஞ்சில் என்ன அள்ளி வந்தேன்
ஒரு நெஞ்சம் தான் அறியும்
வானவில் என்ன சொல்ல வந்ததென்று
மேகமே உனக்கென்ன தெரியாதா
அல்லி பூ மலர்ந்தது
ஏனென்று வெண்ணிலவே
உனக்கென்ன தெரியாத
ஓஹோ
வலியா சுகமா தெரியவில்லை
சிறகா சிறையா புரியவில்லை
அதை சொல்லத்தான் நினைக்கின்றேன்
நான் சொல்லாமல் தவிக்கின்றேன்

செம்பருத்தி பூவே செம்பருத்தி பூவே
உள்ளம் அள்ளி போனாய் நினைவில்லையா
கண்கள் அறியாமல் கனவுக்குள் வந்தாய்
மனசுக்குள் நுழைந்தாய் நினைவில்லையா

ஜன்னலில் தெரியும் நிலவுடனே
சண்டை போட்டது நினைவில்லையா
மரம் செடி கொடியிடம்
மனசுக்குள் இருப்பதை சொல்லியது நினைவில்லையா
எண்பது பக்கம் உள்ள புத்தகம் எங்கும்
கவிதை எழுதிய நினைவில்லையா
எழுதும் கவிதையை எவர் கண்ணும்
காணும் முன்பு கிழித்து நினைவில்லையா
ஓஹோ
இரவில் இரவில் கனவில்லையா
கனவும் கனவாய் நினைவில்லையா
அதை சொல்லத்தான் நினைக்கின்றேன்
நான் சொல்லாமல் தவிக்கின்றேன்

செம்பருத்தி பூவே செம்பருத்தி பூவே
உள்ளம் அள்ளி போனாய் நினைவில்லையா
கண்கள் அறியாமல் கனவுக்குள் வந்தாய்
மனசுக்குள் நுழைந்தாய் நினைவில்லையா...

Monday, March 26, 2012

அடி சுகமா சுகமா சுடிதாரே...

படம்: காதல் சுகமானது
இசை: சிவா
பாடல் வரி: விவேக





அடி சுகமா சுகமா சுடிதாரே

அடி சுகமா சுகமா சுடிதாரே
நான் என்னை மறந்தேன் உன்னை பார்த்தே
இரு விழிகளால் எந்தன் இதயத்தை
நார் நாராய் கிழிக்காதே

நீ ஆசை காட்டி மறையாதே
என்னை ஆர்வகொளார் ஆக்காதே

துருதுருதுரு

ரோஜா தோட்டம் வைத்தேன்
செடிகள் உன்னை பூத்தது
ஓடை நீரில் பார்த்தேன்
உந்தன் கண்கள் நீந்துது
ஏன் காதலி ஒ காதலி
இன்று போதுமே உன் காலடி
அடி நீ மட்டும் என்னை நீங்கினால்
இந்த வாழ்வெல்லாம் சுமைதானடி

அடி சுகமா சுகமா சுடிதாரே...

துருதுருதுரு

கூந்தல் ஓரம் வந்தால்
நல்ல இரவை பார்க்கலாம்
கொஞ்சம் கீழே வந்தால்
இதழில் விடியல் பார்க்கலாம்
நீ சேலையில் கொஞ்சம் மூடிய
தொப்புல்தானடி பகல் சூரியன்
அடி நான் இங்கே உருவானதும்
உந்தன் நினைவினால்
மட்டும் வாழ்பவன்

அடி சுகமா சுகமா சுடிதாரே...

Tuesday, March 20, 2012

கூட்டத்திலே கோவில் புறா...

படம்: இதய கோவில்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்




கூட்டத்திலே கோவில் புறா
யாரை இங்கு தேடுதம்மா
கொலுசுச் சத்தம் கேட்கையிலே
மனம் தந்தியடிக்குது தந்தியடிக்குது
குமரிப் பெண்ணப் பார்க்கையிலே
ஒளி மின்னலடிக்குது மின்னலடிக்குது
(கூட்டத்தில..)

நான் பாடும் ராகங்கள் யார் தந்தது
என் காதல் தேவி நீ தந்தது
என் பாடல் உன் நெஞ்சில் யாழ் மூட்டுது
என் ஆசை உன்னைத் தாளாட்டுது
பூங்குயிலே பூங்குயிலே உந்தன் பாதையிலே
ஆனந்தத் தேன் பொழிவேன்
பாவை உன்னை எண்ணிக்கொண்டு
பாடுகின்றேன் பாடலொன்று
நெஞ்சுக்குள்ளே நீயும் வந்து
வாழுகின்றாய் கோவில் கொண்டு
ஆனந்த மேடைல் பூவிழி ஜாடையில்
ஆயிரம் காவிய நாடகமாடிட
எண்ணுது என் மனமே
(கூட்டத்திலே..)

நீதானே நானாடும் பிருந்தாவனம்
நின்றாடும் தேகம் ரோஜா...

சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின்...

படம்: யூத்
இசை: மணிஷர்மா
பாடியவர்: Sp பாலசுப்ரமணியம்




சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோஷம் இல்லையென்றால் மனிதர்க்கு ஏது பலம்
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமை கொல்லும் சிறு நன்மை உண்டு
(சந்தோஷம்..)

வெற்றியை போலவே ஒரு தோல்வியும் நல்லதடி
வேப்பம் பூவிலும் சிறு தேந்துளி உள்ளதடி
குற்றம் சொல்லாமல் ஒரு சுற்றம் இல்லையடி
இலையும் புன்னகையால் நீ இருட்டுக்கு வெள்ளையடி
தவறுகள் பண்ணி பண்ணி திருந்திய பிறகுதான்
நாகரிகம் பிறந்ததடி
தவறுகள் குற்றம் அல்ல சரிவுகள் வீழ்சி இல்ல
பாடம்படி பவள கொடி
உள்ளம் என்பது கவலைகள் நிறப்பும் குப்பை தொட்டி இல்லை
உள்ளம் என்பது பூந்தொட்டி ஆனால் நாளை துன்பம் இல்லை
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமை கொல்லும் சிறு நன்மை உண்டு
(சந்தோஷம்..)

