படம்: ஐயா பாடல்: ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன் இந்த பார்வ பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன்
ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன் இந்த பார்வ பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன் மன மாலை உன்னை பூ பூவாய் பூத்திருந்தேன் அந்த சேதிக்காக நொடி நொடியாய் வேர்த்திருந்தேன் சூரியன சூரியன சுரட்டு பையில் நான் அள்ளி வர ஆசைப்பட்டேன் சிங்கத்தையும் சிங்கத்தையும் சில நாளா என் சின்ன சின்ன கம்மலுக்குள் பூட்டிக்கிட்டேன் தண்ணிக்குள்ள தான் நட்ட தாமரை கொடி தெப்ப குளத்தையும் குடிச்சிருச்சே
ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் தயங்கி நின்னேன் அந்த பார்வ பார்க்க முடியாம நான் ஒதுங்கி நின்னேன்
ஊருகுள்ள ஓடும் தெருவில் பாத தடங்கள் ஆயிரம் இருக்கும் நீ நடந்த சுவடுகள் இருந்தால் எந்தன் கண்கள் கண்டு பிடிக்கும்
இதயத்தை தட்டி தட்டி பார்த்துப்புட்ட அதை திறக்கலை என்றதுமே ஒடஞ்சுப்புட்ட
நீ கிடைக்க வேண்டும் என்று துண்டு சீட்டில் எழுதி போட்டேன் பேச்சியம்மன் கோயில் சாமி பேப்பர் சாமி ஆனது என்ன
கண்ணுக்குள்ள ஒடிய உன்னை துரத்த மனசுக்குள் நீ வந்து ஒளிஞ்ச மனசுக்குள்ள ஒளிஞ்சதும் உன்னை விரட்ட உசிருக்குள் நீ மெல்ல நுழைஞ்ச
ஓ… நீ கொடுத்த கல் கூட செங்கல் சாமி ஆனதுய்யா!
ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் தயங்கி நின்னேன் அந்த பார்வ பார்க்க முடியாம நான் ஒதுங்கி நின்னேன்
ஓ…ஒஹோ…ஒ….ஒஹோ
அடுத்து வீட்டு கல்யாணத்தில் பத்திரிக்கையை பார்க்கும்போது நமது பெயரை மணமக்கள் ஆக மாற்றி எழுதி ரசித்து பார்த்தேன்
ஆண்: இது வரை எனக்குள்ள இரும்பு நெஞ்சு அது இன்று முதல் ஆனது இலவம் பஞ்சு
கட்டபொம்மன் உருவம் போல உன்னை வரைந்து மறைத்தே வைத்தேன் தேசபற்று ஓவியம் என்று வீட்டு சுவற்றில் அப்பா மாட்ட
ஆனை கட்டு போல இருக்கும் மனது நீ தொட்டதும் உடைஞ்தது என்ன புயலுக்கு பதில் சொல்லும் எந்தன் இதயம் பூ பட்டு சரிஞ்தது என்ன
வேப்ப மரம் சுற்றி வந்தேன் அரச மரமும் பூக்குதய்யா ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் தயங்கி நின்னேன்
இந்த பார்வ பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன்
ஆண்: அந்த பார்வ பார்க்க முடியாம நான் ஒதுங்கி நின்னேன்
சூரியன சூரியன சுரட்டு பையில் நான் அள்ளி வர ஆசைப்பட்டேன் சிங்கத்தையும் சிங்கத்தையும் சில நாளா என் சின்ன சின்ன கம்மலுக்குள் பூட்டிக்கிட்டேன் தண்ணிக்குள்ள தான் நட்ட தாமரை கொடி தெப்ப குளத்தையும் குடிச்சிருச்சே……
முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா
எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போல ஓடிக் கொண்டிரு எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே உண்மை உள்ளத்தில் ஊர் வைக்குமே எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே நீ நதி போல ஓடிக் கொண்டிரு எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே உண்மை உள்ளத்தில் ஊர் வைக்குமே ஓ ஹே தோழா... முன்னால் வாடா... உன்னால் முடியும்...
தள தளபதி தளபதி நீதான் நீதான் அன்புத் தலைவா.. வெற்றி நமக்கே.. அழகிய தமிழ் மகன் நீதானே.. நீதானே...
எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே நீ நதி போல ஓடிக்கொண்டிரு எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே உண்மை உள்ளத்தில் ஊர் வைக்குமே
முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா
நாளை நாளை நாளை என்று இன்றை இழக்காதே...
நீ இன்றை இழக்காதே... நீ இன்றை இழக்காதே இன்றை விதைத்தால் நாளை முளைக்கும் அதை நீ மறக்காதே நீ அதை நீ மறக்காதே நீ அதை நீ மறக்காதே... நேற்று நடந்த காயத்தை எண்ணி நியாயத்தை விடலாமா நியாயம் காயம் அவனே அறிவான் அவனிடம் அதை நீ விட்டுச் செல் ஹே தோழா முன்னால் வாடா உன்னால் முடியும்
தள தளபதி தளபதி நீதான் நீதான் அன்புத் தலைவா.. வெற்றி நமக்கே.. அழகிய தமிழ் மகன் நீதானே..
எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே நீ நதி போல ஓடிக்கொண்டிரு எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே உண்மை உள்ளத்தில் தூர் வைக்குமே
முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா
மாணவன் மனது வைத்தால் முடியாதென்பது இல்லை.. கடல் போல், மலை போல், காற்றை போல், பூமி போல் நீ பெருமை சேராடா பிறந்தோம் இருந்தோம் சென்றோம் என்ற வாழ்வை தூக்கிப் போடடா மாணவன் மனது வைத்தால்...
எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே நீ நதி போல ஓடிக்கொண்டிரு எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே உண்மை உள்ளத்தில் ஊர் வைக்குமே
எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே நீ நதி போல ஓடிக்கொண்டிரு எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே உண்மை உள்ளத்தில் ஊர் வைக்குமே ஓ ஓ ஓ ஓ தோழா முன்னால் வாடா உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா முன்னால் வாடா உன்னால் முடியும்
தளதளபதி தளபதி நீதான் நீதான் அன்புத்தலைவா வெற்றி நமக்கே அழகிய தமிழ் மகன் நீதானே
பாட்டு சொல்லி பாட சொல்லி குங்குமம் வந்ததம்மா கேட்டு கொள்ள கிட்ட வந்து மங்களம் தந்ததம்மா குங்குமமும் மங்களமும் ஒட்டி வந்த ரெட்டை குழந்தையடி சந்தனத்து சிந்து ஒன்று கட்டி கொண்டு மெட்டொன்று தந்ததடி
(பாட்டு)
இளமையிலே கனவுகளில் மிதந்து சென்றேஸ் தனிமையிலே அலையடிது ஒதுங்கி வந்தேன் வானவில்லின் வரவுதனை யார் அரிவார் வாழகை செல்லும் பாதைதனை யார் உரைப்பார் இருள் தொடங்கிடும் மேர்கு அங்கு இன்னும் இருப்பது எதர்கு ஒளி தொடங்கிடும் கிழக்கு உண்டு பொதுவினில் ஒரு விளக்கு ஓளி இருக்குமிடம் கிழக்குமில்லை மேர்குமில்லை
(பாட்டு)
புதிய இசை கதவு இன்று திரந்ததம்மா செவி உணரா இசையை மனம் உணர்ந்ததம்மா இடம் கொடுத டெய்வம் அதை அரிந்து கொண்டேன் வாழ்தி அதை வணங்கி நின்றே வாழ்ந்திடுவேன் அன்று சென்ற இளம் பருவம் அதை எண்ண எண்ண மனம் நிரையும் அன்று இழந்தது மீண்டும் எந்தன் கையில் கிடைதது வரமே அதை கை பிடிதே தொடர்ந்து செல்வேன் கலக்கமில்லை.
படம்: ஆறு இசை: தேவிஸ்ரீ பிரசாத் பாடியவர்கள்: திப்பு, சுமங்கலி
பார்க்காத என்னை பார்க்காத குத்தும் பார்வையால என்னை பார்க்காத போகாத தள்ளி போகாத என்னை விட்டு விட்டு தள்ளிப்போகாத கொடுத்தத திருப்பி நீ கேக்க காதல் கடனுமில்ல கூட்டத்தில் நின்னு பார்த்துக் கொள்ள நடப்பது கூத்துமில்ல (பார்க்காத,,)
வேணா வேணான்னு நான் இருந்தேன் நீதாலே என்ன இழுத்து விட்ட போடி போடின்னு நான் தொரத்த வம்புல நீதானே மாட்டி விட்ட நல்லா இருந்த என் மனச நாராக கிழிச்சுப்புட்ட கருப்பா இருந்த என் இரவ கலரா மாத்திப்புட்ட என்னுடன் நடந்த என் நிழல் தனியா நடக்கவிட்ட உள்ள இருந்த என் உசுர வெளியே மிதக்க விட்ட (பார்க்காத..)
வேணா வேணான்னு நினைக்கலையே நானுமுன்னை நொறுக்கலையே காணோம் காணோன்னு நீ தேட காதல் ஒண்ணும் தொலையலையே ஒண்ணா இருந்த ஞாபகத்தை நெஞ்சோடு சேத்து வெச்சேன் தனியா இருந்த வலியை மட்டும் தனியா அனுபவிச்சேன் (பார்க்காத..)
பறவையின் சிறகுகள் விரிஞ்சாதான் வானத்தில் அது பறக்கும் காத்திருந்தால் தான் இருவருக்கும் காதல் அதிகரிக்கும் கொடுத்தத திருப்பி நீ கேக்க கடனா கொடுக்கலையே உனக்கது புரியலையே...