Movie name: Mayilu (2012)
Music: Ilaiyaraaja
Singer(s): Rita, Chinna Ponnu, Tippu, Thiruvudaiyan
Lyrics: ஜீவன்
கல்யாணமாம் கல்யாணம் கள்ள நாடு கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம் கள்ள நாடு கல்யாணம்
சொந்த பந்தங்களும் சாதி சனங்களும்
கூடி நடத்துற கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம் நம்ம வீட்டு கல்யாணம்
பத்து சிலாவுல எங்க தேடுனாலும் பாக்க முடியாத கல்யாணம்
வாடிப்பட்டி கொட்டு கொட்டி வடக்கம்பட்டி வேட்டு விட்டு
வண்ண வண்ண சீலை கட்டும் மைக் செட்டும் பொளந்து கட்டும் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம் கள்ள நாடு கல்யாணம்
சொந்த பந்தங்களும் சாதி சனங்களும்
கூடி நடத்துற கல்யாணம்
இளவெட்ட கல்லத்தூகும் மாப்ளைய தேடிடுவோம்
எள்ளகிடும் குணங்களும் இருகான்னு பாத்திடுவோம்
அண்ணன்மாரு பாத்துசொன்னா கல்லகூட கட்டிக்குவோம்
கோவப்படும் அம்பளைய கோணாம வெச்சுக்குவோம்
தாய்மாமன் சீதனமா வீச்சருவா கொடுப்போம்
வீச்சருவா சீதனமாகும் ???
தாய்மாமன் சீதனமா வீச்சருவா கொடுப்போம்
தங்கச்சி கலங்கி நின்றா கணீர தொடைப்போம்
ஊர விடு போகும் பொது உசுர விட்டு நடப்போம்
அண்ணமார எண்ணி எண்ணி உண்ணாம கிடப்போம்
பட்டு துணி கட்டி வாங்க
தேங்காய் போடு உடச்சுட்டு போங்க
கொட்டுது கொட்டுது வானம்
நீங்க கட்டுங்க தாலிக்கு சாரம்
போடுங்க போடுங்க ஆட்டம்
இது தண்டா நயமான கூட்டம்
கல்யாணமாம் கல்யாணம் கள்ள நாடு கல்யாணம்
சொந்த பந்தங்களும் சாதி சனங்களும்
கூடி நடத்துற கல்யாணம்
வாடிப்பட்டி கொட்டு கொட்டி வடக்கம்பட்டி வேட்டு விட்டு
வண்ண வண்ண சீலை கட்டும் மைக் செட்டும் பொளந்து கட்டும் கல்யாணம்
சொல்லித்தந்த வாதியையும் மறந்திட கூடாதே
பள்ளிகூட தோழியையும் விட்டுவிட கூடாதே
குப்பை வித்த காசுலதான் குண்டுமணி போடோமே
அப்பன் வீட்டு பெருமையே கொண்டுபோய் சேர்போமே
மாப்ளைக்கு தாழம் பூவ மலையாக கொடுப்போம்
மாப்ளைக்கு தாழம் பூவ மலையாக கொடுப்போம்
தங்கத்தை எழசெடுத்து தம்பாளதுல கொடுப்போம்
மருதாணி வாசத்தோடு மருமகளா இருப்போம்
நெத்திசுட்டி கலையாம மெதுவக நடப்போம்
பொன்னு விளையட்டும் போங்க அங்க பொங்கட்டும் பொங்கட்டும் வாழ்க்கை
பூத்தது பூத்தது மாலை எங்களை வாழ்த்திட வாழ்த்திட வாங்க
போடுங்க போடுங்க ஆட்டம் இதுதண்ட எங்க நயமான கூட்டம்
கல்யாணமாம் கல்யாணம் கள்ள நாடு கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம் கள்ள நாடு கல்யாணம்
சொந்த பந்தங்களும் சாதி சனங்களும்
கூடி நடத்துற கல்யாணம்
வாடிப்பட்டி கொட்டு கொட்டி வடக்கம்பட்டி வேட்டு விட்டு
வண்ண வண்ண சீலை கட்டும் மைக் செட்டும் பொளந்து கட்டும் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம் கள்ள நாடு கல்யாணம்
சொந்த பந்தங்களும் சாதி சனங்களும்
கூடி நடத்துற கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம் நம்ம வீட்டு கல்யாணம்
பத்து சிலாவுல எங்க தேடுனாலும் பாக்க முடியாத கல்யாணம்...