ஆதியில் ஆண்டவன் இந்த பூமியை படைத்தானே
அவன் ஆசையை போலவே இந்த பூமி அமையல்லையே
ஆண்டவன் ஆசையே இங்கு பொய்யாய் போய்விடில்
மனிதனின் ஆசைகள் மெய்யாவது சாத்தியமா
நன்மை என்றும் தீமை எனும் நாலு பேர்கள் சொல்லுவது
நம்முடையே பிழை இல்லையே
துன்பமென்ற சிற்பிக்குள்தான் இன்பமென்று முத்து வரும்
துன்பத்தின் பயம் இல்லையே
கண்ணீர் துளியில் வைரங்கள் செய்யும் கலைகள் கண்டிக்கொள்
காலுக்கு செருப்பு எப்படி வந்தது முல்லுக்கு நன்றி சொல்...

ஸ்ரீரங்க ரங்க நாதனின்...

படம்: மகாநதி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், மகாநதி ஷோபனா, உமா ரமணன்




ஸ்ரீரங்க ரங்க நாதனின்
பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்க நாயகி
நாமம் சந்ததம் சொல்லடி
இன்பம் பொங்கும் தேன் கங்கை
நீராடி தென்றல் போல நீ ஆடடி
மஞ்சல் குங்குமம் மங்கை நீ
சூடி தெய்வப் பாசுரம் பாடடி
(ஸ்ரீரங்க...)

கொள்ளிடம் நீர் மீது நர்த்தனம் ஆடும்
மெல்லிய பூங்காற்று மந்திரம் பாடும்
செங்கனி மேலாடும் மாமரம் யாவும்
ரங்கனின் பேர்சொல்லி சாமரம் வீசும்
அந்நந்நாளில் சோழ மன்னர்கள் ஆக்கி வைத்த நல் ஆலயம்
அம்மாடி என்ன சொல்லுவேன் கோவில் கோபுரம் ஆயிரம்
தேனாக நெஞ்சை அள்ளுமே தெய்வ பூந்தமிழ்ப் பாயிரம்
கன்னடம் தாய் வீடு என்றிருந்தாலும்
கன்னி உன் மருவீடு தென்னகமாகும்
கங்கையின் மேலான காவிரித் தீர்த்தம்
மங்கல நீராட முன் வினை நஞ்சை புஞ்சங்கள் தானடி
ஊர் வஞ்சம் என்ன கூருவேன் தேவ லோகமே தானடி
வேரெங்கு சென்ற போதிலும் இந்த இன்பங்கள் ஏதடி...

முத்து மணி மாலை உன்னை தொட்டு தொட்டு தாலாட்ட...

படம்: சின்ன கவுண்டர்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், P சுசீலா




முத்து மணி மாலை
உன்னை தொட்டு தொட்டு தாலாட்ட
வெட்கத்திலே சேலை
கொஞ்சம் விட்டு சிட்டு போராட
உள்ளத்திலே நீ தானே
உத்தமி உன் பேர் தானே
ஒரு நந்தவன பூ தானே
புது சந்தனமும் நீ தானே
(முத்து..)

கொலுசு தான் மௌனமாகுமா
மனசு தான் பேசுமா
மேகம் தான் நிலவு மூடுமா
மவுசு தான் குறையுமா
நேசப்பட்டு வந்த பாச கோடிக்கு
காசி பட்டு சொந்தமாகாதே
வாக்குப்பட்டு வந்த வாசமலரே
வண்ணம் கலையாத ரோசாவே
தாழம் பூவில் வீசும் காத்திலா
பாசம் தேடி மாமா வா
(முத்து..)

காலிலே போட்ட மிஞ்சி தான்
காதுல பேசுதே
கழுத்துல போட்ட தாலிதான்
காவியம் பாசுதே
நெத்திச்சுட்டி ஆடும் உச்சந்தலையில்
பொட்டு வெச்சதாரு நாந்தானே
அத்தி மரப்பூவும் அச்சப்படுமா
பக்கத்துணையாரு நீதானே
ஆசை பேச்சுல பாதி மூச்சிலே
லேசா தேகம் சூடேர...

இதயமே இதயமே உன் மௌனம் என்னை கொல்லுதே...

படம்: இதயம்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்




இதயமே இதயமே
உன் மௌனம் என்னை கொல்லுதே
இதயமே இதயமே
என் விரகம் என்னை வாட்டுதே
நிலவில்லாத நீல வானம் போலவே
உயிரில்லாமல் எனது காதல் ஆனதே
(இதயமே..)

பனியாக உருகி நதியாக மாறி
அலைவீசி விளையாடி இருந்தேன்
தனியாக இருந்தும் உன் நினைவோடு வாழ்ந்து
உயிர் காதல் உறவாடி கலந்தே நின்றேன்
இது எந்தன் வாழ்வில் நீ போட்ட கோலம்
இது எந்தன் வாழ்வில் நீ போட்ட கோலம்
கோலம் கலந்ததே புது சோகம் பிறந்ததே
நீயில்லாத வாழ்வு இங்கு காணல்தான்
(இதயமே..)

என் ஜீவ ராகம் கலந்தாடும் காற்று
உன் மீது படவில்லை துடித்தேன்
அரங்கேரும் பாடல் உலகெங்கும் கேட்டும்
உன் நெஞ்சை தொடவில்லை ஏன் சொல்லம்மா
இசைக்கின்ற கலைஞன் நானாகி போனேன்
இசைக்கின்ற கலைஞன் நானாகி போனேன்
ஜீவன் நீயம்மா என் பாடல் நீயம்மா
நீயில்லாத வாழ்வு இங்கு காணல்தான்...

