PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Saturday, December 31, 2011

உயிர் தந்த தாயே...

படம் - பசுபதி c o ரசக்கபலயம்
பாடல் -உயிர் தந்த தாயே




உயிர் தந்த தாயே
உன்னை காப்போம் தாயே
ஒரு துளியில் உருவாகி
உனக்குள்ளே கருவாகி

உன் இரத்தம் உணவாகி
உன் சதையே உடலாகி
உயிர் பெற்று வந்தோம் அம்மா
உயிர் தந்த தாயே உன்னை காப்போம் தாயே

பூ என்று பார்த்தல் ஒவ்வொரு
பூவுக்கும் ஒவ்வொரு குணம் உண்டு
தாய் என்று பார்த்தல் எல்லா
தாய்க்கும் ஒரே குணம் தான் உண்டு

எதுவும் நிறையும் தாய் இருந்தால் தான்
எல்லாம் மறையும் தாய் இருந்தால் தான்
எந்த தாய்க்கும் மரணம் கூடாது சாமி
தாய்மை இல்லை என்றால் சுத்தாது பூமி

சாமி என்று பார்த்தல் எல்லா
சாமிக்கும் ஒவ்வொரு குணம் உண்டு
தாய் என்று பார்த்தல் எல்லா
தாய்க்கும் ஒரு குணம் தான் உண்டு

எதுவும் கிடைக்கும் தாய் இருந்தால் தான்
எல்லாம் தொலையும் தாய் இருந்தால் தான்
எந்த தாய்க்கும் மரணம் கூடாது சாமி
தாய்மை இல்லை என்றால் சுத்தாது பூமி...

Tuesday, December 20, 2011

உன்னை விரும்பி விரும்பி வருவேனே



பாடல்: உன்னை விரும்பி விரும்பி
திரைப்படம்: கருங்காலி
இசை: ஶ்ரீகாந்த் தேவா
பாடியவர்கள்: நரேஷ் ஐயர் & பிரியதர்ஷினி

உன்னை விரும்பி விரும்பி வருவேனே
உன் நிழலாய் நிழலாய் தொடர்வேனே
உன் நினைவில் நினைவில் அலைவேனே
உன் அழகில் தொலைவேனே

உன் சின்னச்சின்ன அசைவுகள் ரசித்தேன்
உன் அன்பைக்கண்டு அன்பே நான் வியந்தேன்
உன் முகம் கொஞ்சம் சோர்ந்தால் சோர்வேன்
உன் இதழது மலர்ந்தால் மலர்வேன்
இனி நீயின்றி நானில்லையே
இனி நானின்றி நீயில்லையே

உன்னை விரும்பி விரும்பி வருவேனே
உன் நிழலாய் நிழலாய் தொடர்வேனே
உன் நினைவில் நினைவில் அலைவேனே
உன் அழகில் தொலைவேனே

என்னைக்கண்டு கண்டு காதல்கொண்டு கொண்டு
கொஞ்சிக் கொஞ்சி என்னை அள்ளி செல்கிறாய்
மூச்சுக்காற்றில் காற்றில் நெஞ்சுக்குள்ளே உள்ளே
என் உயிரைக் காயம் நீயும் செய்கிறாய்
மறுபடியும் மறுபடியும் உனக்காய் பிறப்பேனே
ஓஹ் ஓஹ் என் மனதில் என் மனதில் உன்னை சுமப்பேனே

உன் சின்னச்சின்ன அசைவுகள் ரசித்தேன்
உன் அன்பைக்கண்டு அன்பே நான் வியந்தேன்
ஓ ஓ உன் முகம் கொஞ்சம் சோர்ந்தால் சோர்வேன்
உன் இதழது மலர்ந்தால் மலர்வேன்
இனி நீயின்றி நானில்லையே
ஓ இனி நானின்றி நீயில்லையே

ஹோ ஓ தடையம் இன்றி இன்றி திருடிச்சென்றாய் சென்றாய்
இன்பம் அதன் எல்லை எல்லை எல்லைக்கே
உருவம் இன்றி இன்றி உரசிச் சென்றாய் சென்றாய்
காதல் அதை நெஞ்சில் நெஞ்சில் வளர்த்தாய்
ஹோ ஒரு நொடியும் ஒரு நொடியும் பிரிய மனம் இல்லையே
ஓ ஹோ சில நொடிகள் சில நொடிகள் வாழ்ந்தால் போதும் அன்பே

உன்னை விரும்பி விரும்பி வருவேனே
உன் நிழலாய் நிழலாய் தொடர்வேனே
உன் நினைவில் நினைவில் அலைவேனே
உன் அன்பால் தொலைவேனே

ஓ உன் சின்னச்சின்ன அசைவுகள் ரசித்தேன்
உன் அன்பைக்கண்டு அன்பே நான் வியந்தேன்
ஓ ஓ உன் முகம் கொஞ்சம் சோர்ந்தால் சோர்வேன்
உன் இதழது மலர்ந்தால் மலர்வேன்
உன் அழகில் தொலைந்தேனே...

Monday, December 19, 2011

மாவிளக்கு ஏத்திவச்சி...




மாவிளக்கு ஏத்திவச்சி ஏ பச்சரிசி பொங்கவச்சி
படையலத்தான் போட்டு வைய்யி
அட எல்லோருக்கும் பங்கு வைய்யி
சாதிசனம் ஒத்துமையா சாமிக்கித்தான் நேந்துக்கிட்டு
செய்யயிறது அத்துனையும் வச்சியாக முடிஞ்சிடுமே
அட வச்சியாக முடிஞ்சிடுமே...