PAKEE Creation Tamil Padal Varihal
Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam
Showing posts with label மயிலு பட பாடல் வரிகள். Show all posts
Showing posts with label மயிலு பட பாடல் வரிகள். Show all posts
Tuesday, February 7, 2012
காட்டுலயும் மேட்டுலயும் வேலைசெஞ்சு களைச்சுப்போன மக்கா...
Movie name: Mayilu (2012)
Music: Ilaiyaraaja
Singer(s): Karthik, Tippu, Sainthavi
Lyrics: Jeevan
காட்டுலயும் மேட்டுலயும் வேலைசெஞ்சு களைச்சுப்போன மக்கா
பட்டுகோட்ட பாவலரு பாட்டெல்லாம் கேடிகளே கேட்டுபுட்டு விட்டிகளே
எப்ப நாங்க பாடினாலும் இனிகுமடா அந்தப்பாட்டு அந்த பாடு
நம்மளோட பாட்டுதாண்டா உலகம் பூரா மக்கா
கண்ட பாட்ட கேக்க நாங்க காண பயறு தொக்கா
நம்மளோட பாட்டுதாண்டா உலகம் பூரா மக்கா
கண்ட பாட்ட கேக்க நாங்க காண பயறு தொக்கா
நாடுபாட்ட நாங்க விட மாட்டோம்
வேற எந்த பாட்டும் இங்கே நாங்க உள்ளே விட மாட்டோம்
நாடுபாட்ட நாங்க விட மாட்டோம்
வேற எந்த பாட்டும் இங்கே நாங்க உள்ளே விட மாட்டோம்
நம்மளோட பாட்டுதாண்டா உலகம் பூரா மக்கா
கண்ட பாட்ட கேக்க நாங்க காண பயறு தொக்கா
காசிருந்தா சாமி கிட்ட கருவறைல காட்சி
அந்த காசிலாத சனங்கள் எல்லாம் வருசயிலே போச்சு
வெவசாய நிலம்புரா வீடுகளா ஆச்சு
அட வைகை ஆத்து மணலுபுரா திருடுதானே போச்சு
விதை விதைகவும் களை எடுக்கவும் கருத்தரிக்கவும் machine-உங்க
துணிதுவைகவும் அம்மியாரைகவும் வீடுபெருகவும் machine-உங்க
செந்தூர பொட்டு மாறி இப்போ sticker பொட்டு ஆச்சு
மஞ்சள் பூசும் பொண்ணுங்க இப்போ cream-அ தேடி போச்சு
இந்தமாரி நடக்குதடா எங்க பொய் சொல்ல
எடுத்துசொல்ல எங்கள விட்ட யாரும் இங்க இல்ல
நம்மளோட பாட்டுதாண்டா உலகம் பூரா மக்கா
கண்ட பாட்ட கேக்க நாங்க காண பயறு தொக்கா
அட செத்துப்போனதுக்கு எத்தனதடவ போடுவாண்டி ஊசி
அவன் சீட்ட கொடுத்து காசுகள கருக்குரண்டி பேசி
ஏல ciricke-la six அடிச்சா தட்டுறியே கைய
அட கவிரி ஓர கங்கை அணைய யோசிகளையே நீயு
அஹ ஆயுதம் வாங்கும் காசுக்குகூட அருசி வாங்கலாம்மில்ல
அஹ அடுத்த நாடு மோகத்துல அழிவதென்ன சொல்லு
பூவு வைக்க கொண்டையும் இல்ல hair-u-style-um ஆச்சு
கொசுவம் வைக்க இடுப்பும் இல்லை nighty-ஆகி போச்சு
இந்தமாரி நடக்குதடா எங்க பொய் சொல்ல
எடுத்துசொல்ல எங்கள விட்ட யாரும் இங்க இல்லை
நம்மளோட பாட்டுதாண்டா உலகம் பூரா மக்கா
கண்ட பாட்ட கேக்க நாங்க காண பயறு தொக்கா
நாடுபாட்ட நாங்க விட மாட்டோம்
வேற எந்த பாட்டும் இங்கே நாங்க உள்ளே விட மாட்டோம்
நம்மளோட பாட்டுதாண்டா உலகம் பூரா மக்கா
கண்ட பாட்ட கேக்க நாங்க காண பயறு தொக்கா...