ஓ காதல் என்னை காதலிக்கவில்லை...

படம்: கொடி பறக்குது
இசை: ஹம்சலேகா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா



ஓ காதல் என்னை காதலிக்கவில்லை
ஓ காற்றும் என்னை ஆதறிக்கவில்லை
கண்ணி வெண்ணிலா காத்திருக்கிறேன்
உன்னை எண்ணியே பூத்திருக்கிறேன்
தீயில் வேகும்போதும் ஓதிடும் மந்திரம்
ஒன்றுதான் ஒன்றுதான்
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

தேவி வான் சொல்லியா மேகம் வரும்
நீ சொல்லியா காதல் வரும்
தேவா நான் கேட்பது காதல் வரம்
நீ தந்தது கண்ணீர் வரம்
பெண்ணழகு முழுதும் கற்பனை என்று உருகி வாழ்கிறேன்
என்னழகு உனது அற்பணம் என்று எழுதி விடுகிறேன்
போதும் போதும் புன்னகை என்பது காதலின் பல்லவி
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

ஓ என் வானமோ ரெண்டானது நீ சொல்லியே ஒன்றானது
ஓ கள் என்பது பால் ஆனது நான் காணவே நாளானது
என் புடவை உனது கறபனை கேட்டு இடையை மறந்தது
என் விழிகள் உனது கண்களை கண்டு இமையை மறந்தது
தீயில் வேகும்போதும் ஓதிடும் மந்திரம்
ஒன்றுதான் ஒன்றுதான்
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

ஓ காதல் உன்னை காதலித்ததம்மா
ஓ காற்றும் உன்னை ஆதறிதததம்மா
கண்ணி வெண்ணிலா கையில் வந்தது
கையில் வந்ததும் காதல் வந்தது
தீயில் வேகும்போதும் ஓதிடும் மந்திரம்
ஒன்றுதான் ஒன்றுதான்
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ...

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு...

படம்: கொடி பறக்குது
இசை: ஹம்சலேகா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா



சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா
சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டுக்கொண்டேன் கண்களுக்கு பள்ளி கொண்டேன்
வானத்து இந்திரரே வாருங்கள் வாருங்கள்
பெண்ணுக்குள் என்ன இன்பம் கூறுங்கள் கூறுங்கள்
இதுப்போல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை
இவளின் குணமோ மனமோ மலருக்குள் இல்லை
(சேலை..)

ஓ கூந்தலுக்குள்ளே ஒரு வீடு கட்டுங்கள்
காதலுக்குள்ளே கிடையாது சட்டங்கள்
ஆ ஆயிரம் உண்டு என்னோடு மச்சங்கள்
ஆயினும் என்ன நெஞ்சோடு அச்சங்கள்
ஆனந்த சங்கமத்தில் அச்சம் வருமா
பூக்களை கிள்ளுவதால் ரத்தம் வருமா
இதுப்போல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை
இவளின் குணமோ மனமோ மலருக்குள் இல்லை
(சேலை..)

ஓ காதல் வெண்ணிலா கையோடு வந்தாடும்
கண்கள் ரெண்டுமே கச்சேரி பண்ணுதோ
ஓ மோகமந்திரம் கண்ணோடு உள்ளதோ
மூடுமந்திரம் பெண்ணோடு உள்ளதோ
மீனுக்கு தூண்டிலிட்டால் யானை வந்தது
மேகத்தை தூது விட்டாய் வானம் வந்தது
இதுப்போல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை
இவளின் குணமோ மனமோ மலருக்குள் இல்லை...

அகிலா அகிலா என் செடி பூ பூத்ததே...

Movie name: ஒரு கல் ஒரு கண்ணாடி (2012)
Music: ஹாரிஸ் ஜெயராஜ்
Singer(s): ஆளப் ராஜு , சின்மயி , ஷர்மிளா
Lyrics: ந. முத்துக்குமார்




அகிலா அகிலா என் செடி பூ பூத்ததே
நீ தொட தேன் சிந்துதே பூ மணம் எங்கெங்கும் ok ok
அனலா முகிலா என் நொடி தித்திக்குதே
நீ வர பத்திக்குதே இனி எனை கொன்றாலும் ok ok

உன் பார்வை உன் பார்வை உன் வார்த்தை
அது ஒரு நாளும் என்னை ஈர்த்ததிலை
இருந்தாலும் துணிந்து வந்தாய்
இந்த காதல் என்னை அனைத்திட வைத்தாய் சுகமாய்

அகிலா அகிலா என் செடி பூ பூத்ததே
நீ தொட தேன் சிந்துதே பூ மணம் எங்கெங்கும் ok ok
அனலா முகிலா என் நொடி தித்திக்குதே
நீ வர பத்திக்குதே இனி எனை கொன்றாலும் ok ok

சின்ன சின்னதாய் அன்புத்தூறல் நீயும் போட
அதை சிந்தாமல் கையில் நானும் அள்ளீக்கொள்ள
வண்ண வண்ணமாய் எந்தன் வாணம் மாறிப்போக
நானும் காற்றொடு மேகமாக துள்ளி செல்ல

விழிகளில் விழிகளில் வரைகிறாய் வானவில்லை
அதில் நீல வண்ணம் வீசுதடி காதல் அலை
விரல் கோர்ததும் விழி வளைததும்
வலையை விரும்பி மீன் வந்ததோ

அகிலா அகிலா என் செடி பூ பூத்ததே
நீ தொட தேன் சிந்துதே பூ மணம் எங்கெங்கும் ok ok
அனலா முகிலா என் நொடி தித்திக்குதே
நீ வர பத்திக்குதே இனி எனை கொன்றாலும் ok ok

