PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Tuesday, January 17, 2012

செவ்வந்திப் பூ எடுத்தேன்...

பாடல்: செவ்வந்திப் பூ எடுத்தேன்
திரைப் படம்: கோகுலம்
பாடியவர்கள்: பி.சுசீலா, உன்னி மேனன்
இசை: சிற்பி
நடிப்பு: பானுப்ரியா


செவ்வந்திப் பூ எடுத்தேன்
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்
செவ்வந்திப் பூ எடுத்தேன்
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்
நீ வரும் நேரம்
வானவில் கோலம் வாசல் வந்ததே
ஒரு பாடல் தந்ததே

செவ்வந்திப் பூ எடுத்தேன்
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்

ரோஜாவின் மின்னல்கள் உனதழகினப் படம் வரைந்திட
தாலாட்டும் உன் கண்கள் மனம் முழுவதும்
மழை பொழிந்திட
ரோஜாவின் மின்னல்கள் உனதழகினப் படம் வரைந்திட
தாலாட்டும் உன் கண்கள் மனம் முழுவதும்
மழை பொழிந்திட
கரை மீறி நதி ரெண்டு சேரும்
நிலவை ரசித்த படி பனியினில் நனைந்த கொடி
நிலவை ரசித்த படி பனியினில் நனைந்த கொடி
நாணத்தில் தீ கொஞ்சம் மூட்டும்
நாணத்தில் தீ கொஞ்சம் மூட்டும்

செவ்வந்திப் பூ எடுத்தேன்
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்
செவ்வந்திப் பூ எடுத்தேன்
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்
நீ வரும் நேரம்
வானவில் கோலம் வாசல் வந்ததே
ஒரு பாடல் தந்ததே

செவ்வந்திப் பூ எடுத்தேன்
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்

கல்யாண ராகங்கள் துள்ளும் வரை இசையில் வர
சங்கீதம் இசையோடு இரு பறவைகள் மனம்
இணைந்திட
செவ்வாழை தோட்டங்கள் வாழ்த்தும்
சந்தனப் பூங்கிளையில் அன்பினைப் பாடும் குயில்
சந்தனப் பூங்கிளையில் அன்பினைப் பாடும் குயில்
வானத்தை விலையாகக் கேட்கும்
வானத்தை விலையாகக் கேட்கும்...

No comments:

Post a Comment