PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Friday, August 20, 2010

குயில புடிசி கூண்டிலடசி...



திரைப்படம்: சின்ன தம்பி
பாடல்: குயிலே பிடிச்சு
பாடகர்கள்: S.P.பாலசுப்பிரமணியம்
இசை: இளையராஜா
பாடல் ஆசிரியர்: Gangai amaran

================================================================================
குயில புடிசி கூண்டிலடசி கூவ சொல்லுகிர உலகம்
மயில புடிசி கால வொடசி ஆட சொல்லுகிர உலகம்
அது யெப்படி பாடும் அய்யா
அதி யெப்படி ஆடும் அய்யா
ஒ ஒ ஒ ஒ ஒ ஒ
(குயில)

ஆண்பிள்ளை முடிபொடும் பொந்தாலி கயிரு
யெனான்னு தெரியாது யெனக்கு
ஆதாள நான் கெட்டு அரிஞ்செனே பிரகு
ஆனாலும் பயனென்ன அதுக்கு
வெரென்ன யெல்லாமே நான் செஞ்ச பாவம்
யார் மெல யெனக்கென்ன கொபம்?

வொலை குடிசயிலெ இந்த யெழ பிரந்ததர்கு
வந்தது தண்டனயா? இது தெய்வதின் நிந்தனயா?
இதை யாரொடு சொல்ல
(குயில)ஸ்

யெல்லார்கும் தலைமெல யெழுதொண்ணு உண்டு
யெனாண்ணு யார் சொல்லக்கூடும்
கண்ணீரை குடம் கொண்டு வடிசாலும் கூட
யெண்ணாளும் அழியாமல் வாழும்
யாராக்கு யெதுவென்று விதிபொடும் பாத
பொனாலும் வந்தாலும் அதுதான்

யெழையென் வாசலுக்கு வந்தது பூங்குருவி
கொழையென்று இருந்தென் பொனது கை நழுவி
இதை யாரொடு சொல்ல
(குயில)

No comments:

Post a Comment