PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Monday, March 12, 2012

கண்ணே இன்று கல்யாண கதை கேளடி...

படம்: ஆணழகன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ, ஸ்வர்ணலதா



கண்ணே இன்று கல்யாண கதை கேளடி
கண்ணே இன்று கல்யாண கதை கேளடி கேளடி
அன்பே இன்று பொன்னான திருநாளடி நாளடி
தண்ணீர் பூவே வா வா
செந்தேன் வேண்டும் தா தா
முத்துப் பல்லக்கே இந்த தத்தை ஆடி வர
(கண்ணே..)

கோடைக்காணல் சாரலில் ஆ..
கோடைக்காணல் சாரலில் குறுஞ்சி ஒன்று ஆடுது
கூட வந்த காதலன் சூடிக் கொல்லும் நாளிது
ஒவ்வொரு நாளும் காமதேவன் தேர் வரும் ஓஹோ
உன்னுடன் யாவும் என்னை சேர்ந்த சீதனம் ஓஹோ
அள்ளிட வேண்டும் ஆவல் தீர வாலிபம் ஓஹோ
உன்னால் சின்ன சின்ன எண்ணமெல்லாம் அரங்கேறுமே
பொண்ணே தமிழ் பெண்ணே இன்று சொல்வாய் புது ராகமே
(கண்ணே..)

நீயில்லாத நாளெல்லாம் ஆ
நீயில்லாத நாளெல்லாம் நெரிஞ்சி முள்ளில் தூங்கினேன்
நெருப்பு மூச்சு வாங்கினேன்
எத்தனை காலம் பாவம் இந்த தொல்லையோ ஓஹோ
என்னிடம் கூற தோழி யாவும் இல்லையோ ஓஹோ
என்றென்றும் என்னை நீங்கிடாமல் வாழ்திடு ஓஹோ
கற்பக சோலை காய்ந்திடாமல் நீர் விடு ஓஹோ
வந்தேன் என்னை தந்தேன் உன்னை கொண்டேன் இது போதுமா
தொட்டால் விரல் பட்டால் நெஞ்சின் முன்னே அலை மோதுமா...

No comments:

Post a Comment