PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Saturday, October 26, 2013

உன்னாலே மெய் மறந்தேன்...

படம்: ராஜா ராணி
வரிகள்: நா.முத்துக்குமார்
இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்




உன்னாலே மெய் மறந்தேன் நின்றேனே
மை விழியில் மயிலோடுதான் வந்தேனே
இடைவிடாத நெருக்கங்கள் தொடருமா உயிரே
மொழி இல்லாமல் தவிக்கிறேன் மெளனமாய் இங்கே…
இது போதும் ஒஹோ… எப்போதும் ஒஹோ…
உன் தோழில் சாய்ந்து கொள்ள வந்தேனே
இது போதும் ஒஹோ… இது போதும் ஓஹோ ஹோ…

உன்னாலே மெய் மறந்தேன் நின்றேனே
மை விழியில் மயிலோடுதான் வந்தேனே
இடைவிடாத நெருக்கங்கள் தொடருமா உயிரே
மொழி இல்லாமல் தவிக்கிறேன் மெளனமாய் இங்கே…
இது போதும் ஒஹோ… எப்போதும் ஒஹோ…
உன் தோழில் சாய்ந்து கொள்ள வந்தேனே
இது போதும் ஒஹோ… இது போதும் ஓஹோ ஹோ…

No comments:

Post a Comment