மின்னலாகவே கண்ணில் நீயும் வந்து செல்ல
அந்த மின்சார தாக்குதலை என்ன சொல்ல
முற்று புல்லியாய் என்னை நானும் பூட்டி கொள்ள
அதில் பூக்கோலம் போட்டு விட்டாய் மெல்ல மெல்ல

நிலவிலே கால் வைத்த ஆம்ஸ்ட்ராங்கா
உன் மனதினில் கால் வைத்தேன் நான் ஸ்ட்ராங்கா
கிளி அசைந்தா கிளை அசைந்தா
சிறகும் முளைத்து இலைகளிலே

அகிலா அகிலா என் செடி பூ பூத்ததே
நீ தொட தேன் சிந்துதே பூ மணம் எங்கெங்கும் ok ok
அனலா முகிலா என் நொடி தித்திக்குதே
நீ வர பத்திக்குதே இனி எனை கொன்றாலும் ok ok

உன் பார்வை உன் பார்வை உன் வார்த்தை
அது ஒரு நாளும் என்னை ஈர்த்ததிலை
இருந்தாலும் துணிந்து வந்தாய்
இந்த காதல் என்னை அனைத்திட வைத்தாய் சுகமாய்...

அழகே அழகே அழகின் அழகே நீயடி...

Movie name: ஒரு கல் ஒரு கண்ணாடி (2012)
Music: ஹாரிஸ் ஜெயராஜ்
Singer(s): முகேஷ் , மதுமிதா
Lyrics: ந. முத்துக்குமார்




அழகே அழகே அழகின் அழகே நீயடி
உன் அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி..!!
ஐந்தே நிமிடம் ஐந்தே நிமிடம் தானடி
என் ஆசை நெஞ்சில் பற்றிக்கொண்டது தீயடி..!!
நான் என்ன என்னவோ கனவுகள் கண்டேன்
என்னை உன்னிடம் தந்திட வந்தேன்
வந்த வேகத்தில் தயக்கம் கொண்டேன்..!!
நீ தூண்டில் காரனை தின்றிடும் மீனா?
வேட்டையாளனை வென்றிடும் மானா
உன்னை நேசித்த காதலன் நானா?

வா கனியே.. முக்கனியே
தீயோடும் பனியே..!!
வாராமல் நீ சென்றால்
இவன் தனியே தனியே..!!
வா கனியே.. முக்கனியே
தீயோடும் பனியே..!!
உனக்காக உருண்டோடும் இவன்
காலம் இனியே..!!

சுடச்சுட நெருப்பென பார்த்தாய்..
குளிர்ந்திட மறுபடி பார்த்தாய்..
கண்கள் இரண்டும் காதல் சொல்லும்
இருந்தும் நடித்தாய்..!!
அடிக்கடி முள்ளென தைத்தாய்..
ஆயினும் பூவென பூப்பாய்..
இதயக் கதவை இரக்கம் கொண்டு
என்னக்காய் திறப்பாய்..!!
இந்த காதல் என்பது மழலை போன்றது
அது சிணுங்க சிணுங்கத்தான் கவனம் பிறக்கும்..!!

உன்னை கெஞ்சி கேட்கிறேன்
என்னை கொஞ்ச கேட்கிறேன்
நீ கேட்க மறுக்கிறாய்.. தொடர்ந்து நடிக்கிறாய்..
உன்னக்கும் என்னக்கும் நடுவில் காதல் வலம் வர..

கனியே முக்கனியே தீயோடும் பனியே..!!
வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே..!!
வா கனியே முக்கனியே தீயோடும் பனியே..!!
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே..!

பலப் பல கனவுகள் இருக்கு..
அதை ஏன் சொல்லணும் உனக்கு..?
மனசுவிட்டு பேசு நீயும்.. நண்பனா என்னக்கு..
பார்த்ததும் பிடித்தது உனக்கு..
பழகிட தோனணும் என்னக்கு..
கானல் நீரில் மீனைத்தேடி அலைவது எதற்கு..?

நீ கோயில் தேரடி.. மரக்கிளையும் நானடி
என்னை கடந்து போகையில் நொறுங்குது நெஞ்சம்..

நீ காதல் கஜினியா? பகல் கனவில் பவனியா?
ஏன் துரத்தி வருகிறாய்.. நெருங்க நினைகிறாய்..
உன்னக்கும் என்னக்கும் எதற்கு காதல் வலம் வர..

கனியே முக்கனியே தீயோடும் பனியே..!!
வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே..!!
வா கனியே முக்கனியே தீயோடும் பனியே..!!
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே...!

காதல் ஒரு butterfly போல வரும்...

Movie name: ஒரு கல் ஒரு கண்ணாடி (2012)
Music: ஹாரிஸ் ஜெயராஜ்
Singer(s): ஆளப் ராஜு, ஹேமச்சந்திரன், சுனிதா சாரதி
Lyrics: ந. முத்துக்குமார்




வந்தா தொட்டுக்கோ தொட்டுக்கோ
பணிவா பட்டுக்கோ பட்டுக்கோ
முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ

கண்ணால் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தோளால் தொத்திகோ தொத்திகோ
தனியா கதிகோ கதிகோ

காதல் ஒரு butterfly போல வரும்
வந்தால் அது கண்ணாமூச்சி ஆடி விடும்
சிறு பிள்ளை போலே பின்னாலே ஊடு
காணாமல் போனால் கண்ணாலே தேடு
ஏமாற்ற பார்க்கும் பல முறை
என்றாலும் மாட்டும் ஒரு முறை
எங்கே தான் போகும் அது வரை
போடா நீ காதல் வரும் வரை

வந்தா தொட்டுக்கோ தொட்டுக்கோ
பணிவா பட்டுக்கோ பட்டுக்கோ
முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ

கண்ணால் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தோளால் தொத்திகோ தொத்திகோ
தனியா கதிகோ கதிகோ