ஏ கருப்பண்ண சாமிடா
அட அதிருது அதிருது பூமிதான்
நம்ம நெனைச்சது நடக்குற தேதிடா
இனி நல்லாருக்கும் நம்மக்காலந்தான்

முறடா இளங்குதுர அலைகிறதே அடக்கிடவாடா

அடடா கடிவாலம் தூக்கிடவா அடங்கிட நீ வா

தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம்
அட அடிதடி நடக்குது மனசுலப்படப்படன்னு

கருப்பண்ணன் கருப்பண்ணன் சாமி வர்றான்டா
ஏழுமலை ஏழுகடல் தாண்டி வர்றான்டா
ஏழைப்பாழை மக்களையும் காக்கவர்றான்டா

குத்துன்னுதான் அந்த பிரம்மனம் அழகா
கட்டிவச்சா தொட்டிக்கோபுரம் அடியே
கண்ணத்துல போட்டுக்க நான் வரவா ஆத்தி

கட்டாந்தரை அட நெனப்பாய் கெடக்கு

பக்கத்துல வந்து எடுக்கணும் சொடக்கு

வாடி வாடி

கனலா மொகம் திருப்பு மெதந்திடுவேன் படக்கென நானே

மெதுவா அடக்கிறுக்கு புடிச்சிருச்சே எனைத்தொடத்தானே

பக்கத்துல நீ இருக்கையில நெறுப்புக்குந்தான் குளிரெடுக்கும்

அட கொடி இடை ஒடிந்திடும் படைவீரன் நெனப்புடா

கருப்பண்ணன் கருப்பண்ணன் சாமி வர்றான்டா
ஏழுமலை ஏழுகடல் தாண்டி வர்றான்டா
ஏழைப்பாழை மக்களையும் காக்கவர்றான்டா...

சின்னப்பொண்ணு சேல செண்பகப்பூ போல...



சின்னப்பொண்ணு சேல செண்பகப்பூ போல
சின்னப்பொண்ணு சேல செண்பகப்பூ போல
இங்கே மாராப்பு மயிலே நீ போ வேணாம் வீராப்பு

சின்னப்பொண்ணு சேல செண்பகப்பூ போல
சின்னப்பொண்ணு சேல செண்பகப்பூ போல
கையே மாராப்பு வருவேன் நீ வா வேணாம் வீராப்பு

நீப்போகும் வழியோடு தான் போகும் என்சேல
நீப்போகும் வழித்தேடி வருவேனே பின்னாலே

வழித்தெரியாத ஆறு இது
இத நம்பித்தானா ஓடுவது

புது வெள்ளம் சேரும்போது
வழியென்னு பாதை என்ன
காற்றாகி வீசும்போது
திசை என்ன தேசம் என்ன

மனசத்தான் போட்டு மயிலே நீப்போ வேணாம் வெளையாட்டு (சின்ன)

என் மேல நீ ஆசைக்கொண்டாலும் தப்பில்ல
என்னாலும் குயிலுக்கு நின்றாட கொப்பில்ல

நீத்தந்த தாலி முடிஞ்சி வச்சேன்
ஒன்ன நம்பித்தானே ஒழிச்சிவச்சேன்

பொல்லாப்பு வேணாம் புள்ள
பூச்சூடும் காலம் வெல்ல
நான் தூங்கப்பாயும்மில்ல நீ வந்தா ஞாயம்மில்ல

வேணாம் பூப்பாடு வருவேன் நீ வா ரோசாப்பூச்சூடு...

ஏதோ ஆகுதே, என் நெஞ்சுக்குள் ஏதோ ஆகுதே...



Movie : Mambattian

ஏதோ ஆகுதே, என் நெஞ்சுக்குள் ஏதோ ஆகுதே...
உன்னால் தானே..
எல்லாம் மறுத்தே, என் வாழ்க்கையில், எல்லாம் மாறுதே
உன்னால் தானே..
இதுவரை இல்லாத மயக்கம் ஒன்று
இடைவெளி இல்லாமல் மிரட்டுது இன்று.. ஏன் ஏன் எதனாலே..
இதுவரை சொல்லாத தயக்கம் ஒன்று
முகவரி சொல்லாமல் தவிக்குது இன்று
உன்னால் உன்னால் உன்னால் தன்னாலே..

கண்ணில் உன் கண்ணில் காதல் அஞ்சல்
நெஞ்சில் உன் நெஞ்சில் கனவின் ஊஞ்சல்
காலம் பூராவும் வாழனும் நீதாமா..
கையில் உன் கையில் வளையல் கொஞ்ச
காலில் உன் காலில் கொலுசின் கெஞ்சல்
உன்னை உன் மாமன் கொஞ்சம் நீ வாமா..

ஏதோ ஆகுதே, என் நெஞ்சுக்குள் ஏதோ ஆகுதே..
உன்னால் தானே..

முதல் முதல் நீ பார்த்த பார்வை அது..
தினம் தினம் என்னோடு வாழ்கின்றது, அன்பே ஒ அன்பே..
முதல் முதல் நீ சொன்ன வார்த்தை அது..
உயிருக்குள் எப்போதும் கேட்கின்றதே..
இதுவரை காணாத கிறக்கம் ஒன்று,
தலை முதல் அடிவரை கொல்லுது இன்று,
இன்பம் துன்பம் ரெண்டும் உன்னாலே..

ஏதோ ஆகுதே, என் நெஞ்சுக்குள் ஏதோ ஆகுதே..
உன்னால் தானே..
எல்லாம் மறுத்தே, என் வாழ்க்கையில், எல்லாம் மாறுதே
உன்னால் தானே..
இதுவரை இல்லாத மயக்கம் ஒன்று
இடைவெளி இல்லாமல் மிரட்டுது இன்று.. ஏன் ஏன் எதனாலே..
இதுவரை சொல்லாத தயக்கம் ஒன்று
முகவரி சொல்லாமல் தவிக்குது இன்று
உன்னால் உன்னால் உன்னால் தன்னாலே..

கண்ணில் உன் கண்ணில் காதல் அஞ்சல்
நெஞ்சில் உன் நெஞ்சில் கனவின் ஊஞ்சல்
காலம் பூராவும் வாழனும் நீதாமா..
கையில் உன் கையில் வளையல் கொஞ்ச
காலில் உன் காலில் கொலுசின் கெஞ்சல்
உன்னை உன் மாமன் கொஞ்சம் நீ வாமா...

காட்டு வழிபோற பொன்னே கவலைப்படாதே...



