PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Monday, February 18, 2013

யே உன்னத்தான்...

படம்: கண்ணா லட்டு திங்க ஆசையா
இசை: S. தமன்
பாடியவர்கள்: நவீன், ராகுல் நம்பியார், ரஞ்சித், சுசித்ரா




மாமா... வில் யு மாமா... வில் யு

யே உன்னத்தான் பார் என்னத்தான்
நா பொண்ணு தான் போல் மின்னத்தான்
தோல்பின்னத் தான் யார் என்னத்தான்

நீ கெஞ்சத்தான் நா கொஞ்சத்தான்
நீ மிஞ்சத்தான் நா நஞ்சத்தான்
தேன் தின்னத்தான் யார் என்னத்தான்

கைய விடாம எவன்டா வெச்சுப்பான்
கண்ண கசக்கிடாம எவனடா வச்சுப்பான்
ஆசப்படித்தான் எவனடா வச்சுப்பான்
வாசபடியில் எவன்டா பிச்சிப்பான்
எலி பெறியில் எவன்டா சிக்கிப்பான் மாமா

அடியே... என் அன்னக்கிளியே
கொடியே... காட்டு பச்சை கொடியே
ரெடியே... நாங்க இப்ப ரெடியே
நீ சொன்னப்படியயே நிப்போம் காலுக்கடியே

யா... ஐ வோன பூம்ப் பூம்ப் பூம்ப் பூம்

மாமா... இங்க வந்தவன் போனவன்
தங்குர சத்திரமா நானு
என்ன புத்தம் புது சித்திரமா பாரு
மாமா... இங்க சித்திரம் பத்திரம
பொத்தி பொத்தி வச்சிருக்குர ஆளு
என்ன சுத்தி வரும் மூனு பேரில் யார

நீ கெஞ்சத்தான் நா கொஞ்சத்தான்
நீ மிஞ்சத்தான் நா நஞ்சத்தான்
தேன் தின்னத்தான் யார் என்னத்தான

இன் பின் safety பின் இன் பின் அவ்ட்
யார விட்டு யார சேர ரெம்ப ரெம்ப டவ்ட்

மெல்ல நட மெல்ல நட மேனியும் என்னாகும்
சுந்தரி நீ... சுந்தரன் நான் சேர்ந்தால் திருவோனம்
சென்பகமே... சென்பகமே... தென் பொதிகை சந்தனமே

யே... உளா வரும் நிலா நான் தான்டா
நீ என்னை தீண்டிட தடா போயேண்டா
விரல் படா புறா நான் தான்டா
வலைகளை கிழிக்கிர சுறா
ஆசபடி தான் எவனடா வெச்சுப்பான்
வாசப்படியில் எவன்டா பிச்சுப்பான
எலி பெறியில் எவன்டா சிக்கிப்பான் மாமா

யா... ஐ வோன பூம்ப் பூம்ப் பூம்ப் பூம்

மாமா... இங்க வந்தவன் போனவன்
தங்குர சத்திரமா நானு
என்ன புத்தம் புது சித்திரமா பாரு
மாமா... இங்க சித்திரம் பத்திரம்
பொத்தி பொத்தி வச்சிருக்குர ஆளு
என்ன சுத்தி வரும் மூனு பேரில் யாரு

நீ கெஞ்சத்தானா கொஞ்சத்தானா
நீ மிஞ்சத்தான் நா நஞ்சத்தான்
தேன் தின்னத்தான் யார் என்னத்தான்...

No comments:

Post a Comment