PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Monday, December 19, 2011

காட்டு வழிபோற பொன்னே கவலைப்படாதே...



காட்டு வழிபோற பொன்னே கவலைப்படாதே
காட்டு புலி வழிமறிக்கும் கலங்கி நிற்காதே

காட்டு வழிபோற பொன்னே கவலைப்படாதே
காட்டு புலி வழிமறிக்கும் கலங்கி நிற்காதே

மம்பட்டியான் பேர சொன்னா புலி ஒதுங்கும் பாரு
மம்பட்டியான் பேர சொன்னா புலி ஒதுங்கும் பாரு

ஏய் எட்டுதலை வெட்டி வச்சான்
மந்தையில கொட்டி வச்சான்
கொடுமைய கட்டி வச்சான்
வேறென்ன மிச்சம் வச்சான்
முள்ளு மேல தாம் படுத்தான்
எழைக்கெல்லாம் பூ விரிச்சான்
அத்திமல பாறை இன்னும் பேசுவதவன் பேர
அந்த அத்திமல பாறை இன்னும் பேசுவதவன் பேர

கண்ணாத்தா வாழ வந்தா
மம்பட்டியான் கூட வந்தான்
தாளிக்கவே ஆசைப்பட்டா துன்பத்துக்கு வாக்கப்பட்டா
சொர்கத்துக்கு சேர்ந்து வர உத்தரவு வாங்கிப்புட்டா
என்ன கதையாச்சி அவ இடுப்பொடிஞ்ச நாத்து
எம்மா என்ன கதையாச்சி அவ இடுப்பொடிஞ்ச நாத்து...

No comments:

Post a Comment