காட்டு வழிபோற பொன்னே கவலைப்படாதே
காட்டு புலி வழிமறிக்கும் கலங்கி நிற்காதே

காட்டு வழிபோற பொன்னே கவலைப்படாதே
காட்டு புலி வழிமறிக்கும் கலங்கி நிற்காதே

மம்பட்டியான் பேர சொன்னா புலி ஒதுங்கும் பாரு
மம்பட்டியான் பேர சொன்னா புலி ஒதுங்கும் பாரு

ஏய் எட்டுதலை வெட்டி வச்சான்
மந்தையில கொட்டி வச்சான்
கொடுமைய கட்டி வச்சான்
வேறென்ன மிச்சம் வச்சான்
முள்ளு மேல தாம் படுத்தான்
எழைக்கெல்லாம் பூ விரிச்சான்
அத்திமல பாறை இன்னும் பேசுவதவன் பேர
அந்த அத்திமல பாறை இன்னும் பேசுவதவன் பேர

கண்ணாத்தா வாழ வந்தா
மம்பட்டியான் கூட வந்தான்
தாளிக்கவே ஆசைப்பட்டா துன்பத்துக்கு வாக்கப்பட்டா
சொர்கத்துக்கு சேர்ந்து வர உத்தரவு வாங்கிப்புட்டா
என்ன கதையாச்சி அவ இடுப்பொடிஞ்ச நாத்து
எம்மா என்ன கதையாச்சி அவ இடுப்பொடிஞ்ச நாத்து...

Thursday, December 15, 2011

நெடுவாலி.. அடியே நெடுவாலி...


நெடுவாலி.. அடியே நெடுவாலி..
உடும்பா உடும்பா
நெஞ்ச நீயும் கவ்வி போரியே

நெடுவாலி.. அடியே நெடுவாலி..
அரும்பா அரும்பா
என்னை நீயும் கில்லி போரியே

டுமீலுதான் அட டுமீலுதான்
அவன் Gun'ல சுட்டா டுமீலுதான்
டம்மாலுதான் அட டம்மாலுதான்
அவ கண்ணுல சுட்டா அவ கண்ணுல சுட்டா சுட்டா..

அட வரியா தலைமுடியே
இவ அழகுல நாங்க வாங்குரோமே அடியே
ஆமாடி வரியா இரு விழியே
அவ நடையில நீங்க மாறுவீங்க வழியே
ஏய் கூடுது ஆசை கூடுது பேச
மாறிடுதே புத்தி
தாவணியில் எரியிரோமே பத்தி
இந்த பய புள்ள அழக மனசுல மனசுல
எடுக்கனும் ஆரத்தி

டுமீலுதான் அட டுமீலுதான்
அவன் Gun'ல சுட்டா டுமீலுதான்
டம்மாலுதான் அட டம்மாலுதான்
அவ கண்ணுல சுட்டா அவ கண்ணுல சுட்டா டம்மாலுதான்

நெடுவாலி.. அடியே நெடுவாலி..

அவ கண்ணுல சுட்டா
அவ கண்ணுல சுட்டா சுட்டா..

உங்க control லில் ஊர வப்பீங்களே
இப்ப control இல்லாம போரீங்களே
குறி தப்பாம நேத்து சுட்டேனடா
இப்ப கண்ணால சூடு பட்டேனடா..

சம தில்லான ஆழு சும்மா இல்ல..
உடம்பெங்கேயும் மூளை பொய்யே இல்ல..
இது பொல்லாத case ஆனதில்ல..

காவலுக்காக வேண்டிய ஆளே காணல பாரப்பா..
FIR'ர ஒடனே போடப்பா..
அட ஒரு சன நொடியில திருடன புடிகிறேன்
மனச நீ தேடப்ப

டுமீலுதான் அட டுமீலுதான்
அவன் Gun'ல சுட்டா டுமீலுதான்
டம்மாலுதான் அட டம்மாலுதான்
அவ கண்ணுல சுட்டா டம்மாலுதான்

நெடுவாலி.. அடியே நெடுவாலி..

இந்த பெண்ணால தூக்கம் கெட்டாருங்க
ஏதும் உண்ணாம ஏக்கம் கொண்டாருங்க
நடு சாமத்தில் ரோந்து போவீங்களே
இப்ப ரூமுக்குள் ரோந்து போரீங்களே

பல சேர்வாரு கொண்டு சேர்தாருங்க
ஒழுங்கு இல்லாம ஆட்டம் போட்டாருங்க
இப்ப உள்டாவா மாறி போனாருங்க..

hey ஆழம் தெரிஞ்சி காலையும் வச்சா
தில்லே இருக்காது, தேடி வந்த முத்துவும் கிடைக்காது
உங்க துணிச்சல் மனசுல இருக்கிர வரையில
தப்பு ஒன்னும் நடக்காது

டுமீலுதான் அட டுமீலுதான்
அவன் Gஉன்ல சுட்டா டுமீலுதான்
டம்மாலுதான் அட டம்மாலுதான்
அவ கண்ணுல சுட்ட டம்மாலுதான்

நெடுவாலி.. அடியே நெடுவாலி...

Hey Unnale Unnale...


Hey Unnale Unnale..
Suthuthadi Boomi Panthu Thannaalae
Hey Kannaalaa Kannaalaa
Ottuthadi Vaanavillu Enmela
Thevathaya Kanavil Aenginaen Appo
Unvaliyil Theeruthey Aekkamum Ippo
Poomalaye Vaanamee Thurumae Appo
Un Ninaivu Thuralaa Saeruthey Ippo
Unnale Unnale Suthuthadi Boomi Panthu Thannaale

Iva Manasuthan Perusuthan
Unnaku Idamunthaan Kodukuraan
Un Nenaputhaan Kanavuthaan Avana
Nenachuthaan Uruguthaa?

Aiyo Aiyo Theriyuma Kanavilae Kalaigira Veshamae..
Inge Sendru Mudiyumaa Thalumbiyae Vazhugira Naesamae..
Hey Enna Neeyum Paakalanaa, Onnum Illa Aagaaram Illa..
Unna Paththi Paesalanaa, Nanban Illa Naan Kooda Illave Illa..
Naal Muzhukka Oora Naan Suththunaen Appo..
Nee Sirika Unna Naan Šuththaraen Ippø..
Maatikitaa Aala Naa Thattuvaen Appø..
Kaathal Kitta Maatikitaen Kathuraen Ippø…

Unnale Unnale..

