PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Monday, June 14, 2010

அய்யா தொரை நீ பல்லாண்டு வாழ்க...



Movie Name: Ayyaa
Song Name: Ayyaathorai
Singers: Balram, Bharathwaj, Harish Raghavendra
Music Director: Bharathwaj



அய்யா தொரை நீ பல்லாண்டு வாழ்க அய்யா தொரை..
கண்ணை திற கண்ணை திற உன் பார்வை பட்டு பாவம் தீர..

கோயில் குளம் கண்டதில்ல இப்படி ஓர் சாமி
புண்ணியன் தான் செஞ்சிருக்கு தென்காசி பூமி..

வானம் தேஞ்சி போச்சி பூமி காஞ்சி போச்சி ஏழை எங்கள ஏமாத்தி,
கிழக்கு இருட்டி போச்சு மேக்க மறைஞ்சி போச்சி காலம் எங்களை ஏமாத்தி..

மண்ணோட மக்களையும் தத்தெடுத்த ராசா
இன்னொருக்க எங்களைத்தான் பெத்தெடுத்த ராசா
அய்யா தொரை நீ பல்லாண்டு வாழ்க அய்யா தொரை...

Sad
*****************************

அய்யா தொரை அய்யா தொரை இது சுயநல பூமி அய்யா தொரை
அய்யா தொரை அய்யா தொரை நீ சூழ்நிலைக் கைதி அய்யா தொரை

கை நிறைய அள்ளித் தரும் கையில் இப்ப விலங்கு

வைரக் கல்ல உப்பு கல்லு தப்பு சொல்லி வழக்கு

தேளு கொட்டி வலி கூட கொஞ்சம் நேரம் இருக்கும்

ஊருன்ஜோன்ன வார்த்தை இது வாழும் வரை வலிக்கும்

போதி மரத்த போல புத்தன் நெனச்ச மரம் போலி மரமாய் ஆனதென்ன

பத்து தலை முறைக்கு காவல் காப்பவரு காவல் நிலையம் போனதென்ன

கஞ்சி தொட்டி நடத்தி கஷ்டம் தீர்த்த ராசா, கள்ளிச் செடி குத்தன்ஜோல்லி தோத்திடுமா ரோசா

அய்யா தொரை நீ பல்லாண்டு வாழனும் அய்யா தொரை

அய்யா தொரை உன்ன அய்யனாரா நினைக்கிறோம் அய்யா தொரை..


ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்...

படம்: ஐயா
பாடல்: ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்


ஒரு வார்த்தை கேட்க
ஒரு வருசம் காத்திருந்தேன்
இந்த பார்வ பார்க்க
பகல் இரவா பூத்திருந்தேன்

ஒரு வார்த்தை கேட்க
ஒரு வருசம் காத்திருந்தேன்
இந்த பார்வ பார்க்க
பகல் இரவா பூத்திருந்தேன்
மன மாலை உன்னை
பூ பூவாய் பூத்திருந்தேன்
அந்த சேதிக்காக
நொடி நொடியாய் வேர்த்திருந்தேன்
சூரியன சூரியன சுரட்டு பையில்
நான் அள்ளி வர ஆசைப்பட்டேன்
சிங்கத்தையும் சிங்கத்தையும் சில நாளா
என் சின்ன சின்ன கம்மலுக்குள் பூட்டிக்கிட்டேன்
தண்ணிக்குள்ள தான் நட்ட தாமரை கொடி
தெப்ப குளத்தையும் குடிச்சிருச்சே


ஒரு வார்த்தை சொல்ல
ஒரு வருஷம் தயங்கி நின்னேன்
அந்த பார்வ பார்க்க முடியாம
நான் ஒதுங்கி நின்னேன்


ஊருகுள்ள ஓடும் தெருவில்
பாத தடங்கள் ஆயிரம் இருக்கும்
நீ நடந்த சுவடுகள் இருந்தால்
எந்தன் கண்கள் கண்டு பிடிக்கும்


இதயத்தை தட்டி தட்டி பார்த்துப்புட்ட
அதை திறக்கலை என்றதுமே ஒடஞ்சுப்புட்ட


நீ கிடைக்க வேண்டும் என்று
துண்டு சீட்டில் எழுதி போட்டேன்
பேச்சியம்மன் கோயில் சாமி
பேப்பர் சாமி ஆனது என்ன


கண்ணுக்குள்ள ஒடிய உன்னை துரத்த
மனசுக்குள் நீ வந்து ஒளிஞ்ச
மனசுக்குள்ள ஒளிஞ்சதும் உன்னை விரட்ட
உசிருக்குள் நீ மெல்ல நுழைஞ்ச


ஓ… நீ கொடுத்த கல் கூட
செங்கல் சாமி ஆனதுய்யா!


