PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Tuesday, February 21, 2012

நீதானே எந்தன் பொன்வசந்தம்...

படம்: நினைவெல்லாம் நித்யா
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்



நீதானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை என் சொந்தம்
(நீதானே..)
என் வாசல் ஹே வரவேற்க்கும் அன்னேரம்
உன் சொர்க்கம் ஹே அரங்கேரும் கண்ணோரம்
(நீதானே..)

பாதை முழுதும் கோடி மலர்கள்
பாடி வருமே தேஅக் குயில்கள்
பன்னீரில் ஹே இளந்தேகம் நீராடும்
பனிப்பூக்கள் ஹே உனைக்கண்டு தேனூரும்
நீ ஆடல் அணிகலன் சூடும் வேளையில்
ரோஜா மல்லிகை வாசம்
முக வேர்வைத் துளியோடு ப்ஓகும் வரையினில்
தென்றல் கவரிகை வீசும்
சந்தோஷம் உன்னோடு கைவீடும் எந்நாளும்
(நீதானே..)

ஈர இரவில் நூறு கனவு
பேதை விழியில் கோடி நினைவு
உன் ஆசை ஹே மிதக்கின்ற பாலாடை
உன் ஆசை ஹே குளிப்பதும் நீரோடை
வெயில் நாளும் சுடுமென தேகம் கெடுமென ஜன்னல்
திரையிடும் மேகம்
இரு காதல் விழிகள் பேசும் மொழிகளில் பிறையும்
பௌர்ணமி ஆகும்
சந்தோஷம் உன்னோடு கைவீடும் எந்நாளும்
(நீதானே..)

No comments:

Post a Comment