Oh Illai Illai Ithayame Thølainthidum
Thinam Unnai Kaanavae
Ingae Ingae Èthuvumae Therinthidum
Kadavulai Pølavae
Hey Ènna Šølla Aethu Šølla
Èllaamume Neeyaagi Ninnaen
Kathiyila Kaayamilla Aanaalum Nee
Šøllaamal Køllaamal Kølla
Thevathaya Kanavil Aenginaen Appø
Unvaliyil Theeruthey Aekkamum Ippø
Pøømalaye Vaanamee Thurumae Appø
Un Ninaivu Thuralaa Šaeruthey Ippø
Naal Muzhukka Oøra Naan Šuththunaen Appø..
Nee Širika Unna Naan Šuththaraen Ippø..
Maatikitaa Aala Naa Thattuvaen Appø..
Kaathal Kitta Maatikitaen Kathuraen Ippø…

Oh.. Unnale Unnale..
Šuthuthadi Bøømi Panthu Thannaalae
Hey Kannaalaa Kannaalaa
Ottuthadi Vaanavillu Ènmela..

Osthi Maame.. Osthi Maame...


Tamil Naatu Cop'puthaan
Dharani Ellam Top'puthaan.. Osthi..
Thupaakiyil Thoattaathaan
Naa Eduththu Poattathaan.. Osthi..
Antha Bollywood, Intha Kollywood
Kaana Robinhood, Naanthanada Maame..
Eduppaen Robber Kitta, Koduppaen Labour Kitta
Ethukum Thuninja Katta,
Naanthanada Osthi Maame..

Osthi Maame.. Osthi Maame..
Osthi Maame.. Osthi Maame..
Osthi Maame.. Osthi Maame..

Tamil Naatu Cop'puthaan
Dharani Ellam Top'puthaan.. Osthi..
Thupaakiyil Thoattaathaan
Naa Eduththu Poattathaan.. Osthi..

Paarthathunda Jackie Chanin Police Story
Paarthiruntha Sollum Athu Namma Saethi
Kolla Panam Alli Varan Molla Maari
Konduvanthu Saerka Poraan Kuppam Seri
Yaarum Thappu Thanda Panna Kanda Opaathaavan
Udambu Appurama Uppu Kandathaan
Èlumpu Kanna Pinna Kandam Thundamthaan
Naanthaan Inspectøru, Theriyum Èncøunteru,
Èthilum All Røunderu, Ènnalumthaan Maame..
Èduppaen Revølver'ru, Pudippaen Dubakuru,
Arupen Danguvaaru, Arnøld Naanthaan

Osthi Maame.. Osthi Maame..
Osthi Maame.. Osthi Maame..
Osthi Maame.. Osthi Maame..

Tamil Naatu Cøp'puthaan
Dharani Èllam Tøp'puthaan.. Osthi..

Ada Annaththa Aaduraaru Othikø Othikø
Ada Šakka Pødu Pøduvaaru Othukø Othukø
Ada Annaththa Aaduraaru Paathukø Paathukø
Terrørrunu Vanthu Ninna Terrør Ivan
Thøzharrunu Vanthu Ninna Thøzhar Ivan
Unna Pøla Unna Kaatum Mirrør Ivan
Ènna Pøla Innøruththan Inge Ivan
Aana Kallerinja Thundaagathu Kannadithaan
Ènnaku Èndrum Illa Acham Kichamthan
Iruku Ènnudaya Macham Uchamthaan
Oørae Ècharikkum Èn Peyar Ucharikkum
Uthadu Theepidikum Køøpunuthaan Maame..
Røwdi Oøril Undu.. Pølice Oøril Undu..
Røwdi Pølice Undaa? Naanthaan Athu..

Osthi Maame.. Osthi Maame..
Osthi Maame.. Osthi Maame..
Osthi Maame.. Osthi Maame..
Osthi Maame..

கலாசால கலாசால...



கலாசால கலாசால கலாசால கலாசால.
கலாசால கலாசால.. கலாசால கலாசால.
கல்லாசல கலாசால.. கலாசால கலாசால.
கலாசால கலாசால.. கலாசால கலாசால.
கல்லாசல கலாசால.. கலாசால கலாசால.

வடக்கே கேட்டு பாரு என்ன பத்தி சொல்லுவான்.
ஜர்தா பீடா போல என் பேர்தான் மேல்லுவான்.
கலாசால கலாசால கலாசால கலாசால.
கலாசால கலாசால.. கலாசால கலாசால.

வடக்கே கேட்டு பாரு என்ன பத்தி சொல்லுவான்.
ஜர்தா பீடா போல என் பேர்தான் மெல்லுவான்.
எவனும் ஏராலாமா கோடம்பாக்கம் பஸுனு.
இவதான் ராஜநாகம் சீரிடுவான் ஹிச்சுனு.
மல்லிகா நீ கடிச்ச , நெல்லிக்கா போல் இனிப்பா.
பஞ்சன நீ விரிச்ச , பாட்டுதான் படிச்சிருப்பா.
கொஞ்சினால் கொஞ்ச கொஞ்ச கொஞ்சி தேன் வடிச்சிரிப்பா.

புடிச்சா வச்சிகையா, மனசுல தச்சுகையா.
வெடிச்ச வெள்ளரிக்கா , வேண்டாத ஆள் இருக்கா.
my dear டார்லிங் உன்ன மல்லிகா கூப்பிடுற.

கலாசால கலாசால கலாசால கலாசால.
கலாசால கலாசால.. கலாசால கலாசால.
கல்லாசல கலாசால.. கலாசால கலாசால.
கலாசால கலாசால.. கலாசால கலாசால.
கல்லாசல கலாசால.. கலாசால கலாசால.

பட்டு.. சிட்டு…. , ஒரசு.. ஒட்டு….
என்ன தொட்டு , இறுக்கி கட்டு..
இரண்டு ஒன்னாக ஒப்புக்கொண்ட என்ன.
வருது மூடு , விடுமா சூடு.
தெரிஞ்சு தெரியாம தப்புதண்ட பண்ண பண்ண.

