PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Tuesday, July 5, 2011

அன்பே அன்பே என் கண்ணில் நீதானே...


அன்பே அன்பே என் கண்ணில் நீதானே
மூச்சு காற்றை நான் வந்து
வெளியே சென்றேன் சரிதானே

அன்பே அன்பே என் கண்ணில் நீதானே
மூச்சு காற்றை நான் வந்து
வெளியே சென்றேன் சரிதானே

காதல் ஒரு பரீட்சை தானே
எழுதிடவே நானும் வந்தேன்
இன்னொருவர் பேரில்தானே
தேர்வெழுதி சென்றேனே
ரயில் பயணம் தானே காதல்
நானும் அதில் பயணம் செய்தேன்
இறங்க சொல்லி காதல் கேட்க
நான் இறங்கி சென்றேனே

அன்பே அன்பே என் கண்ணில் நீதானே
மூச்சு காற்றை நான் வந்து
வெளியே சென்றேன் சரிதானே

அன்பே அன்பே என் கண்ணில் நீதானே
மூச்சு காற்றை நான் வந்து
வெளியே சென்றேன் சரிதானே

சிலுவை சுமந்தானே
அவன் இந்த காதலில் விழுந்திருந்தால்
சிலுவை வலியென்று
வார்த்தையில் வாய் வலி சொல்வனா
இதயம் ஒருநாள்
இரண்டாக உடையும்
அன்று வந்து பார் உன் விம்பம் தெரியும்
கண்ணீரிலே கடல் செய்து வைத்தேன்
நீ வந்துதான் நீராடி போ


அன்பே அன்பே என் கண்ணில் நீதானே
மூச்சு காற்றை நான் வந்து
வெளியே சென்றேன் சரிதானே

அன்பே அன்பே என் கண்ணில் நீதானே
மூச்சு காற்றை நான் வந்து
வெளியே சென்றேன் சரிதானே

முள்ளாய் நீ வந்தால்
கண்களை திறந்து காத்திருப்பேன்
தீயாய் நீ வந்தால்
என்னையும் திரியாய் நான் தருவேன்
கொஞ்சம் கொஞ்சமாய் ஏன் என்னை கொன்றாய்
கருணை கொலைதான் செய்யாமல் சென்றாய்
மலர்மாலாய் மாறிடவே நினைதேன்
மலர்வலயமாய் நான் மாறினேன்

அன்பே அன்பே என் கண்ணில் நீதானே
மூச்சு காற்றை நான் வந்து
வெளியே சென்றேன் சரிதானே

அன்பே அன்பே என் கண்ணில் நீதானே
மூச்சு காற்றை நான் வந்து
வெளியே சென்றேன் சரிதானே

காதல் ஒரு பரீட்சை தானே
எழுதிடவே நானும் வந்தேன்
இன்னொருவர் பேரில்தானே
தேர்வெழுதி சென்றேனே
ரயில் பயணம் தானே காதல்
நானும் அதில் பயணம் செய்தேன்
இறங்க சொல்லி காதல் கேட்க
நான் இறங்கி சென்றேனே

அன்பே அன்பே என் கண்ணில் நீதானே
மூச்சு காற்றை நான் வந்து
வெளியே சென்றேன் சரிதானே

அன்பே அன்பே என் கண்ணில் நீதானே
மூச்சு காற்றை நான் வந்து
வெளியே சென்றேன் சரிதானே

No comments:

Post a Comment