PAKEE Creation Tamil Padal Varihal

Anbiley vaazhugindrein inba peraallayam Mannanum poatrum indha uyirgaL saranAlayam

Tuesday, January 17, 2012

குயிலுக்குப்பம் குயிலுக்குப்பம் கோபுரம் ஆனதென்ன...


பாடல் - குயிலுக்குப்பம் குயிலுக்குப்பம்
பாடியவர் - இளையராஜா
இசை - இளையராஜா

குயிலுக்குப்பம் குயிலுக்குப்பம் கோபுரம் ஆனதென்ன
மஞ்ச வெயிலு பட்டு மண்குடிசை மாளிகை ஆனதென்ன
மனசுக்குள்ள மாயமென்ன மாயம் செஞ்ச காயமென்ன
காயம் உன் கண்ணுபட்டு பல காவியம் ஆனதென்ன

ஆயிரம் கம்பரசம் இப்போ ஆரம்பமானதென்ன
சம்மதம் சொன்னா அதில் சங்கடம் என்ன

ஒண்ணுக்குள் ஒண்ணா இப்ப வந்தது என்ன.....
காட்டோரம் மேட்டோரம் பாடும் தேவாரம்

கையோட கொண்டாந்தேன் முல்லைப் பூவாரம்
மெட்டுக்கொரு ஜோடி இப்ப சேந்துருக்கு தேடி
சிட்டுக்கட்டி பாடி சுகம் ஏத்தும் பல கோடி
முத்திரை இட்டு நித்திரை கெட்டு

நிக்குதுங்க வெட்கப்பட்டு
அள்ளிக் குடுக்க நல்ல அன்பு இருக்கு

சொல்லிக் குடுக்க ரொம்ப தெம்பு இருக்கு
வச்சேனே செந்தூரம் மச்சான் நெஞ்சோரம்

தந்தேனே அச்சாரம் காதல் முத்தாரம்
தொட்டெடுத்து பாரு இது சொந்தமுள்ள தேரு
இங்கு வந்ததாரு உள்ள எண்ணம் என்ன கூறு
மஞ்சள் கட்டு மாலைய கட்டு
மன்மதனை தொட்டுக்கிட்டு...

No comments:

Post a Comment