நீ கடி கடி காக்கா கடி லேசா.
என் கன்னம் ரெண்டும் கள்ளிருக்கும் சீசா.

உறுமும் வில்லானடி , உள்ளம் உள்ளாதடி.
கொடுத்தா வள்ளலடி , கொடுப்பேன் வாடி..
my dear டார்லிங் உன்ன மல்லிகா கூப்பிடுற..எங்க இருக்க.
ஒஸ்தி தான் வந்திருக்கான்..
மாமே ஒஸ்தி மாமே.

வா வா கிட்ட வா வா.
எ ரா ரா இக்கட ரா ரா.
ஹே பாடு மாமே , ஹே போடு மல்லி.
ஹே பாடு மாமே , ஹே போடு மல்லி.

மச்சான் பார்ட்டி , மல்லிகா beauty..
இடைய காட்டி , நெருப்ப மூட்டி.
தினம் கொல்லாம கொல்லுறியே என்ன.

உன்னக்கு எத்த இளமை பூத்த.
ஒருத்தன் வந்தாச்சு ஒட்டிகிட்டு நில்லு நில்லு நில்லு.

நீ ஓத்த சிங்கம் சொக்க தங்கம் ஒஸ்தி..
யார் உன்னோடதான் போடக்கூடும் குஸ்தி..
குளிச்ச குத்தாலந்தான் ,
அடிச்சா மத்தாளந்தான்.
இனிமே என்னாலும்தான்.
இருட்டில் கும்மாளந்தான்.
my dear darling உன்ன மல்லிகா கூப்பிடுற.

ரா ரா இக்கட ரா ரா.
மல்லிகா my டார்லிங் வாமா கலாய்கலாம்.
மெத்தையில் வித்தயலி ஜாலியா jamaaikalaam.
என்னவோ என் மனசு பாட மாறிடிச்சு.
உன்ன நான் பாக்கைலே உஷ்ணம் ஏறிடிச்சு.
மல்லிக மாலை இது கொரங்கு கைகளில.
மார்பில் சுடுகிறே வாடி velli நிலா.

கலாசால கலாசால கலாசால கலாசால.
கலாசால கலாசால.. கலாசால கலாசால.
கல்லாசல கலாசால.. கலாசால கலாசால.
கலாசால கலாசால.. கலாசால கலாசால.
கல்லாசல கலாசால.. கலாசால கலாசால...

வாடி வாடி CUTE பொண்டாட்டி...


ஏ...ஏ... வாடி வாடி CUTE பொண்டாட்டி...
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி...
அடி.. அடி.. வாடி வாடி என் HOT பொண்டாட்டி...
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி...

பொண்டாட்டி அடி நீதானே என் ஸ்வீட்டி
I LOVE U TILL YOU ARE A பாட்டி..
தேவையில்லை வைப்பாட்டி..
நல்ல கணவனா நான் இருப்பேன்..
ஒரு உத்தமனா நடப்பேன்..
உன் தொல்லை எல்லாம் பொறுப்பேன்..
உன் கஷ்டத்த நான் குறைப்பேன்...
உன் கண் கலங்க விட மாட்டேன்...

காபி கொடுத்து காலையில நானே உன்னை எழுப்பி விடுவேன்..
சமைக்க தெரியலனா நானே சமையல் செஞ்சு உனக்கு ஊட்டி விடுவேன்..
உன்னை நான் என்னைக்குமே சந்தேகப்பட மாட்டேன்...
என்னை நீ சந்தேகப்பட மாதிரி நடக்க மாட்டேன்...
உன் உயிரா நான் இருப்பேன்.. என் உயிரா உன்னை நினைப்பேன்...
என் நெஞ்சில உன்னை சுமப்பேன்...
உன்னை DAILY நான் ரசிப்பேன்..
உன் நிழல போல நான் இருப்பேன்...

உனக்கு முன்னாடி சத்தியமா என் உசுரு என்னை விடாது...
ஏன்னா நான் போயிட்டா உன்னை யாரும் விதவையா பாக்க கூடாது...
என்னை விட்டா உன்ன எவண்டி பாத்துப்பான்...
நல்ல பாத்துப்பேன் சொல்லி பொய்யா நடிப்பான்...
ஒரு தகப்பன் போல இருப்பேன்.. ஒரு தாய போலவும் இருப்பேன்...
உன் நண்பன் போல நடப்பேன்.. அந்த கடவுள் போல காப்பேன்...
உன் குழந்தையாவும் நான் பொறப்பேன்..

ஏ...ஏ... வாடி வாடி CUTE பொண்டாட்டி...
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி...
அடி..
வாடி அடி.. வாடி என் HOT பொண்டாட்டி...
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி...டி டி டி

என் பொண்டாட்டி பொண்டாட்டி
I love You Till You Are A பாட்டி
என் பொண்டாட்டி பொண்டாட்டி
எனக்கு தேவை இல்ல வைப்பாட்டி
I LOVE YOU DI MY பொண்டாட்டி....

Friday, December 9, 2011

தலைகீழாய் பிறக்கிறான்...


தலைகீழாய் பிறக்கிறான்
தலை கீழாய் நடக்கிறான்
வயிறு என்ற பள்ளத்தில்
இதயத்தையே புதைக்கிறான்
ஞானத்தங்கமே... ஞானத்தங்கமே..

மனிசன் ஒரு கட்டை
மக்கப் போற மட்டை
தேகம் ஒரு சட்டை
நீ யாரை வாழ விட்ட?

ஒற்றை துளியில ஒற்றை துளியில
ஒரு லட்சம் ஒரு கோடி உயிரு இருக்குது
அத்தனை உயிரையும் அடிச்சு துரத்திட்டு
ஒற்றை உயிர் ஒற்றை உயிர்
கருவில் வளருது..!
ஞானத்தங்கமே... ஞானத்தங்கமே..

கண்ணுக்குள்ள மண்ணு பட்டா
கண்ணு கலங்குறோம்
கடைசியில் மொத்தத்தையும்
மண்ணுல புதைக்கிறோம்..!
ஞானத்தங்கமே... ஞானத்தங்கமே..