Music: Ilaiyaraaja
Singer(s): Karthik, Tippu, Sainthavi
Lyrics: Jeevan
காட்டுலயும் மேட்டுலயும் வேலைசெஞ்சு களைச்சுப்போன மக்கா
பட்டுகோட்ட பாவலரு பாட்டெல்லாம் கேடிகளே கேட்டுபுட்டு விட்டிகளே
எப்ப நாங்க பாடினாலும் இனிகுமடா அந்தப்பாட்டு அந்த பாடு
நம்மளோட பாட்டுதாண்டா உலகம் பூரா மக்கா
கண்ட பாட்ட கேக்க நாங்க காண பயறு தொக்கா
நம்மளோட பாட்டுதாண்டா உலகம் பூரா மக்கா
கண்ட பாட்ட கேக்க நாங்க காண பயறு தொக்கா
நாடுபாட்ட நாங்க விட மாட்டோம்
வேற எந்த பாட்டும் இங்கே நாங்க உள்ளே விட மாட்டோம்
நாடுபாட்ட நாங்க விட மாட்டோம்
வேற எந்த பாட்டும் இங்கே நாங்க உள்ளே விட மாட்டோம்
நம்மளோட பாட்டுதாண்டா உலகம் பூரா மக்கா
கண்ட பாட்ட கேக்க நாங்க காண பயறு தொக்கா
காசிருந்தா சாமி கிட்ட கருவறைல காட்சி
அந்த காசிலாத சனங்கள் எல்லாம் வருசயிலே போச்சு
வெவசாய நிலம்புரா வீடுகளா ஆச்சு
அட வைகை ஆத்து மணலுபுரா திருடுதானே போச்சு
விதை விதைகவும் களை எடுக்கவும் கருத்தரிக்கவும் machine-உங்க
துணிதுவைகவும் அம்மியாரைகவும் வீடுபெருகவும் machine-உங்க
செந்தூர பொட்டு மாறி இப்போ sticker பொட்டு ஆச்சு
மஞ்சள் பூசும் பொண்ணுங்க இப்போ cream-அ தேடி போச்சு
இந்தமாரி நடக்குதடா எங்க பொய் சொல்ல
எடுத்துசொல்ல எங்கள விட்ட யாரும் இங்க இல்ல
நம்மளோட பாட்டுதாண்டா உலகம் பூரா மக்கா
கண்ட பாட்ட கேக்க நாங்க காண பயறு தொக்கா
அட செத்துப்போனதுக்கு எத்தனதடவ போடுவாண்டி ஊசி
அவன் சீட்ட கொடுத்து காசுகள கருக்குரண்டி பேசி
ஏல ciricke-la six அடிச்சா தட்டுறியே கைய
அட கவிரி ஓர கங்கை அணைய யோசிகளையே நீயு
அஹ ஆயுதம் வாங்கும் காசுக்குகூட அருசி வாங்கலாம்மில்ல
அஹ அடுத்த நாடு மோகத்துல அழிவதென்ன சொல்லு
பூவு வைக்க கொண்டையும் இல்ல hair-u-style-um ஆச்சு
கொசுவம் வைக்க இடுப்பும் இல்லை nighty-ஆகி போச்சு
இந்தமாரி நடக்குதடா எங்க பொய் சொல்ல
எடுத்துசொல்ல எங்கள விட்ட யாரும் இங்க இல்லை
நம்மளோட பாட்டுதாண்டா உலகம் பூரா மக்கா
கண்ட பாட்ட கேக்க நாங்க காண பயறு தொக்கா
நாடுபாட்ட நாங்க விட மாட்டோம்
வேற எந்த பாட்டும் இங்கே நாங்க உள்ளே விட மாட்டோம்
நம்மளோட பாட்டுதாண்டா உலகம் பூரா மக்கா
கண்ட பாட்ட கேக்க நாங்க காண பயறு தொக்கா...