ஒரு வார்த்தை சொல்ல
ஒரு வருஷம் தயங்கி நின்னேன்
அந்த பார்வ பார்க்க முடியாம
நான் ஒதுங்கி நின்னேன்


ஓ…ஒஹோ…ஒ….ஒஹோ

அடுத்து வீட்டு கல்யாணத்தில்
பத்திரிக்கையை பார்க்கும்போது
நமது பெயரை மணமக்கள் ஆக
மாற்றி எழுதி ரசித்து பார்த்தேன்

ஆண்:
இது வரை எனக்குள்ள இரும்பு நெஞ்சு
அது இன்று முதல் ஆனது இலவம் பஞ்சு


கட்டபொம்மன் உருவம் போல
உன்னை வரைந்து மறைத்தே வைத்தேன்
தேசபற்று ஓவியம் என்று
வீட்டு சுவற்றில் அப்பா மாட்ட


ஆனை கட்டு போல இருக்கும் மனது
நீ தொட்டதும் உடைஞ்தது என்ன
புயலுக்கு பதில் சொல்லும் எந்தன் இதயம்
பூ பட்டு சரிஞ்தது என்ன


வேப்ப மரம் சுற்றி வந்தேன்
அரச மரமும் பூக்குதய்யா
ஒரு வார்த்தை கேட்க
ஒரு வருசம் காத்திருந்தேன்


ஒரு வார்த்தை சொல்ல
ஒரு வருஷம் தயங்கி நின்னேன்


இந்த பார்வ பார்க்க
பகல் இரவா பூத்திருந்தேன்

ஆண்:
அந்த பார்வ பார்க்க முடியாம
நான் ஒதுங்கி நின்னேன்


சூரியன சூரியன சுரட்டு பையில்
நான் அள்ளி வர ஆசைப்பட்டேன்
சிங்கத்தையும் சிங்கத்தையும் சில நாளா
என் சின்ன சின்ன கம்மலுக்குள் பூட்டிக்கிட்டேன்
தண்ணிக்குள்ள தான் நட்ட தாமரை கொடி
தெப்ப குளத்தையும் குடிச்சிருச்சே……

லலா லா லா லா லலா……..
லலா லா லா லா லலா………

எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே...




Movie Name: Azhagiya Tamil Magan
Song Name: Ellaa Pugazhum
Singers: AR. Rahman
Music Director: AR. Rahman
Lyricist: Vaali

முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா
முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா


எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே

நீ நதி போல ஓடிக் கொண்டிரு
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே
உண்மை உள்ளத்தில் ஊர் வைக்குமே
எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போல ஓடிக் கொண்டிரு
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே
உண்மை உள்ளத்தில் ஊர் வைக்குமே
ஓ ஹே தோழா... முன்னால் வாடா...
உன்னால் முடியும்...

தள தளபதி தளபதி நீதான் நீதான்
அன்புத் தலைவா.. வெற்றி நமக்கே..
அழகிய தமிழ் மகன் நீதானே.. நீதானே...

எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போல ஓடிக்கொண்டிரு
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே
உண்மை உள்ளத்தில் ஊர் வைக்குமே

முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா


நாளை நாளை நாளை என்று இன்றை இழக்காதே...

நீ இன்றை இழக்காதே... நீ இன்றை இழக்காதே
இன்றை விதைத்தால் நாளை முளைக்கும்
அதை நீ மறக்காதே நீ அதை நீ மறக்காதே
நீ அதை நீ மறக்காதே...
நேற்று நடந்த காயத்தை எண்ணி நியாயத்தை விடலாமா
நியாயம் காயம் அவனே அறிவான் அவனிடம் அதை நீ விட்டுச் செல்
ஹே தோழா முன்னால் வாடா உன்னால் முடியும்


தள தளபதி தளபதி நீதான் நீதான்
அன்புத் தலைவா.. வெற்றி நமக்கே..
அழகிய தமிழ் மகன் நீதானே..

எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போல ஓடிக்கொண்டிரு
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே
உண்மை உள்ளத்தில் தூர் வைக்குமே

முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா
முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா

மாணவன் மனது வைத்தால் முடியாதென்பது இல்லை..
கடல் போல், மலை போல், காற்றை போல், பூமி போல்
நீ பெருமை சேராடா
பிறந்தோம் இருந்தோம் சென்றோம் என்ற வாழ்வை தூக்கிப் போடடா
மாணவன் மனது வைத்தால்...

எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போல ஓடிக்கொண்டிரு
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே
உண்மை உள்ளத்தில் ஊர் வைக்குமே

எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போல ஓடிக்கொண்டிரு
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே
உண்மை உள்ளத்தில் ஊர் வைக்குமே
ஓ ஓ ஓ ஓ தோழா முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால் முடியும்
தோழா முன்னால் வாடா
உன்னால் முடியும்

தளதளபதி தளபதி நீதான் நீதான்
அன்புத்தலைவா வெற்றி நமக்கே
அழகிய தமிழ் மகன் நீதானே

மாணவன் மனது வைத்தால்...

உன் குத்தமா? என் குத்தமா?...



படம்: அழகி
பாடல்: உன் குத்தமா? என் குத்தமா?
எழுதியவர்கள்: பழநி பாரதி, கருணாநிதி
பாடியவர்கள்: இசையானி இளையராஜா
இசை: இசையானி இளையராஜா
இயக்கம்: தங்கர்பச்சான்

உன் குத்தமா? என் குத்தமா?
யாரை நானும் குத்தம் சொல்ல?
பச்சப் பகஞ் சோலயிலே
பாடி வந்த பைங்கிளியே!
இன்று நடை பாதையிலே
வாழ்வதென்ன மூலையிலே?
கொத்து நெருஞுசி முள்ளு
குத்துது நெஞ்சுக்குள்ள!
சொன்னாலும் சோகமம்மா தீராத தாகம்மா

( உன் குத்தமா )

நிலவோட மணலோட தெருமண்ணு உடம்போட
விளையாட ஒரு காலம்
அலைஞ்சாலும் திரிஞ்சாலும் அலையாத கலையாத
கனவாச்சு இளங்காலம்!
என்ன எதிர்காலமோ?
என்ன புதிர்போடுமோ?
இளமையில் புரியாது! முதுமையில் முடியாது
இன்பத்திற்(கு) ஏங்காத இளமையும் இங்கேது?
காலம் போடுது கோலங்களே!

( உன் குத்தமா )

பேசாம இருந்தாலும் மனசோட மனசாகப்
பேசிய (து) ஒரு காலம்
தூரத்தில் இருந்தாலும் தொடர்ந்து உன் அருகிலே
குலவி(து) ஒரு காலம்
இன்று நானும் ஓரத்தில்!
என் மனது தூரத்தில்!
வீதியில் இசைத்தாலும் வீணைக்கு இசையுண்டு!
வீணாகிப் போகாது கேட்கின்ற நெஞ்சுண்டு!
வேய்ங்குழல் பாடுது வீணையோடு!

( உன் குத்தமா )

பாட்டு சொல்லி பாட சொல்லி குங்குமம் வந்ததம்மா...



Movie Name: Azhagi
Song Name: Pattu Solli Paada
Singers: Sadhana Sargam
Music Director: Illayaraja
Lyricist: pazhani bharathi


பாட்டு சொல்லி பாட சொல்லி குங்குமம் வந்ததம்மா
கேட்டு கொள்ள கிட்ட வந்து மங்களம் தந்ததம்மா
குங்குமமும் மங்களமும் ஒட்டி வந்த ரெட்டை குழந்தையடி
சந்தனத்து சிந்து ஒன்று கட்டி கொண்டு மெட்டொன்று தந்ததடி

(பாட்டு)