மனிசன் ஒரு கட்டை
மக்கப் போற மட்டை
தேகம் ஒரு சட்டை
நீ யாரை வாழ விட்ட?


எப்ப பிறக்குறோம் எப்ப பிறக்குறோம்
பெத்துப் போடும் ஆத்தாளுக்கும் தேதி தெரியலை..
எப்போ இறக்கிறோம் எப்போ இறக்கிறோம்
சாகப்போகும் ஆளுக்கும் தேதி தெரியலை..
ஞானத்தங்கமே... ஞானத்தங்கமே..

வாழ்க்கையை முழுசா வாழ்ந்தவன் யாரம்மா?
மனுசன் ஒரு ஓட்டைப்பானை மனசு நிறையுமா?
ஞானத்தங்கமே... ஞானத்தங்கமே..

மனிசன் ஒரு கட்டை
மக்கப் போற மட்டை
தேகம் ஒரு சட்டை
நீ யாரை வாழ விட்ட?
...

மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்...

மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்
வாழும் வகை புரிந்து கொண்டான்
இருந்த போதும் மனிதனுக்கு
ஒன்று மட்டும் தெரியவில்லை ஹோ
மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்
வாழும் வகை புரிந்து கொண்டான்
இருந்த போதும் மனிதனுக்கு
ஒன்று மட்டும் தெரியவில்லை ஹோ

இனிய குரலில் குயில் போலே
இசையும் அழகாய்ப் பாடுகின்றான்
எருதுகள் போலே வண்டிகளை
இழுத்துக் கொண்டு ஓடுகின்றான்
வனத்தில் வாழும் பறவைகள் போல்
வானில் பறந்து திரிகின்றான்
வனத்தில் வாழும் பறவைகள் போல்
வானில் பறந்து திரிகின்றான்
மனிதனாக வாழ மட்டும்
மனிதனுக்குத் தெரியவில்லை

மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்
வாழும் வகை புரிந்து கொண்டான்
இருந்த போதும் மனிதனுக்கு
ஒன்று மட்டும் தெரியவில்லை ஹோ

கொல்லும் பாம்பின் கொடும் விஷத்தை
சொல்லில் கொடுக்கத் தெரிந்து கொண்டான்
குள்ளநரி போல் தந்திரத்தால்
குடியைக் கெடுக்கப் புரிந்து கொண்டான்
வெள்ளிப் பணத்தால் மற்றவரை
விலைக்கு வாங்கத் தெரிந்து கொண்டான்
வெள்ளிப் பணத்தால் மற்றவரை
விலைக்கு வாங்கத் தெரிந்து கொண்டான்
மனிதனாக வாழ மட்டும்
மனிதனுக்குத் தெரியவில்லை ஹோ

மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்
வாழும் வகை புரிந்து கொண்டான்
இருந்த போதும் மனிதனுக்கு
ஒன்று மட்டும் தெரியவில்லை ஹோ
...

நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்...

படம்: அக்னி நட்சத்திரம்
இசை: இளையராஜா
பாடியவர்: சித்ரா


நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்
இசைத்திட என்னைத்தேடி வரணும் வரணும்
ஒரு கிளி தனித்திருக்க உனக்கென தவமிருக்க
இருவிழி சிவந்திருக்க இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே அனுதினமும்

(நின்னுக்கோரி)

உன்னைத்தான் சின்னப்பெண் ஏதோ கேட்க
உள்ளுக்குள் அங்கங்கே ஏக்கம் தாக்க
மொட்டுத்தான் மெல்லத்தான் பூப்போல் பூக்க
தொட்டுப் பார் கட்டிப் பார் தேகம் வேர்க்க
பூஜைக்காக வாடுது தேவன் உன்னைத் தேடுது
ஆசை நெஞ்சம் ஏங்குது ஆட்டம் போட்டு தூங்குது
உன்னோடு நான் ஓயாமல் தேனாற்றிலே நீராட நினைக்கையில்

(நின்னுக்கோரி)
(நின்னுக்கோரி)

பெண்ணல்ல வீணை நான் நீதான் மீட்டு
என்னென்ன ராகங்கள் நீதான் காட்டு
இன்றல்ல நேற்றல்ல காலம்தோறும்
உன்னோடு பின்னோடும் காதல் நெஞ்சம்
வண்ணப்பாவை மோகனம் வாடிப் போன காரணம்
கன்னித் தோகை மேனியில் மின்னல் பாய்ச்சும் வாலிபம்
உன் ஞாபகம் நீங்காமல் என் நெஞ்சிலே தீயாக கொதிக்குது

(நின்னுக்கோரி)...

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று...

படம்: கேப்டன் மகள்
இசை: இளையராஜா




எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ அது ஏதோ அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது
அதை அறியாமல் விட மாட்டென்
அது வரை உன்னை தொட மாட்டேன்

(எந்த பெண்ணிலும்)

கூந்தல் முடிகள் நெற்றிப் பரப்பில்
கோலம் போடுதே அதுவா கோலம் போடுதே அதுவா
சிரிக்கும்போது கண்ணில் மின்னல்
தெறித்து ஓடுதே அதுவா தெறித்து ஓடுதே அதுவா
மூக்கின் மேலே மூக்குத்தி போலே மச்சம் உள்ளதே
அதுவா அதுவா அதுவா
கழுத்தின் கீழே கவிதைகள் இரண்டு மிச்சம் உள்ளதே
அதுவா அதுவா அதுவா
அதை அறியாமல் விட மாட்டென்
அது வரை உன்னை தொட மாட்டேன்

(எந்த பெண்ணிலும்)

முல்லை நிறத்துப் பற்களில் ஒன்று
தள்ளி உள்ளதே அதுவா தள்ளி உள்ளதே அதுவா
சங்கு கழுத்தை பாசிமணிகள்
தடவுகின்றதே அதுவா தடவுகின்றதே அதுவா
ஒவ்வொரு வாக்கியம் முடியும் முன்னே புன்னகை செய்வாய்
அதுவா அதுவா அதுவா
ஓரிரு வார்த்தை தப்பாய் போனால் உதடு கடிப்பாய்
அதுவா அதுவா அதுவா
அதை அறியாமல் விட மாட்டென்
அது வரை உன்னை தொட மாட்டேன்

(எந்த பெண்ணிலும்)...