துக்கமென்ன துயரமென்ன என்கிட்டே சொல்லு சொல்லு...
Movie name: Mayilu (2012)
Music: Ilaiyaraaja
Singer(s): Reeta, SriramParthasarathy
Lyrics: Jeevan
துக்கமென்ன துயரமென்ன என்கிட்டே சொல்லு சொல்லு
துக்கமென்ன துயரமென்ன என்கிட்டே சொல்லு சொல்லு
கஷ்டமிங்க வாழ்கையில யாருக்கிங்கு இல்ல இல்ல
உனக்கென்ன நான் இருக்க எனக்கென நீ இருக்க
உளுகுள்ள வச்சு வேதும்பிட வேணாம் என் மாமா என் மாமா
துக்கமென்ன துயரமென்ன என்கிட்டே சொல்லு சொல்லு
கஷ்டமிங்க வாழ்கையில யாருக்கிங்கு இல்ல இல்ல
சொந்தம் விட்டு மந்தையில நின்ன கதை சொல்லட்டுமா
பெத்தவள வேதனையில் விட்ட கதைசொல்லட்டுமா
அப்பன் சொல்லும் ஆறு கலை அதனையும் நான் தருவேன்
பச்சை மன்னா நீஅழுதல் தாய் மடியா நான் இருபேன்
தூக்கி என்னை வளத்த சொந்தம் தூரமென ஆனதம்மா
தொப்புள்கொடி அறுத்ததானால் சொந்தம் விட்டு போயுடுமா
என் இந்த பாடு தங்காது கூடு
காலம் இனி மாறும் என் மாமா
துக்கமென்ன துயரமென்ன என்கிட்டே சொல்லு சொல்லு
கஷ்டமிங்க வாழ்கையில யாருக்கிங்கு இல்ல இல்ல
உனக்கென்ன நான் இருக்க எனக்கென நீ இருக்க
உளுகுள்ள வச்சு வேதும்பிட வேணாம் என் மாமா என் மாமா
துக்கமென்ன துயரமென்ன என்கிட்டே சொல்லு சொல்லு
கஷ்டமிங்க வாழ்கையில யாருக்கிங்கு இல்ல இல்ல
காகிதத்தில் கப்பல்கட்டி மண்தரையில் விட்டுபுடேன்
காவி துணி வேசமுன்னு கேலி செய்ய கேடுகிட்டன்
நரம்பில்லா நக்குக்கெல்லாம் நல்ல வார்த்தை வந்திடுமா
பேசிபுட்டு போனசனம் வாசல் வரை வந்திடுமா
சின்னபுள்ள வெள்ளாமை வீடு வந்து சேர்ந்ததில்ல
கடுகது சிறுத்தாலும் காரமது போவதில்ல
வேணாண்டி விளக்கம் இதுதானே தொடக்கம்
ஒளிவீசும் எதிர்காலம் உருவாகும் நேரம்
துக்கம்முனு துயரமுனு நமக்கது இல்ல இல்ல
கஷ்டமுன்னு வாழ்கையில என்றும் வரபோவதில்ல
உனக்கென்ன நான் இருக்க எனகென நீ இருக்க
கொஞ்சி கொஞ்சி பேசி மகிழிந்திடலமா மாமா என் மாமா
துக்கம்முனு துயரமுனு நமக்கது இல்ல இல்ல
கஷ்டமுன்னு வாழ்கையில என்றும் வரபோவதில்ல...
