PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Monday, September 7, 2009

தங்க நிறத்துக்கு நான் தமிழ்நாட்டை எழுதி தரட்டுமா....


தங்க நிறத்துக்கு நான் தமிழ்நாட்டை எழுதி தரட்டுமா
உன் கண்ணு அழகுக்குத்தான் கன்னட நாட்டை வாங்கி தரட்டுமா
(தங்க..)
நீ பார்க்கும் பார்வைக்காக பஞ்சாபையே கேக்கட்டுமா
நீ காட்டும் அன்புக்காக ஆந்திராவைக் கேக்கட்டுமா
உத்திரவு சொல்லிப்ப்பொடு ஊட்டி தேசம் உனக்குத்தான்
(தங்க..)

ஹேய் இடுப்பு மடிப்புக்குதான் இமாச்சலம் போதுமா
குறும்பு பார்வைக்குத்தான் குஜராத்தி வேணும்மா
(இடுப்பு..)
பிகு பண்ண கூடாது பீகாரை எடுத்துக்கோ
உன் கட்டு மஸ்து உடன்புக்கு காஷ்மீரை பிடிச்சுக்கோ
ஹேர் ஸ்டைலுக்காக கேரளாவை தந்திடவா
கோபப் படக்கூடாது கோவாவையும் வாங்கிடவா
தீபாவளி போனஸா சிக்கிம்மையும் வச்சிக்கவா
(தங்க..)

ஹேய் ராங்கு பண்ணக்கூடாது ராஜஸ்தானை தாரேன்
ஒதுங்கி நிற்கக்கூடாது ஒரிஸ்ஸாவையும் தாரேன்
(ராங்கு..)
ஹேய் துள்ளி துள்ளி குதிச்சுட்டு டில்லி உனக்குதான்
மனசை இங்கே கொடுத்துடு மணிப்பூரும் உனக்குதான்
மேட்டினி ஷோவுக்கு வந்தா மேகலைய தந்திடுவேன்
உன் வாக்கிங் ஸ்டைலுக்காக வங்களத்தையும் தந்திடுவோம்
இதயத்தை கொடுத்திடு இந்தியாவே உனக்குத்தான்
(தங்க..)

படம்: நெஞ்சினிலே
இசை: தேவா
பாடியவர்கள்: விஜய், ஸ்வர்ணலதா

No comments:

Post a Comment