நீ என்னை பார்க்கும் குதுகலத்தில்
நான் உன்னை பார்ப்பேன் பரவசத்தில்
மழை பொழியாதோ நெஞ்சம் நினையாதோ
மன கடலுக்குள்ளே அலை அடிகாதோ
மனதை சொல்ல வந்தா நேரத்தில்
என் நெஞ்சை கட்டினால் ஆடை கம்பத்தில்

குளிர் பார்வை வந்து என்னை அணைகாதோ
அந்த அழைப்பினிலே உயிர் பிழைக்காதோ
மின்சாரம் மேலே கை வைத்து விட்டேன்
ஆனாலும் கண்ணே விரும்பி தான் தொட்டேன்
கடிகாரம் போலே நம் சிநேகம் என்பேன்
இரு உள்ளம் சேரும் நேரம் எதிர்பாத்து நின்றேனே

தூண்டில் குள் சிக்குதே ஒரு வார்த்தை
சொல்லாமல் போகுதே என் வாழ்கை
உன்னை தொட வந்தேன் நான் தீண்ட வில்லை
மஞ்சள் கோடை விட்டு கால் தாண்டவில்லை
பனீரை துவுதே ஒரு பார்வை
விண்மீனை துவுதே மறு வார்த்தை
இந்த இடைவெளிகள் என் குறைய வில்லை
உன் கடை விழியில் என் கருணை இல்லை
கேட்காமல் உன்னை நான் காதல் செய்தேன்
கரும் பாறை மீது மழையாக பெய்தேன்
பெண்ணே உன் உள்ளம் என்னென்று சொல்வேன்
பல கல்லை வீசி பார்த்தும் உடையத கண்ணாடி

வந்த தொட்டுக்கோ தொட்டுக்கோ
பனிவ பட்டுக்கோ பட்டுக்கோ
முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ

கன்னல் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தோளால் தொதிகோ தொதிகோ
தனிய கதிகோ கதிகோ

வந்த தொட்டுக்கோ தொட்டுக்கோ
பனிவ பட்டுக்கோ பட்டுக்கோ
முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ

காதல் ஒரு butterfly போல வரும்
வந்தால் அது கண்ணாமூச்சி ஆடி விடும்
சிறு பிள்ளை போலே பின்னாலே ஊடு
காணாமல் போனால் கண்ணாலே தேடு
ஏமாற்ற பார்க்கும் பல முறை
என்றாலும் மாட்டும் ஒரு முறை
எங்கே தான் போகும் அது வரை
போடா நீ காதல் வரும் வரை...

வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு...

Movie name: ஒரு கல் ஒரு கண்ணாடி (2012)
Music: ஹாரிஸ் ஜெயராஜ்
Singer(s): நரேஷ் ஜயர், வேல்முருகன்
Lyrics: ந. முத்துக்குமார்




வஞ்சரம் மீனு வவ்வாலு..
கெடைச்சா கெளுத்தி விராலு
இருக்கு மீசை ஏராலு..
இறங்கி கலக்கு கோபாலு..!
வஞ்சரம் மீனு வவ்வாலு..
கெடைச்சா கெளுத்தி விராலு
இருக்கு மீசை ஏராலு..
இறங்கி கலக்கு கோபாலு..!

வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாடரு
ஏ..வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாடரு
கடல போல காதல் ஒரு சால்ட் வாடெரு
அது கொஞ்சம் கரிக்கும்பொதே நீ துக்கி போட்டுடு..!!

மும்மி சொன்ன பொண்ண கட்டுனா டார்செர் இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா ட்ரௌசெர் அவுருண்டா
மும்மி சொன்ன பொண்ண கட்டுனா டார்செர் இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா ட்ரௌசெர் அவுருண்டா
கண்ண கலங்க வைக்கும் பிகரு வேணான்டா
நம்மக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் நண்பன் போதுண்டா

வஞ்சரம் மீனு வவ்வாலு..
கெடைச்சா கெளுத்தி விராலு
இருக்கு மீசை ஏராலு..
இறங்கி கலக்கு கோபாலு..!
வஞ்சரம் மீனு வவ்வாலு..
கெடைச்சா கெளுத்தி விராலு
இருக்கு மீசை ஏராலு..
இறங்கி கலக்கு கோபாலு..!

வஞ்சரம் மீனு வவ்வாலு..
கெடைச்சா கெளுத்தி விராலு
இருக்கு மீசை ஏராலு..
இறங்கி கலக்கு கோபாலு..!
வஞ்சரம் மீனு வவ்வாலு..
கெடைச்சா கெளுத்தி விராலு
இருக்கு மீசை ஏராலு..
இறங்கி கலக்கு கோபாலு..!

வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாடரு

பிகுல தினமும் ஒன்னா போனோம்
பாக்க்ல இப்போ அவல காணோம்
பீச்ல சொகம்மா கடல போட்டோம்
கடலுக்கும் இப்போ கன்னீர் மூட்டும்..
பிகுல தினமும் ஒன்னா போனோம்
பாக்க்ல இப்போ அவல காணோம்
பீச்ல சொகம்மா கடல போட்டோம்
கடலுக்கும் இப்போ கன்னீர் மூட்டும்..

கதலிக்கும் போது அட கண்ணு தெரியாது
உன் கன்னு முழிச்சுக்கிட்டா அங்க காதல் கிடையாது..
அவ போனாலே போனா தண்ணீர விட்டு மீனா
நா காயம் பட்ட மைனா இப்போ பாடுறேன் கானா..!!
பிகரு சுகரு மதரி
ஜனக்கு ஜனக்கு வவ்வாலு
நட்பு தடுப்பு ஊசீட
ஜனக்கு ஜனக்கு கோபாலு
பிகரு சுகரு மதரி
பசங்க மனச உருக்கிடும்
நட்பு தடுப்பு ஊசீட
ஒடஞ்ச மனச தேத்திடும்..!!

வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாடரு

பாதியில் வந்த பொண்ண நம்பி
ஆத்யில் வளர்ந்த நட்ப விட்டேன்..!!
தேதிய போல கிழிச்சிப் புட்டா
தேவதை அவளை நம்பி கெட்டேன்..!!

தோலு மட்டும் வெள்ள உன்ன கவுட்துப்புட்டா மெல்ல
என்ன பண்ணி என்ன அட அப்பவே நான் சொன்னேன்..!!
அவ போட்டாளே போட்டா நல்ல திண்டுகல்லு பூட்டா
ஒரு சாவி கொண்டு வாடா என்ன தொறந்து விடேண்டா!!

கண்ணுல மைய்ய வெப்பாடா
அதுல பொய்ய வெப்பாடா
உதட்டில் சாயம் வெப்பாடா
உனக்கு காயம் வெப்பாடா..
கன்னுல மைய்ய வெப்பாடா
அதுல பொய்யோ பொய்யையோ
உதட்டில் சாயம் வெப்பாடா
உனக்கு கையோ கையையோ

வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாடரு
ஏ..வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாடரு
கடல பொல காதல் ஒரு சால்ட் வாடெரு
அது கொஞ்சம் கரிக்கும்பொதே நீ துக்கி போட்டுடு..!!

மும்மி சொன்ன பொண்ண கட்டுனா டார்செர் இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா ட்ரௌசெர் அவுருண்டா
மும்மி சொன்ன பொண்ண கட்டுனா டார்செர் இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா ட்ரௌசெர் அவுருண்டா
கண்ண கலங்க வைக்கும் பிகரு வேணான்டா
நம்மக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் நண்பன் போதுண்டா...

அடடா ஒரு தேவதை வந்து போகுதே...

Movie name : ஒரு கல் ஒரு கண்ணாடி (2012)
Music: ஹாரிஸ் ஜெயராஜ்
Singer(s): கார்த்திக்
Lyrics: . முத்துக்குமார்




அடடா ஒரு தேவதை வந்து போகுதே
இந்த வழியில் புதிதாய் இவள் தேகத்தை
யார் நெய்ததோ பட்டு தறியில்

பெரிதாய் ஒரு பேரலை வந்து தாக்குதே
இரு விழியில்..!
வலியா இது இன்பமா என்ன ஆகுமா
இவல் யாரோ யாரோ

உயிரே உயிரே உயிரே
எங்கோ பறக்க் வச்சே வச்சே
அடி சொந்தம் பந்தம் உறவ மறக்க வச்சே
உயிரே உயிரே புதுசா பொறக்க வச்சே
அடி எனக்கும் நானே
பேசி சிரிக வச்சே வச்சே வச்சே

இவள் யாரிவள் இந்திரன் மகனா
இந்த பூமியில் சந்திரன் நகலா
இந்த சந்திரன் வருவது பொதுவாய் பகலா

அலைபாய்ந்திடும் கூந்தலும் முகிலா
அதில் வீசிடும் வாசனை அகிலா
இவள் பார்பது ஆண்டவன் செயலா
யாரோ யாரோ இவல்

தீயாகவே வந்தாள் இவள்
திண்டாடவே செய்தால் இவள்
காற்றாகவே வந்தாள் இவள்
உன் சுவாசத்தில் சென்றாள் இவள்...

Tuesday, March 13, 2012

என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச...

திரைப்படம் : சொக்கத்தங்கம்
பாடியவர்கள் : அனுராதா ஸ்ரீராம் , உன்னிகிருஷ்ணன்
இசை: தேவா




என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச

என் நெஞ்சுக்குள்ள உன்னை வச்சி தச்சபோது
என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச
என் நெஞ்சுக்குள்ள உன்னை வச்சி தச்சபோது

சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன்
நான் சொக்க தங்கம் கிட்டியதா துள்ளி குதிச்சேன்
சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன்
நான் சொக்க தங்கம் கிட்டியதா துள்ளி குதிச்சேன்
குற்றால சாரல் அது கண்ணோரம் ஊறி வர
உன்ன நெனச்சேன் நான் உன்ன நெனச்சேன்
எந்த பூர்வ ஜென்ம புண்ணியமோ உன்ன அடைஞ்சேன்

நான் தார சிற்பம் உன்னோட வெப்பம்
நான் தொட்டு பாக்குறப்போ என்ன நெனச்ச

தீக்குச்சி வந்து தீக்குச்சி கிட்ட
சௌக்கியம் கேக்குதுன்னு நானும் நெனச்சேன்

உன் கன்னக்குழி முத்தம் வச்சேன் என்ன நெனச்ச

என் நெஞ்சுக்குழி மீதும் ஒன்னு கேக்க நெனச்சேன்

ஏன் பேராச நூறாச கேக்கையில்
அடி தேன் மல்லி நீ என்ன நெனச்சடி

ஆறேழு கட்டிலுக்கும் அஞ்சாறு தொட்டிலுக்கும்
சொல்ல நெனச்சேன் நான் சொல்ல நெனச்சேன்
ஒன்ன ஒட்டுமொத்த குத்தகையா அல்ல நெனச்சேன்
அல்ல நெனச்சேன் நான் அல்ல நெனச்சேன்
ஒன்ன ஒட்டுமொத்த குத்தகையா அல்ல நெனச்சேன்

மெத்தைக்கு மேல உன்னோட சேல
என்கையில் சிக்கும் வேலை என்ன நெனச்ச

எப்போதும் போல உன்னோட வேலை
ஆரம்பமாசுதுன்னு நானும் நெனச்சேன்

நீ உள்காயத்தை பாக்குறப்போ என்ன நெனச்ச

நீ நகம் வெட்ட வேணுமுன்னு சொல்ல நெனச்சேன்

நாம் ஒன்னோடு ஒண்ணாகும் நேரத்தில்
உன் பூந்தேகம் தாங்கும்னு நெனச்சியா

கல்யாண சொர்கத்துல கச்சேரி நேரமுன்னு
கட்டி புடிச்சேன் நான் கட்டி புடிச்சேன்
என் வெட்கம் விட்டு மூச்சு முட்ட கட்டி புடிச்சேன்

சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன்
நான் சொக்க தங்கம் கிட்டியதா துள்ளி குதிச்சேன்
குற்றால சாரல் அது கண்ணோரம் ஊறி வர
உன்ன நெனச்சேன் நான் உன்ன நெனச்சேன்
எந்த பூர்வ ஜென்ம புண்ணியமோ உன்ன அடைஞ்சேன்...

