PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Sunday, June 24, 2012

கொலைகாரா அணலாச்சி ஏம்மூச்சி...

படம்: தம்பி வெட்டோத்தி சுந்தரம்
பாடலாசிரியார்: வைரமுத்து
இசை: வித்யாசாகர்
பாடியவர்: கார்த்திக் , கல்யாணி



Kolaikaara Analachu HD...



கொலைகாரா அணலாச்சி ஏம்மூச்சி
புத்திமாறிப் போயாச்சி
அட கொலைகாரா ஹா ஹா ஹா

கொலைகாரி ஒன்னப்பார்த்து
உசிர் போச்சி நின்னுப்போச்சி
ஏம்மூச்சி அடி கொலைகாரி

உன் மடியில் சீராட்டி
என் மனச தாலாட்டி
அந்த அலைமேல் பாய்ப்போட்டு
என் அழகை நீராட்டு

பாலும் சோறும் முழுகாம
பச்சத்தண்ணி செல்லாம
ஏக்கம் ஏத்திப்போனேனே
எச்சி முத்தம் இல்லாம
நெஞ்சாங்கனி தாங்காம
ரெண்டு கண்ணும் தூங்காம
கட்டில் சோகம் தாங்காம
காமன் செய்யும் நாட்டாம

பஞ்சில்லாம தீயிலாடி தீயில்லாம
பத்தவச்ச கல்லி
புத்திக்குள்ள கத்தி வீசி
போனதென்ன தள்ளி
பச்ச வாழத்தோப்புக்குள்ள
பந்தி வைக்க வாடிபுள்ள
பால் பழங்கள் கூடைக்குள்ள
பத்தியமும் தேவையில்ல
கொலைகாரி ஹோய்.....


ஆ... ஆ... ஆ...


நாஞ்சில் நாட்டு கடலிலெல்லாம்
ஒன்னக்கண்டு வலை வீசும்
சங்கு முத்து எல்லாமே
தங்க காலா வெலை பேசும்
ஓரக்கரையெல்லாமே ஒட்டிக்கொள்ளும்
மீன் வாசம்
ஒன்ன மட்டும் தொட்டாலே
மாசம் எல்லாம் பூவாசம்

பாதைக்கொலை செஞ்சிப்புட்டேன்
தப்பிச்செல்லும் மூடா
முத்தம்மிட்டு முகத்தையும்
கொன்னுப்புட்டுப் போடா
ஆச வச்ச பொம்பளைக்கு
அஞ்சி நாளா தூக்கம்மில்ல
மீச வச்ச ஆம்பளைக்கு
மெத்த வாங்க நெனப்பில்ல...

No comments:

Post a Comment