நீ எங்கே நீ எங்கே இதயம் இன்று துடிக்கிறது...


நீ எங்கே நீ எங்கே இதயம் இன்று துடிக்கிறது
என் அன்பே என் அன்பே மனசும் சிலுவை சுமக்கிறதே
நெஞ்சோடு நீ வேண்டும் இல்லை என்றால் நீ வேண்டும்
நான் கண்ணாடி சிற்பம் தான் கல் வீசி போகாத நீ
முதல் இன்பம் இது என்றால் இது போதும் உன்னை சேர்ந்தால்

வலது கண்ணில் வந்து உன் நினைவு ஒரு முள்ளை வைக்கிறது
இடது கண்ணில் வந்து உன் நினைவு சுடும் தீயை வைக்கிறது
ஒரு சமயம் நெஞ்சில் உன் கனவு சிறு பூவை வீசியது
ஒரு சமயம் நெஞ்சில் உன் கனவு ஒரு புயலை வீசியது

உன் பெயரை சொல்லாத நேரத்திலே என் ஆசை அணைக்கட்டும் கோவத்திலே
உன்னை எண்ணி அழுதிட இங்கே இரண்டு விழி தங்காது
நகக்கண்கள் அதிலும் அழுதல் அது கூட போதாது
நான் உன்னால் சிறகானேன் நீ இல்லை விறகனேன்
என் ரத்தத்தின் ஒரு பாதி கண்ணீராய் வெளி ஏறுதே
ஒரு சொல்லில் உயிர் தந்தாய் மறு சொல்லில் அதை கேட்டாய்

மேகங்களை போல நான் இருந்தால் உன்னை மழையாக சேர்ந்திருப்பேன்
வெண்ணிலவை போல நான் இருந்தால் உன்னை இரவில் தூங்க வைப்பேன்
தென்றல் அது போல நான் இருந்தால் உன் மூச்சில் குடியிருப்பேன்
பூமி அது போல நான் இருந்தால் உன் பாதத்தை சுமந்திருப்பேன்...

சம்மிந்து நிற்கின்ற கிரகம் இது நீயின்றி வாழ்கின்ற நான் தான் அது
உயிர் இருக்கும் போதே கேட்டேன் உன்னிடத்தில் விண்ணப்பம்
உன்னிடத்தில் உயிர் விட தானே மீண்டுமோர் சந்தர்ப்பம்
மரம் தேடும் பறவை நான் முகம் தேடும் உருவம் நான்

அட இப்போதும் அப்போதும் என் மூச்சு தங்கிக்குமோ
இதயத்தில் சிறு துவாரம் நீ போனால் பெரிதாகும்...

ஊரெல்லாம் உன் பாட்டுத்தான்...

படம்: ஊரெல்லாம் உன் பாட்டு
இசை: இளையராஜா
பாடியவர்: ஸ்வர்ணலதா / KJ ஜேசுதாஸ்




ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் உள்ளத்தை மீட்டுது
நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தை கூட்டுது
நீயல்லா தெய்வம் வேறெது?
நீ எனை சேறும் நாளெது?
ஓஹோ..
(ஊரெல்லாம்..)

உன் பெயர் உச்சரிக்கும் உள்ளம் நித்தமும் தத்தளிக்கும்
இங்கு நீயில்லாது வாழ்வில் ஏது வேனிர்க்காலம்தான்
என் மனம் உன் வசமே
கண்ணில் என்றும் உன் சொப்பணமே
விழி காணும் காட்சி யாவும் உந்தன் வண்ண கோலம்தான்
ஆலம் விழுதுகள் போலே
ஆடும் நினைவுகள் கோடி
ஆடும் நினைவுகள் நாளும்
வாடும் உனதருள் தேடி
இந்த பிறப்பிலும் எந்த பிறப்பிலும்
எந்தன் உயிர் உன்னை சேறும்
(ஊரெல்லாம்..)

சென்றது கண்ணுறக்கம்
நெஞ்சில் நின்றது உன் மயக்கம்
இங்கு ஓய்வதேது தேய்வதேது உந்தன் ஞாபகம்
உன்னிடம் சொல்வதற்கு
எண்ணம் ஒன்றல்ல நூறிருக்கு
அதை நீயும் கேட்க நானும் சொல்ல ஏது வாசகம்
பாத சுவடுகள் போகும்
பாதை அறிந்திங்கு நானும்
கூட வருகின்ற போதும்
கூட மறுப்பதோ நீயும்
உள்ளக் கதவினை மெல்ல திறந்திங்கு
நெஞ்சில் இடம் தர வேண்டும்
(ஊரெல்லாம்..)...

நிக்கட்டுமா போகட்டுமா...

படம்: பெரிய வீட்டு பணக்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ, சித்ரா




நிக்கட்டுமா போகட்டுமா
நீலக் கருங்குயிலே நீலக் கருங்குயிலே
தாவணி போல் சேலை வந்து
சேலை தொடும் வேளை வந்து தாவுதடி
சொல்லட்டுமா தள்ளட்டுமா
சோலைக் கருங்குயிலே சோலைக் கருங்குயிலே

ஓடையில் நான் அமர்ந்தேன்
அதில் என் முகம் பார்த்திருந்தேன்
கோடையில் பார்த்த முகம்
அது உன் முகம் ஆனதென்ன
வாடையில் மாறிடும் பூவினைப் போல்
என் நெஞ்சமும் ஆனதென்ன
தேரடி வீதியிலே ஒரு
தோரணம் நான் தொடுத்தேன்
தோரண வாசலிலே ஒரு
சோடியை கைப்பிடித்தேன்
பிடித்த கரம் இணைந்திடுமா
இணைந்திடும் நாள் வருமா?
(சொல்லட்டுமா..)
(நிக்கட்டுமா..)

