PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Monday, January 2, 2012

பேரை சொல்லவா அது நியாயம் ஆகுமா...

படம் : குரு
பாடல் : பேரை சொல்லவா அது நியாயம் ஆகுமா
இசை : இளையராஜா
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி



பேரை சொல்லவா அது நியாயம் ஆகுமா

பேரை சொல்லவா அது நியாயம் ஆகுமா
நான் பாடும் ஷ்ரி ராகம் என்னாளுமே
நீயல்லவா
என் கண்ணனே என் மன்னவா
தங்க மாங்கனி என் தர்ம தேவதை
தங்க மாங்கனி என் தர்ம தேவதை
நான் பாடும் ஷ்ரி ராகம் என்னாளுமே
நீயல்லவாஎன் பூங்கொடி இதை சொல்லவா

பேரை சொல்லவா அது நியாயம் ஆகும

இடை ஒரு கொடி இதழ் ஒரு கனி
இன்பலோகமே உன் கண்கள் தானடி
மலரது முகம்
அனைவது சுகம்
ஒன்று பொதுமே இனி
உங்கள் தேன் மொழி
நான் தேடினேன் பூந்தோட்டமே வந்தது
நான் கேட்டது அருகே நின்றது
இனிமேல் பறக்கட்டும் பறவை இரண்டும்

பேரை சொல்லவா அது நியாயம் ஆகுமா

புது மழை இது சுவை தரும் மது
வைர பூச்சரம் அது இதழில் வந்தது
இனியது இது கனிந்தது அது
இளமை என்பது உன் உடலில் உள்ளது
நீ போட்டது என் கண்ணிலே மந்திரம்
நான் பார்த்தது அழகின் ஆலயம்
இதுதான் உலகத்தை ரசிக்கின்ற பருவம்
தங்க மாங்கனி என் தர்ம தேவதை

நவமணி ரதம் நடை பெறும் விதம்
நமது கோவிலில் இனி நல்ல உற்சவம்
கவிதைகள் தரும் கலை உந்தன் வசம்
கங்கை ஆறு போல் இனி பொங்கும் மங்களம்
ஓராயிரம் தேனாறுகள் வந்தன
நீராடுவோம் தினமும் நீந்துவோம்
சரிதான் நடக்கடும் இளமையின் ரசனை

பேரை சொல்லவா அது நியாயம் ஆகுமா
தங்க மாங்கனி என் தர்ம தேவதை
நான் பாடும் ஷ்ரி ராகம்...

No comments:

Post a Comment