PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Sunday, June 24, 2012

அடியே உன் கண்கள் ரெண்டும்...

படம்: ரௌத்திரம்
பாடலாசிரியார்: லலிதானந்த்
இசை: பிரகாஷ் நிக்கி
பாடியவர்: உதித் நாராயணன் , சாதனாசர்கம்




அடியே உன் கண்கள் ரெண்டும்
மேடின் க்யூபாவா
அதிலே என் தேகம் என்றால்
நான் தான் கேஷ்ட்ரோவா
அழகே நீ வின்னில் என்னை
ஏற்றும் நாசாவா
அடியோடு என்னை சாய்த்து
அன்றில் கண்ணே வா
ஆசை மெய்யா பொய்யா
நீ சோதிக்க
ஆராய்ச்சிக்கூடம் போல
கண்ணை மாற்றாதே
வாழ்வும் ஒன்றா ரெண்டா
நான் யோசிக்க
ஆகாயம் ஆற்றினில் மிதக்கிறதே

ஆள் கொல்லும் சேனைக்கொண்ட
ஆயுதங்களை ஏந்திக்கொண்டு
ஆரம்பித்தாய் யுத்தம் ஒன்று
பின்னால் நின்றுத்தாக்காதே

மாவீரா முன்னால் நின்று
உள்ளம் என்னும் தீவை வென்று
உன்னை ஆளும் ஆசை உண்டு
மாயம்மாகிப்போகாதே

மறைவேன் நான் நானே
நான் தீயைத்தின்று வாழும் பச்சி
போடி சும்மா சும்மா வத்திக்குச்சி

விடுவேன் நான் நானே
நான் கொஞ்சி கொஞ்சி கொள்ளும் கட்சி
கண்ணைக் கொத்தும் சைவப்பச்சி

ஏய் வேட்டைக்காரி காதல் காட்டில்
நாளை மீளும் வேங்கை ஆட்சி

பதுங்காமல் என் மீது பாயும்
புலி போல ஆகாதே நீயும்
கிளிப்போல ஆனேனே நானும்
யாழும் வாலும் மோதாமல் மோதும்

நூற்றாண்டு காலம் ஒன்று
முழுகிப்போன கண்டம் ஒன்று
நீயும் நானும் அங்கே அன்று
வாழ்ந்த நாட்கள் பார்த்தேனே

ஏகாந்த தீவில் இன்று
ஏவல் போல நெஞ்சில் ஒன்று
ஏதோ செய்து போகும் என்று
காற்றும் சொல்லக்கேட்டேனே

அம்மேசான் காடு
நாம் ரெண்டே ரெண்டு பட்டாம்பூச்சி
ஆடிப்பார்ப்போம் கண்ணாம்மூச்சி
ஆரோவில் வீடு பார் தங்கக்கட்டி
செங்கல் வச்சி தங்கும் ஆசை வந்துடுச்சி

நீ நீலக்கண்ணால் பாலம் போட்டாய்
தூக்கம் போயேப்பேச்சு

ஹோ... விலகாமல் உன்னோடு சேர
இமைக்காமல் உன் தோற்றம் காண
உயிர்க்கூட உன் கையில் நீந்த
ஆவல் கொண்டேன் நீ என்னைத்தாங்க...

No comments:

Post a Comment