Monday, March 12, 2012

கண்கள் ஒன்றாகக் கலந்ததால்...

திரைப்படம் : சேரன் பாண்டியன்
பாடியவர்கள் : மனோ, சித்ரா
இசை: சௌந்தர்யன்



கண்கள் ஒன்றாகக் கலந்ததால்
காதல் திருக்கோலம் கொண்டதோ
கைகள் ஒன்றாக இணைந்ததால்
கவிதை பல பாட மலர்ந்ததோ
(கண்கள் ஒன்றாக)

வசந்தங்களே வாழ்த்துங்களேன்
வளர்பிறையாய் வளருங்களேன்

(கண்கள் ஒன்றாக )

மழை வரும்போது குளிர் வரும் கூட
மலர் மணம் வீசுமே
இவள் மனம் உந்தன் வருகையைக்கண்டு
எழில் முகம் பூக்குமே
அடித்திடும் கைகள் அணைத்திட
நானும் அடைக்கலம் ஆகினேன்
முல்லையே எல்லையில்லையே
உந்தன் அன்பினில் மூழ்கினேன்

(கண்கள் ஒன்றாக )

ஒருகணம் பார்க்க பலகணம்
நெஞ்சில் திரைப்படம் பார்க்கிறேன்
உயிருடன் நித்தம் உரசியே
என்றும் உன் வசம் கலக்கிறேன்
பிரிவதும் பின்பு இணைவதும்
கடல் அலைகளும் கரையுமா
பெண்மைதான் தூங்கவில்லையே
உந்தன் பித்துதான் அதிகமா...

காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா...

படம்: சின்ன மாப்பிள்ளை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ, S ஜானகி




காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா
காத்தாடும் மேலாக்கு உனை பின்னுதையா
காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி
காத்தாடும் மேலாக்கு உனை பின்னுதடி
உன் முகத்தை பார்க்கையில என் முகத்தை நான் மறந்தேன்
(காதோரம்..)

நான் விரும்பும் மாப்பிள்ளைக்கு
நாள் கணக்கா காத்திருந்தேன்
(நான் விரும்பும்..)
வந்தாயே நீயும் வாசலை தேடி
கண்டேனே நானும் எனக்கொரு ஜோடி
உன்னாட்டந்தான் தங்கத்தேரு
கண்டதில்லை எங்க ஊரு
காதல் போதை தந்த கள்ளி
கந்தன் தேடி வந்த வள்ளி
நீ தொடத்தானே நான் பொறந்தேனே
நாளொரு வண்ணம் நான் வளர்ந்தேன்
(காதோரம்..)

வானவில்லை விலை கொடுத்து
வாங்கிடத்தான் காசிருக்கு
(வானவில்லை..)
என் கூட உன் போல் ஓவியப் பாவை
இல்லாமல் போனால் நான் ஒரு ஏழை
என்னாளும் நான் உங்க சொத்து
இஷ்டம் போல அள்ளி கட்டு
மேலும் கீழும் மெல்லத் தொட்டு
மேளம் போல என்னை தட்டு
நான் அதுக்காக காத்திருப்பேன்
நீ வரும் பாதை பார்த்திருப்பேன்...

ஆத்தங்கர மரமே அரசமர இலையே...

படம்: கிழக்கு சீமையிலே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: மனோ, சுஜாதா
வரிகள்: வைரமுத்து



அத்தைக்குப் பிறந்தவளே ஆளாகி நின்றவளே
பருவம் சுமந்து வரும் பாவாடைத் தாமரையே
தட்டாம்பூச்சி பிடித்தவள் தாவணிக்கு வந்ததெப்போ
மூன்றாம்பிறையே நீ முழு நிலவானதெப்போ
மௌனத்தில் நீயிருந்தா யாரைத்தான் கேட்பதெப்போ

ஆத்தங்கர மரமே அரசமர இலையே
ஆலமர கிளையே அதிலுறங்கும் கிளியே
ஆத்தங்கர மரமே அரசமர இலையே
ஆலமர கிளையே அதிலுறங்கும் கிளியே
ஓடக்கார ஒழவுகாட்டுல ஒருத்தி யாரு இவ வெடிச்சு நிக்குற
பருத்தி தாவி வந்து சண்டையிடும் அந்த முகமா
தாவனிக்கு வந்த ஒரு நந்தவனமா
உள்ள சொந்தம் என்ன விட்டுப் போகாது
அட ஓடத்தண்ணி உப்பு தண்ணி ஆகாது
(ஆத்தங்கர..)

மாமனே ஒன்னத் தாங்காம ஒட்டியில் சோரும் பொங்காம
பாவி நான் பருத்தி நாராப் போனேனே
காகம்தான் கத்திப் போனாலும் கதவுதான் சத்தம்போட்டாலும்
ஒம்முகம் பார்க்க ஓடி வந்தேனே
ஒத்தையில் ஓடக்கரையோரம் கத்தியே ஒம்பேர் சொன்னேனே
ஒத்தையில் ஓடும் ரயிலோரம் கத்தியே ஒம்பேர் சொன்னேனே
அந்த ரயில் தூரம் போனதும் நேரம் ஆனதும் கண்ணீர் விட்டேனே
முத்து மாமா என்ன விட்டுப் போகாதே
என் ஒத்த உசிரு போனா மீண்டும் வாராதே
(ஆத்தங்கர..)

