PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Tuesday, April 24, 2012

நான் யார் யார் என்று சொல்லவில்லை...

திரைப் படம்: பட்டணத்தில் பூதம் (1967) இசை: கோவர்த்தன் இயக்கம்: M V ராமன் நடிப்பு: ஜெயஷங்கர், விஜயா


நான் யார் யார் என்று சொல்லவில்லை.. நீ யார் யார் என்று கேட்கவில்லை.. நான் யார் யார் என்று சொல்லவில்லை.. நீ யார் யார் என்று கேட்கவில்லை.. நான் யார் யார் என்று சொல்லவில்லை.. நீ யார் யார் என்று கேட்கவில்லை.. ஒரு பாட்டிலும் இல்லை இன் நாட்டிலும் இல்லை.. பார் பார் கண்கள் இல்லையோ...ஓ. ஓ.. ஓ.. நான் யார் யார் என்று சொல்லவில்லை.. நீ யார் யார் என்று கேட்கவில்லை.. காவிரி சொல்லும் மாதவி பெண்ணும்.. காணாத அழகல்லவா.. காவிரி சொல்லும் மாதவி பெண்ணும்.. காணாத அழகல்லவா.. பாவலர் பாடும் ஜானகி பெண்ணும்.. பாராத முகமல்லவா.. காவிரி சொல்லும் மாதவி பெண்ணும்.. காணாத அழகல்லவா.. பாவலர் பாடும் ஜானகி பெண்ணும்.. பாராத முகமல்லவா.. நேராக பார்த்தாலே மயக்கம் வரும். தீராத பேராசை தீர்ந்து விடும்.. நேராக பார்த்தாலே மயக்கம் வரும்.. தீராத பேராசை தீர்ந்து விடும்.. ஒரு பாட்டிலும் இல்லை இன் நாட்டிலும் இல்லை.. பார் பார் கண்கள் இல்லையோ... ஓ.. ஓ.. ஓ.. நான் யார் யார் என்று சொல்லவில்லை.. நீ யார் யார் என்று கேட்கவில்லை.. அழகிய கன்னி ஹெலன் முகம் எண்ணி.. ஆயிரம் போர்களிலே.. மறைந்தவர் மன்னர் அவர்களின் பின்னர்.. பிறந்தவன் நீயல்லவோ.. அழகிய கன்னி ஹெலன் முகம் எண்ணி.. ஆயிரம் போர்களிலே.. மறைந்தவர் மன்னர் அவர்களின் பின்னர்.. பிறந்தவன் நீயல்லவோ.. போராடி பாராமல் கிடைக்காது.. தானாக வந்தாலும் சுவைக்காது.. போராடி பாராமல் கிடைக்காது.. தானாக வந்தாலும் சுவைக்காது.. ஒரு பாட்டிலும் இல்லை இன் நாட்டிலும் இல்லை.. பார் பார் கண்கள் இல்லையோ...ஓ.. ஓ.. ஓ.. நான் யார் யார் என்று சொல்லவில்லை.. நீ யார் யார் என்று கேட்கவில்லை.. நான் யார் யார் என்று சொல்லவில்லை.. நீ யார் யார் என்று கேட்கவில்லை.. ஒரு பாட்டிலும் இல்லை இன் நாட்டிலும் இல்லை.. பார் பார் கண்கள் இல்லையோ...

கனவுகளே ஆயிரம் கனவுகளே...

படம்: நீதிக்கு தலை வணங்கு
இசை: m.s .விஸ்வநாதன்
பாடல்:T .M சௌந்தரராஜன் , p .சுசீலா




கனவுகளே ஆயிரம் கனவுகளே காதல் தேவனின் தூதர்களே என் கண்மணியை இங்கு வரச்சொல்லுங்கள் கொஞ்சம் வரச்சொல்லுங்கள் கனவுகளே ஆயிரம் கனவுகளே காதல் தேவனின் தூதர்களே என் காதலனை இங்கு வரவிடுங்கள் கொஞ்சம் வரவிடுங்கள் (கனவுகளே) நகக்குறி வரைகின்ற சித்திரமோ அங்குநாணங்கள் தூரிகை வண்ணங்களோ முகம் என்று அதற்கொரு தலை நகரோ விழிகள்மூடிய கோட்டைக் கதவுகளோ இதழ் என்ற மலர் மட்டும் விரியட்டுமே அங்குஇதயத்தின் வண்டுகள் பறக்கட்டுமே கைவளை விலங்குகள் நொறுங்கட்டுமே அங்குகாதலின் சிறகுகள் உயரட்டுமே அங்குகாதலின் சிறகுகள் உயரட்டுமே (கனவுகளே) உடை என்ற திரை மட்டும் விலகட்டுமே இன்பஉடல் எங்கும் நாடகம் நடக்கட்டுமே உறவென்ற தேர் இங்கு ஓடட்டுமே அதில்ஊடலின் கொடி ஒன்று அசையட்டுமே நிலவென்ற தீபமும் ஒளிரட்டுமே அதில்நித்திரை இரவுகள் எரியாட்டுமே காதலில் கவிதைகள் வளரடூமே ஒருகாவியம் தொட்டிலில் தவழட்டுமே ஒருகாவியம் தொட்டிலில் தவழட்டுமே...