இளமையிலே கனவுகளில் மிதந்து சென்றேஸ்
தனிமையிலே அலையடிது ஒதுங்கி வந்தேன்
வானவில்லின் வரவுதனை யார் அரிவார்
வாழகை செல்லும் பாதைதனை யார் உரைப்பார்
இருள் தொடங்கிடும் மேர்கு அங்கு இன்னும் இருப்பது எதர்கு
ஒளி தொடங்கிடும் கிழக்கு உண்டு பொதுவினில் ஒரு விளக்கு
ஓளி இருக்குமிடம் கிழக்குமில்லை மேர்குமில்லை

(பாட்டு)

புதிய இசை கதவு இன்று திரந்ததம்மா
செவி உணரா இசையை மனம் உணர்ந்ததம்மா
இடம் கொடுத டெய்வம் அதை அரிந்து கொண்டேன்
வாழ்தி அதை வணங்கி நின்றே வாழ்ந்திடுவேன்
அன்று சென்ற இளம் பருவம் அதை எண்ண எண்ண மனம் நிரையும்
அன்று இழந்தது மீண்டும் எந்தன் கையில் கிடைதது வரமே
அதை கை பிடிதே தொடர்ந்து செல்வேன் கலக்கமில்லை.

ஒளியிலே தெரிவது தேவதையா...

படம் : அழகி (2002)
இசை : இளையராஜா
பாடியவர் : கார்த்திக், பவதாரணி
பாடல் வரி : பழனிபாரதி

ஒளியிலே தெரிவது தேவதையா
ஒளியிலே தெரிவது தேவதையா
உயிரிலே கலந்தது நீயில்லையா
இது நெசமா நெசம் இல்லையா
நெனவுக்கு தெரியலையா
கனவிலே நடக்குதா
கண்களும் காண்கிறதா காண்கிறதா

ஒளியிலே தெரிவது தேவதையா
தேவதையா... தேவதையா...

சின்ன மனசுக்கு வெளங்க வில்லையே
நடப்பது என்னென்னு
என்ன எண்ணியும் புரியவில்லையே
நடந்தது என்னென்னு

கோவில் மணிய யாரு அடிக்கிறா
தூங்க விளக்கை யாரு ஏத்துறா
ஒரு போதும் அணையாமா நின்று ஒளிரனும்

ஒளியிலே தெரிவது நீயில்லையா
நீயில்லையா... நீயில்லையா...

புத்தம் புதியதோர் பொண்ணு சிலை ஒன்னு
குளிக்குது மஞ்சளிலே
பூவ போல ஒர் சின்ன மேனியும்
கலந்தது பூவுக்குள்ளே

அறியா வயசு கேள்வி எழுப்புது
நடந்தா தெரியும் எழுதி வச்சது
எழுதியதை படிச்சாலும் எதுவும் புரியல

ஒளியிலே தெரிவது நீயில்லையா
உயிரிலே கலந்தது நீயில்லையா
இது நெசமா நெசம் இல்லையா
நெனவுக்கு தெரியலையா
கனவிலே நடக்குதா
கண்களும் காண்கிறதா காண்கிறதா

ஒளியிலே தெரிவது தேவதையா
தேவதையா... தேவதையா...

பார்க்காத என்னை பார்க்காத...

படம்: ஆறு
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
பாடியவர்கள்: திப்பு, சுமங்கலி

பார்க்காத என்னை பார்க்காத
குத்தும் பார்வையால என்னை பார்க்காத
போகாத தள்ளி போகாத
என்னை விட்டு விட்டு தள்ளிப்போகாத
கொடுத்தத திருப்பி நீ கேக்க
காதல் கடனுமில்ல
கூட்டத்தில் நின்னு பார்த்துக் கொள்ள
நடப்பது கூத்துமில்ல
(பார்க்காத,,)

வேணா வேணான்னு நான் இருந்தேன்
நீதாலே என்ன இழுத்து விட்ட
போடி போடின்னு நான் தொரத்த
வம்புல நீதானே மாட்டி விட்ட
நல்லா இருந்த என் மனச நாராக கிழிச்சுப்புட்ட
கருப்பா இருந்த என் இரவ கலரா மாத்திப்புட்ட
என்னுடன் நடந்த என் நிழல் தனியா நடக்கவிட்ட
உள்ள இருந்த என் உசுர வெளியே மிதக்க விட்ட
(பார்க்காத..)

