PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Thursday, August 27, 2009

ஒருவழிப்பாதை காதலா ஆ?...




கண்ணிரண்டும் உன்னைத் தேடுதடி
காதல் கிளியே பூமுகம் காட்டு
காலடியில் பூமி ஆடுதடி
காதல் இருந்தால் சோகத்தை மாற்று
கண்மணி ஞாயமா
ஆணுக்கு மட்டும் காதலில் ரணமா...

பட்ட சரக்கு பட்ட சரக்கு
காதலில தோத்தவன் கண்டுபுடிச்சான்
துக்கம் மறந்து துாக்கம் மறந்து
நிம்மதியக் கேட்டவன் வந்து குடிச்சான்
பட்ட சரக்கு பட்ட சரக்கு
காதலில ஜெயிச்சவன் கண்டுபுடிச்சான்
சந்தோசத்தில பங்கெடுக்கத்தான்
கூடவொரு பிரண்டு வந்துகுடிச்சான்

கம்பியூட்டர் வந்த காலத்திலும்
பொம்பளை மனசு புரியல நண்பா
மனசையும் கூட மணிபர்சில்
மறைச்சு வைப்பா பொம்பள தான்பா
ஆண்களே பாவமா ஹெ
காதலின் பெயரே துரோகம் தானா

பட்ட சரக்கு பட்ட சரக்கு
காதலில தோத்தவன் கண்டுபுடிச்சான்
துக்கம் மறந்து துாக்கம் மறந்து
நிம்மதியக் கேட்டவன் வந்து குடிச்சான்

கனவுகளை கொடுத்துவிட்டு
கண்ணிரண்டைக் கேட்பது காதலா
சிறையினிலே அடைத்துவிட்டு
சிறகுகள் தருவது காதலா
ஒருவழிப்பாதை காதலா ஆ
இன்பங்கள் மட்டும் காதலா
போதையில் விழுவது காதலா
ஹ போடா போடா பூக்களில் முள்ளா

பட்ட சரக்கு பட்ட சரக்கு
காதலில தோத்தவன் கண்டுபுடிச்சான்
பட்ட சரக்கு பட்ட சரக்கு
காதலில ஜெயிச்சவன் கண்டுபுடிச்சான்பா

குடித்திருந்தால் ஊர் விலகும்
நினைவுகள் விலகுவதில்லையே
எனைமறந்த போதையிலும்
புலம்பினேன் அவள்பேர் சொல்லியே
மறப்பதற்காவொரு ஞாபகம் ஹு
இழப்பதற்கா அவள் பூமுகம்
நடப்பதெல்லாம் வெறும் நாடகம்
அணைந்துவிடாது காதலின் தீபம்

பட்ட சரக்கு பட்ட சரக்கு
காதலில தோத்தவன் கண்டுபுடிச்சான்
பட்ட சரக்கு பட்ட சரக்கு
காதலில ஜெயிச்சவன் கண்டுபுடிச்சான்

கம்பியூட்டர் வந்த காலத்திலும்
பொம்பிளை மனசு புரியலப் போடா
மனசையும் கூட மணிபர்சில்
மறைச்சு வைப்பா பொம்பள தான்பா
ஆண்களே பாவமா
காதலின் பெயரே துரோகம் தானாஆ

காதலின் பெயரே துரோகம் தானா
அட சும்மா இருய்யா
ஏன் புலம்பிற

அட சும்மாரு!



படம் : நந்தினி
பாடியவர் : SP.பாலசுப்ரமணியம்
இசை : சிற்பி

No comments:

Post a Comment