ராத்திரி நேரத்திலே ஒரு ராகமும் கேட்டதடி
கேட்டது கிடைக்குமென்று ஒரு சேதியும் சொன்னதடி
மல்லிகை பூச்செடி பூத்தது
என் உள்ளமும் பூத்ததடி
அம்மனின் கோவிலிலே
அன்று ஆசையில் நான் நடந்தேன்
உன் மன கோவிலில்
மெட்டி ஓசையில் பின் தொடர்ந்தேன்
நாடியது நடந்திடுமா
நடந்திடும் நாள் வருமா?
(நிக்கட்டுமா..)...

நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது...

படம்: குங்குமச் சிமிழ்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்



நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கும் நேரம் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை
(நிலவு)

நான்கு கண்ணில் இன்று ஒரு காட்சியானதே
வானம் காற்று பூமி இவை சாட்சியானதே
நானுனைப் பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம்
நீண்ட நாள் நினைவிலே வாடுமிந்த சொந்தம்
நான் இனி நீ... நீ இனி நான்
வாழ்வோம் வா கண்ணே
(நிலவு)

கீதை போலக் காதல் மிகப் புனிதமானது
கோதை நெஞ்சில் ஆடும் இந்தச் சிலுவை போன்றது
வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம்
வாலிபம் தென்றலாய் என்றும் இங்கு வீசும்
ஏன் மயக்கம் ஏன் தயக்கம்
கண்ணே வா இங்கே
(நிலவு)...

என்ன சத்தம் இந்த நேரம்...

படம்: புன்னகை மன்னன்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து



என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒளியா
என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒளியா
கிளிகள் முத்தம் தருதா
அதனால் சத்தம் வருதா.. அடடா..

கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே
கண்களில் ஏனந்தக் கண்ணீர் அது யாராலே
கன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணமாகவில்லை
காதலன் மடியில் பூத்தாள் ஒரு பூப்போலே
மன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு
ஆதரவாய்ச் சாய்ந்துவிட்டாள் ஆரிரரோ பாடு
ஆரிரரோ இவர் யார் எவரோ பதில் சொல்வார் யாரோ

கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுமே
தன்னிலை மறந்த பெண்மை அதைத் தாங்காதோ
உதட்டில் துடிக்கும் வார்த்தை அது உணர்ந்து போனதோ
உள்ளங்கள் துடிக்கும் ஓசை இசையாகாதோ
மங்கையிவள் வாய்த்திறந்தால் மல்லிகைப்பூ வாசம்
ஓசையெல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும்
யார் இவர்கள் இரு பூங்கொடிகள் இளம் காதல் மான்கள்...

மாலையில் யாரோ மனதோடு பேச...

படம்: சத்ரியன்
இசை: இளையராஜா
பாடியவர்: ஸ்வர்ணலதா



மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூடலே மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது
(மாலையில்..)

வருவான் காதல் தேவன் என்றும் காற்றும் கூர
வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற
வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்து பாட
ஒரு நாள் வண்ண மாலை சூட
வளர்த்தேன் ஆசை காதலை நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகன் பேரெழுது
(மாலையில்..)

கரைமேல் நானும் காற்று வாங்கி விண்ணை பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து
கண்ணை பார்க்க அடடா நானும்
மீனைப் போல கடலில் பாயத் தோணுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல
உடலின் மீது ஆடுமோ நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகன் பேரெழுது
(மாலையில்..)...

கண்ணீரை போலே...


கண்ணீரை போலே

வேறு நண்பன் இல்லை
கற்றுக்கொள் துன்பம் போலே
பாடம் இல்லை

உன் நெஞ்சின் சோகம் எல்லாம்
கேட்டுக் கொள்ள
உனகிங்கே உன்னை தவிர
யாரும் இல்லை

பணம் ஒன்றே எப்போதும்
வாழ்க்கை இல்லை
புரிந்தாலே இதயத்தில்
துயரம் இல்லை

கண்ணீரை போலே
வேறு நண்பன் இல்லை
கற்றுக்கொள் துன்பம் போலே
பாடம் இல்லை



ஒரு அலை மீது போவோம்
இலை போல தானே
உலகில் மனிதன் வாழ்க்கை
போகும் வரை போவோம் நாமே

அதில் அகங்காரம் என்ன
அதிகாரம் என்ன
அன்பின் வழியில் சென்றால்
கரை சென்று சேர்வோம் நாமே

கவலை இன்றி உலகத்திலே
மனிதன் யாரும் கிடையாது
கவலை தாண்டி போவதானால்
தாமரை பூக்கள் உடையாது

வாழ்க்கை என்னும் கண்ணீரை
காயத்தோடு தொட்டு பார்
காலமோட காயம் எல்லாம்
மாயமாய் மறையும் பார்

கண்ணீரை போலே
வேறு நண்பன் இல்லை
கற்றுக்கொள் துன்பம் போலே
பாடம் இல்லை



தாய் கருவோடு வாழ்ந்த
அந்நாளில் தானே
கவலை ஏதுமின்றி
கடவுள் போல் வாழ்ந்தோம் நாமே

பின் காசோடு கொஞ்சம்
கனவோடு கொஞ்சம்
நம்மை நாமே இன்று
தேடி தான் தொலைகின்றோமே

வழியில் நீயும் வளையமால்
மலையில் ஏற முடியாதே
வலிகள் ஏதும் இல்லாமல்
வாழ்கை இங்கே கிடையாதே

வாசல் தாண்டி போகாமல்
வானம் கண்ணில் தெரியாதே
காசும் பணமும் எப்போதும்
கானல் நீரை மறைந்திடுமே


கண்ணீரை போலே
வேறு நண்பன் இல்லை
கற்றுக்கொள் துன்பம் போலே
பாடம் இல்லை

உன் நெஞ்சின் சோகம் எல்லாம்
கேட்டுக் கொள்ள
உனகிங்கே உன்னை தவிர
யாரும் இல்லை

பணம் ஒன்றே எப்போதும்
வாழ்க்கை இல்லை
புரிந்தாலே இதயத்தில்
துயரம் இல்லை..