வேணா வேணான்னு நினைக்கலையே
நானுமுன்னை நொறுக்கலையே
காணோம் காணோன்னு நீ தேட
காதல் ஒண்ணும் தொலையலையே
ஒண்ணா இருந்த ஞாபகத்தை
நெஞ்சோடு சேத்து வெச்சேன்
தனியா இருந்த வலியை மட்டும்
தனியா அனுபவிச்சேன்
(பார்க்காத..)

பறவையின் சிறகுகள் விரிஞ்சாதான்
வானத்தில் அது பறக்கும்
காத்திருந்தால் தான் இருவருக்கும்
காதல் அதிகரிக்கும்
கொடுத்தத திருப்பி நீ கேக்க
கடனா கொடுக்கலையே
உனக்கது புரியலையே...

நெஞ்சம் எனும் ஊரினிலே....



Movie Name: Aaru
Song Name: Nenjam Ennum
Singers: Kalpana, Srinivas
Music Director: Devisri Prasad
Lyricist: Na. Muthukumar

நெஞ்சம் எனும் ஊரினிலே
காதல் எனும் தெரிஉவினிலே
கனவு எனும் வாசலிலே
என்னை கட்டி கோள்ள வனஹாயே

வாழ்கை எனும் வாந்திலே
மனசு எனும் மேகதிலே
ஆசை எனும் மாழையினிலே
எனை சொட்ட சொட்ட நெனைதாயே

நான் தனியாய் தனியாய் இருந்தனே
நீ துணையாய் துணையாய் வந்தாயே
இன்று இதமாய் இதமாய் தொலைந்தானே
காதலே...

நெஞ்சம் எனும் ஊரினிலே
காதல் எனும் தெரிஉவினிலே
கனவு எனும் வாசலிலே
என்னை கட்டி கோள்ள வனஹாயே

ஹெய் கதுல யேணி வெசு
உன் மூசுல எரங்கிடுவேன்
நெருபுல வீடு கட்டி
உன் நென்புல வாழ்ந்திடுவேன்

பேன எடுத தான கைகள்
உன் பேரை தான் எழுதியதே
கோய்ல பாத தான கைகள்
உனகாகதான் கும்பிடுதே

நெஞ்சம் எனும் ஊரினிலே
காதல் எனும் தெரிஉவினிலே
கனவு எனும் வாசலிலே
என்னை கட்டி கோள்ள வனஹாயே

ந ந ந ..
ப்-ஒ-ய் பொய், பொயின்ன பைய்யன்
க்-இ-ர்-ல் கிர்ல், கிரிலுன்ன பொண்ணு
திச் கிர்ல் இச் சொ ஹொட் தட் வில்ல் மகே ஹிம் க்ரழ்ய்
தெஸ்'ரெ ஜுஸ்ட் கொன்ன ரொக்க்
சொ டகே இட் ஈஸ்ய்
இந்த ரெண்டு பேருகுள்ளையும்
டௌசிங்க் டௌசிங்க்
அட அன்ய்டிமே அன்ய்வெரே
கிச்சிங்க் கிச்சிங்க்
அஹாஹ்..

கண்ணுல கையுரு கட்டி
உன் உருவத புடிசிகுவேன்
மண்ணுல நான் விழுந்து
உன் நிழலையும் ஏந்திக்குவேன்

மழை வரும் பொது
நீ வந்து ஒதுங்கின
கூந்தல விரிசு கொடை புடிபேன்
நீ அழ வேண்டாம் இண்டிய நாடில்
வெங்காயதை தடை விதிபேன்

நெஞ்சம் எனும் ஊரினிலே
காதல் எனும் தெரிஉவினிலே
கனவு எனும் வாசலிலே
என்னை கட்டி கோள்ள வனஹாயே

ப்-ஒ-ய் பொய், பொயின்ன பைய்யன்
க்-இ-ர்-ல் கிர்ல், கிரிலுன்ன பொண்ணு
திச் கிர்ல் இச் சொ ஹொட் தட் வில்ல் மகே ஹிம் க்ரழ்ய்
தெய்'ரெ ஜுஸ்ட் கொன்ன ரொக்ஸ்
சொ டகே இட் ஈஸ்ய்.