PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Tuesday, September 8, 2009

நாக்க ரொம்ப நாக்க....






தான நன்ன நானனா
தான நன்ன நானனா
தான நன்ன நானனா
தான நன்ன நானனா

நாக்க ரொம்ப நாக்க காதலுக்கு கோடு போட்ட நாக்க
ஷோக்கா ரொம்ப ஷோக்கா
அந்த கோடு மேல ரோடு போட்ட ஷோக்கா
காதல் என்பது நாய்க்குட்டி போல
அது கடைசி வரைக்கும் ஆட்டிடும் வால
காதல் என்றாலே யாரும் பார்க்காமல் காதில் பூ வைப்பதோ


தான நன்ன நாக்க நாக்க
தான நன்ன ஷோக்கா ஷோக்கா

நாக்க ரொம்ப நாக்க காதலுக்கு கோடு போட்ட நாக்க
ஷோக்கா ரொம்ப ஷோக்கா
அந்த கோடு மேல ரோடு போட்ட ஷோக்கா


எங்கும் நெஞ்சம் மெழுகை போல உருகுது உருகுது மெல்ல
அருகில் இருந்தும் தொலைவில் இருக்கும்
அவஸ்தையை என்னவென்று சொல்ல


ஐயோ இந்த பயன் தன காதல் லூசு அனானே
ஆந்தை போல ராத்திரியில் தூக்கமின்றி போனானே

காதல் அடங்காதது தெரியாதா ஆ ....
ஆளை கவிழ்காமலே போகதா ...


நாக்க ரொம்ப நாக்க காதலுக்கு கோடு போட்ட நாக்க
ஷோக்கா ரொம்ப ஷோக்கா
அந்த கோடு மேல ரோடு போட்ட ஷோக்கா


எங்கோ இருந்து இங்கே நுழைந்து
உள்ளங்களை கவர்ந்திட வந்தாள்
யாரும் இங்கே அழுதால் சிரித்தால்
உள்ளங்கையை தாங்கிட தந்தாள்


கிளியே உன்னை கேட்காமல்
கூட்டில் கோலம் போட்டானே
கண்ணை மூடி படுத்தாலும்
கனவில் உன்னை தொட்டானே

எங்கும் பூ வாதங்கள் தந்தானே .....
நெஞ்சில் தேர் போலவே நின்றானே .....


நாக்க ரொம்ப நாக்க காதலுக்கு கோடு போட்ட நாக்க
ஷோக்கா ரொம்ப ஷோக்கா
அந்த கோடு மேல ரோடு போட்ட ஷோக்கா

காதல் என்பது நாய்க்குட்டி போல
அது கடைசி வரைக்கும் ஆடிடும் வால


காதல் கண்ணாடி கொஞ்சம் தள்ளாடி
உடைந்தால் என்னாகுமோ

தான நன்ன நானனா
தான நன்ன நானனா
தான நன்ன நானனா

No comments:

Post a Comment