Music: Ilaiyaraaja
Singer(s): Reeta, SriramParthasarathy
Lyrics: Jeevan
துக்கமென்ன துயரமென்ன என்கிட்டே சொல்லு சொல்லு
துக்கமென்ன துயரமென்ன என்கிட்டே சொல்லு சொல்லு
கஷ்டமிங்க வாழ்கையில யாருக்கிங்கு இல்ல இல்ல
உனக்கென்ன நான் இருக்க எனக்கென நீ இருக்க
உளுகுள்ள வச்சு வேதும்பிட வேணாம் என் மாமா என் மாமா
துக்கமென்ன துயரமென்ன என்கிட்டே சொல்லு சொல்லு
கஷ்டமிங்க வாழ்கையில யாருக்கிங்கு இல்ல இல்ல
சொந்தம் விட்டு மந்தையில நின்ன கதை சொல்லட்டுமா
பெத்தவள வேதனையில் விட்ட கதைசொல்லட்டுமா
அப்பன் சொல்லும் ஆறு கலை அதனையும் நான் தருவேன்
பச்சை மன்னா நீஅழுதல் தாய் மடியா நான் இருபேன்
தூக்கி என்னை வளத்த சொந்தம் தூரமென ஆனதம்மா
தொப்புள்கொடி அறுத்ததானால் சொந்தம் விட்டு போயுடுமா
என் இந்த பாடு தங்காது கூடு
காலம் இனி மாறும் என் மாமா
துக்கமென்ன துயரமென்ன என்கிட்டே சொல்லு சொல்லு
கஷ்டமிங்க வாழ்கையில யாருக்கிங்கு இல்ல இல்ல
உனக்கென்ன நான் இருக்க எனக்கென நீ இருக்க
உளுகுள்ள வச்சு வேதும்பிட வேணாம் என் மாமா என் மாமா
துக்கமென்ன துயரமென்ன என்கிட்டே சொல்லு சொல்லு
கஷ்டமிங்க வாழ்கையில யாருக்கிங்கு இல்ல இல்ல
காகிதத்தில் கப்பல்கட்டி மண்தரையில் விட்டுபுடேன்
காவி துணி வேசமுன்னு கேலி செய்ய கேடுகிட்டன்
நரம்பில்லா நக்குக்கெல்லாம் நல்ல வார்த்தை வந்திடுமா
பேசிபுட்டு போனசனம் வாசல் வரை வந்திடுமா
சின்னபுள்ள வெள்ளாமை வீடு வந்து சேர்ந்ததில்ல
கடுகது சிறுத்தாலும் காரமது போவதில்ல
வேணாண்டி விளக்கம் இதுதானே தொடக்கம்
ஒளிவீசும் எதிர்காலம் உருவாகும் நேரம்
துக்கம்முனு துயரமுனு நமக்கது இல்ல இல்ல
கஷ்டமுன்னு வாழ்கையில என்றும் வரபோவதில்ல
உனக்கென்ன நான் இருக்க எனகென நீ இருக்க
கொஞ்சி கொஞ்சி பேசி மகிழிந்திடலமா மாமா என் மாமா
துக்கம்முனு துயரமுனு நமக்கது இல்ல இல்ல
கஷ்டமுன்னு வாழ்கையில என்றும் வரபோவதில்ல...
Subscribe to:
Posts (Atom)