தாவணிப் பொண்ணே சொகந்தானா தங்கமே தழும்பும் சொகந்தானா
பாரையில் சீன்னப் பாதம் சொகந்தானா?
தொட்டபூ எல்லாம் சொகந்தானா? தொடாத பூவும் சொகந்தானா?
தோப்புல ஜோடி மரங்கள் சொகந்தானா?
ஐத்தையும் மாமனும் சொகந்தானா? ஆத்துல மீனும் சொகந்தானா?
ஐத்தையும் மாமனும் சொகந்தானா? ஆத்துல மீனும் சொகந்தானா?
அன்னமே உன்னையும் என்னையும் தூக்கி வளர்த்த திண்ணையும் சொகந்தானா?
மாமம்பொண்ணே மச்சம் பார்த்து நாளாச்சு
ஒம் மச்சானுக்கு மயிலப் பசுவு தோதாச்சு...

நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுதான்...

படம்: பணக்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்: மனோ / S ஜானகி



நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுதான்
பேரு விளங்க இங்கு வாழணும்
சோல வனத்தில் ஒரு ஜோடிக்குயில் போலத்தான்
காலம் முழுக்க சிந்து பாடணும்
ஒன்னுக்கொன்னு பக்கத்திலே
பொண்ணு புள்ள நிக்கையிலே
கண்ணுபடும் மொத்தத்திலே
கட்டழகன் அம்மாடி என்ன சொல்ல
(நூறு வருஷம்..)

உசில மணியாட்டம் ஒடம்பத்தான் பாரு
தெருவில் அசைஞ்சாடும் திருவாரூர் தேரு
ஓம குச்சிப்போல் புடிச்சாரு தாரம்
தாவி அணைச்சாக்கா தாங்காது பாரம்
இவரு ஏழு அடி
நடக்கும் ஏணியடி
நிலவை நின்னுக்கிட்டே தொட்டுடுவார் பாரு
மனைவி குள்ளமணி
உயரம் மூனு அடி
இரண்டும் இணைஞ்சிருந்தா கேளி பண்ணும் ஊரு
ரெட்ட மாட்டு வண்டி வரும்போது
நெட்டை குட்டை என்றும் இணையாது
இந்த ஒட்டகந்தான்
கட்டிக்கிட குட்ட வாத்தை புடிச்சான்
நூறு வருஷம் ஹே ஹே..
(நூறு பருஷம்...)

புருஷன் பொஞ்சாதி பொருதந்தான் வேணும்
பொருத்தம் இல்லாட்டி வருத்தம்தான் தோணும்
அமைஞ்சா அது போல கல்யாணம் பண்ணு
இல்ல நீ வாழு தனியாழா நின்னு
முதல்ல யோசிக்கணும்
பிறகு நேசிக்கணும்
மனசு ஏத்துக்கிட்டா சேத்துக்கிட்டு வாழு
உனக்கு தகுந்தபடி குணத்தில் சிறந்தபடி
இருந்தா ஊரறிய மாலை கட்டி போடு
சொத்து வீடு வாசல் இருந்தாலும்
ஹே சொந்தம் பந்தம் எல்லாம் அமைஞ்சாலும்
அட உள்ளம் ரெண்டும் ஒட்ட விட்டால்
கல்யாணம்தான் கசக்கும்...

வாசலிலே பூசணிப்பூ வச்சிப்புட்டா...

படம் : செண்பகமே செண்பகமே
இசை : இளையராஜா
குரல் : ஜானகி , மனோ




வாசலிலே பூசணிப்பூ வச்சிப்புட்டா வச்சிப்புட்டா
நேசத்திலே
என் மனசை தச்சிப்புட்டா தச்சிப்புட்டா
பூவும் பூவும் ஒன்னு கலந்தது இப்போது
தேனும்பாலும் பொங்கி வழியுது இப்போது

வாசலிலே பூசணிப்பூ வச்சதென்ன வச்சதென்ன
நேசத்திலே என் மனசை தச்சதென்ன தச்சதென்ன

பிரிச்ச போதும் பிரியவில்லையே சொந்தம் நானே
வழிய மறந்த குயிலும் சேர்ந்தது
கோலம்போட்டு சாடை சொன்னது நானே
கோடு நமக்கு யாரு போட்டது..
நெஞ்சுக்குள்ளே நெஞ்ச வச்சு உள்ளதெல்லாம் கண்டுகிட்டேன்..
நெத்தியிலே பொட்டுவச்சு உங்களைத்தான் தொட்டுக்கிட்டேன்..
நானும் நீயும் ஒன்னாசேந்தா நாளும் நாளும் சந்தோஷம்..
ராகம் தாளம் சேரும் நேரம் ஆனந்தம் பாடும் சங்கீதம்..

வாசலிலே பூசணிப்பூ...

மீண்டும் மீண்டும் கூடி சேருது பொன்னிஆறு
மோகத்தோடு கூடி பாடுது ஆஆஅ
கேட்டுகேட்டு கிறங்கத்தோணுது உங்க பாட்டு..
கேள்வி போல என்னை வாட்டுது
ஆத்து வெள்ளம் மேட்ட விட்டு
பள்ளத்துக்கு ஓடிவரும்
ஆசையிது தேடிக்கிட்டு ஆனந்தமாய் பாடிவரும்
ஏதோ ஒன்னை சொல்லிச்சொல்லி
என்னை இப்ப கிள்ளாதே
போதும் போதும் கண்ணால்
என்ன கட்டி இழுக்கற செண்பகமே!

வாசலிலே பூசணிப்பூ...